கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தழுதாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடலோர ஒழுங்கு மண்டலத்தின் கீழ் வரும் முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். சுற்றுலா தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அனுமதியில்லாத பகுதியில், அத்திட்டங்களை … Read more

மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!! 

Push and shove between wrestlers and policemen!!

மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!! இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ப்ரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி மடக்கும் வகையிலான கட்டில்களை கொண்டு வந்ததாக தெரிகிறது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இருதரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடுப்புகளையும் … Read more

திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! 

Dravidal model is an outdated policy - Governor RN Ravi reviews!!

திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபடி இருக்கின்றன. அந்தவகையில், ஆங்கில செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை என்றும், காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற அரசியல் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு என்ற கொள்கையைப் பிரதிபலிக்காததுதான் திராவிட மாடல் என்றும் அவர் … Read more

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! 

A collection of murder incidents that made Chennai scream!!

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக பாஜக நிர்வாகி சங்கர், நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்காக பழி தீர்ப்பதாக  விசாரணையில் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் … Read more

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!!

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!!

அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!! அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் என்று கூறுவதும் உண்டு, அந்த வகையில் இதனை ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒவ்வொரு காரணங்களை முன்வைக்கின்றனர். இந்த அக்னி நட்சத்திரம் ஆனது இன்று முதல் தொடங்கி இம்மாதம் இறுதியில் 29/5/2023 வரை காணப்படும். அந்த வகையில் சூரிய பகவான் பூமியை சுற்றி வரும் காலத்தை வைத்து அதாவது மூன்றாம் காலில் அவர் இருக்கும் நிலையில் அக்னி … Read more

இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Do not examine their caste certificate!! TNPSC ICOURT ACTION ORDER!!

இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!! ஜெயராணி என்பவர் ஆதி திராவிட மற்றும் கிருஸ்துவ சமுகத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த பிகாம் பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்.ஜெயராணி தனது திருமணத்தின் போது இந்து மதத்திற்கு மாறினார்.அதன் பிறகு 21.10.1992 அன்று இந்து முறைபடி திருமணம் நடைபெற்றது.ஜெயராணியின் கணவர் 1996-97ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர் தட்டச்சாரக நியமிக்கப்பட்டார். 11.4.1996 அன்று ஜெயராணியின் கணவர் விபத்தில் உயிரிழந்தார்.கிருஸ்துவ மதத்தில் … Read more

திக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா??

Nayanthara and Vignesh Shivan in Thikku Mukkadum!! Will the new avatar lend a hand??

திக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா?? சினிமா உலகில் நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.மேலும் விக்னேஷ் சிவன் கையி ல் இருந்து AK 62 பட வாய்ப்பும் கை நழுவியது. எந்த ஹீரோவை வைத்து அடுத்த படம் பண்ணலாம் என தெரியாமல் இருக்கிறார். இதனால் பாலிவுட் பக்கம் சென்ற நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து … Read more

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!!

Actor Vikram suffered a rib fracture during the shooting of Tangalan!!

தங்கலான் படபிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!! இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இப்படத்தில் மேலும் பார்வதி, மாளவிக மோகனன்,பசுபதி,ஹரி,பிரிட்டிஷ் நடிகர் டானியல் கால்டகிரோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படம் தெலுங்கில் வெளியான கே.ஜி.எப். படத்தை குறித்த கதை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார். ஆகயால் இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தது. படத்தின் படபிடிப்பி கடந்த ஆண்டு … Read more

பாதியில் தரையிறங்கிய GO FIRST விமானம்!! பயணிகள் அவதி!!

GO FIRST flight that landed halfway!! Passengers suffer!!

பாதியில் தரையிறங்கிய GO FIRST விமானம்!! பயணிகள் அவதி!! GO FIRST விமான நிறுவனம் 6.9%பங்குகளுடன் விமான போக்குவரத்து சந்தையில் இந்தியாவில் ஐந்தாம் இடத்தில் இருகக்கிறது.இந்த நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக திவால் அறிவிப்பு அறிக்கையை தேசிய நிறுவன தீர்ப்பாயத்திட்டம் வழங்கியுள்ளது.இதையடுத்து அந்த நிறுவனமே இன்று முதல் மே 5 ஆம் தேதி வரை GO FIRST நிறுவனம் செயல்படாது என அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மும்பைக்கு ஸ்ரீ நகர் மற்றும் டெல்லியிலிருந்து சென்ற GO FIRST விமானங்கள் … Read more

சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!!

Fans gather in Cheppak to buy CSK match tickets!! Cheers despite the pouring rain!!

சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டினை வாங்க இரவு முழுவதும் கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியின் 16 ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 7 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. … Read more