ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! 

the-real-face-of-mari-selvaraj-who-makes-films-for-oppressed-people-udhayanidhi-who-shined-in-front-of-the-media

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! மாரி செல்வராஜ் தற்போது வரை இரண்டு படங்களை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேல் சாதியினர் இழிவாக நடத்துவதை படமாக சித்தரித்து காட்டியுள்ளார். இந்த படங்கள் வெற்றிவாகை சூடினாலும்,  இவர் எடுக்கும் படங்கள் நேரடியாகவே மேல் சாதியினரை கடுமையாக தாக்குவது போல் உள்ளது. அந்த வரிசையில் பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து கர்ணன் … Read more

ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!!

Separate lane and hi-tech facilities for ambulances - action that flew to the fort!! Stalin's Next Move!!

ஆம்புலன்ஸ் கென்று தனி பாதை மற்றும் ஹைடெக் வசதி – கோட்டைக்கு பறந்த அதிரடி!! ஸ்டாலினின் அடுத்த கட்ட மூவ்!! மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் தற்பொழுது தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், விபத்துக்கள் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து செல்வதற்குள் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆம்புலன்ஸ் செல்வதற்கு என்று சாலைகளில் தனி பாதை அமைக்க வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் தரத்தையும் உயர்த்த … Read more

பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! 

Ready to hang himself if BJP stands alone and wins - AIADMK activist's furious interview!!

பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே தற்பொழுது விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்களிடம் தனியார் செய்தி ஊடகமானது இது குறித்து பேட்டி எடுத்தது. அதில் அதிமுக தொண்டர்கள் பலரும் அண்ணாமலையை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து … Read more

திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!

திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!

திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!! சமீபகாலமாக பல வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கர்நாடக உயர்நீதிமன்றம் ஆனது திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமில்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரஜித் என்பவர் திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பல நாட்களாக வெளிநாட்டு வேலையை பிரஜீத் எதிர்பார்த்து வந்த நிலையில், இவர் எதிர்பார்த்தது போலவே திடீரென்று இவருக்கு வெளிநாட்டில் வேலை … Read more

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!! சமீப காலமாக தலைவர்கள், மக்கள் அதிக அளவில் இருக்கும் பொது இடங்கள் என மையமாக வைத்து பல ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கூட குண்டு வெடிப்பு குறித்து மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கையும் எடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் சூழலில் அவ்வபோது நடிகர் நடிகை மற்றும் கட்சியில் உயர் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!! பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. … Read more

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin - மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!! நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பிகார் முதலமைச்சர் தற்பொழுது எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். அந்த வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முதல்வர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். பீகார் முதல்வருக்கு ஸ்டாலின் … Read more

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!! தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் இளைய குடிமக்கள் என அனைவருக்கும் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இன்று மகத்தான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை பலரும் உபயோகித்து வருகின்றனர். இதே போல SBI யும் மூத்த குடி மக்களுக்கு என்று ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் அம்ரித் கைலாஷ் திட்டம். இதன் மூலம் மூத்த … Read more

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சொந்த … Read more

பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!!

Double damaka opper for women at the same time!! Super Announcement for Next Scholarship!!

பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!! திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் மகளிருக்கான ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதே போல நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் சுய உதவி குழுக்களுக்கு ரூ 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். இவ்வாறு சுய உதவி குழுக்கள் மூலம் மகளிருக்கு கடன் வழங்குவதால் மற்ற தனியார் நிறுவனங்களை … Read more