புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!  

No New Year celebration?.. Strict rules! Police Commissioner action order!

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு … Read more

ஒரே கல்லில் 2 மாங்காய் பார்த்த திமுக! ஓர் பக்கம் மகன் முடி சூடு.. மற்றொரு பக்கம் 21 ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு முடிவு!

DMK saw 2 mangoes in one stone! On one side, the son's beheading.. on the other side, the minister released from wealth accumulation!

ஒரே கல்லில் 2 மாங்காய் பார்த்த திமுக! ஓர் பக்கம் மகன் முடி சூடு.. மற்றொரு பக்கம் 21 ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு முடிவு! பந்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி நடைபெற்ற பொழுது தற்பொழுது அமைச்சராக உள்ள கீதா ஜீவனின் தந்தை அப்போதைய அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பெரியசாமி மனைவி மற்றும் அவரது மகன் ராஜா தற்பொழுதே தூத்துக்குடி மாநகராட்சி மேயராக … Read more

தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்!

Udhayanidhi's shock to the world hero!! A check given to Kamal when he became a minister!

தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்! தமிழக அமைச்சரவையில் இம்மாதம் மாற்றம் ஏற்பட போகிறது என்ற தகவல் பரபரப்பாக வந்த சூழலில் 35 வது அமைச்சராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மற்ற அமைச்சர்களுக்கும் அவர்களின் முந்தைய பதவியானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பல நாட்களாக எனக்கு வேறு ஒரு துறை வேண்டும் என்று கேட்டு வந்த கூட்டுறவுத்துறை ஐ பெரியசாமிக்கு தற்பொழுது ஊரக வளர்ச்சி அமைச்சராக பதவி … Read more

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500!

The central government's crazy program! Call this number immediately.. Rs 500 per month!

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500! நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து இதற்கு தகுந்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஶ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஶ்ரீ … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மாரடைப்பு தான்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!! இந்த காலகட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு மூல காரணமாக இருப்பது மாறுபட்ட வாழ்க்கை முறையும் மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் தான். அந்த வகையில் தற்பொழுது வரும் மாரடைப்பானது நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளை உணர்த்தி விடுகிறது. ஆனால் அந்த அறிகுறிகளை நாம் எளிதில் கடந்து விடுவதால் அது நாளடைவில் பெரிய விளைவாக ஏற்படுகிறது. அந்த வகையில் ஓர் ஆய்வில் நமக்கு … Read more

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்!

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்!

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்! தற்போதைய நவீன உலகில் அனைவரது வீட்டிலும் ரெஃப்ரிஜிரேட்டர் உள்ளது. அது வாங்கும் பொழுதே சில பொருட்கள் அதில் வைக்கலாம் சில பொருட்கள் அதில் வைக்கக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை கண்டு கொள்ளாமல் அந்த தவற்றை மீண்டும் மீண்டும் செய்து அவர்களது உடல் நலத்தையே கெடுத்துக் கொள்கின்றனர். சில உணவுப் பொருட்கள் நாம் வெளியில் சேமித்து வைப்பதை விட ரெஃப்ரிஜிரேட்டரில் சேமித்து வைப்பதால் … Read more

தொண்டையில் கரகரவென்று சளி தொல்லையா? இது ஒன்று போதும் உடனடி தீர்வு!!

தொண்டையில் கரகரவென்று சளி தொல்லையா? இது ஒன்று போதும் உடனடி தீர்வு!!

தொண்டையில் கரகரவென்று சளி தொல்லையா? இது ஒன்று போதும் உடனடி தீர்வு!! தற்பொழுது பெய்து வரும் மழையால் பலருக்கும் ப சளி காய்ச்சல் இருமல் போன்றவை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் சளி மட்டும் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து விடுபடுவதற்குள் பெரும் பாடாக மாறுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை இரண்டு நாட்கள் பின்பற்றினால் போதும் சளிக்கு முற்றிலும் தீர்வு கண்டுவிடலாம். முதலாவதாக சளி தொல்லை இருப்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்த … Read more

ஆண்களே உஷார்.. இந்த இடத்தில் வலியா? கட்டாயம் புற்றுநோய் அறிகுறி தான்!!

ஆண்களே உஷார்.. இந்த இடத்தில் வலியா? கட்டாயம் புற்றுநோய் அறிகுறி தான்!!

ஆண்களே உஷார்.. இந்த இடத்தில் வலியா? கட்டாயம் புற்றுநோய் அறிகுறி தான்!! தற்பொழுது சர்வ சாதாரணமாக பலருக்கும் புற்றுநோய் வந்துவிடுகிறது. அந்த வகையில் ஆண்களுக்கு அவர்களின் உடலில் இந்த மூன்று பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் அவர்களுக்கு புற்றுநோய் வரப்போகிறது என்று அர்த்தம். இது குறித்து ஆய்வின் மூலம் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் ப்ரோஸ்டேட் எனப்படும் இந்த புற்றுநோய் ஆனது 50 வயதிற்கும் மேற்பட்டோருக்கு உள்ள ஆண்களுக்கு உண்டாகிறது. இந்த புற்றுநோய் தோன்றுவதற்கு முன் … Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா போன்ற அமைப்புகள் நீதிமன்றத்தில் வாதாடி வரும் நிலையில் இம்முறையும் அந்த வழக்கு மீண்டும் தொடர்ந்து உள்ளது. பீட்டா அமைப்பினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுவதைக் கேட்டு நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என்று உத்தரவிட்டதை அடுத்து மாணவர்களின் மாபெரும் புரட்சி மெரினாவில் நடைபெற்றது. இந்தப் புரட்சியை சிறிதும் கட்டுப்படுத்த முடியாமல் … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more