ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்!

The price of Arogya milk continues to increase! Common people in discontent!

ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் பால் விலை 3 ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் அனைத்து விலையையும் உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டத்தையடுத்து … Read more

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!

Abolish temporary system and permanent appointments will continue! Bamaka leader praised the Tamil Nadu government!

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு, அரசின் மனித வளத்துறை ஆனது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வைத்த கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழக அரசு, மனித வளத்துறை  சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்துள்ளது. தற்பொழுது இது குறித்து மீண்டும் பாமக தலைவர் தனது ட்விட்டரில் … Read more

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்! அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் இரு தரப்பினர் கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு பக்கம் கொடநாடு கொலை வழக்கு மறுபக்கம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை என அடுத்தடுத்து அடிகளாகவே அதிமுக-விற்கு உள்ளது.இவ்வாறு அதிமுக அதிருப்தி நிலை இருக்கும் வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னாதாகவே மாஜி அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கிய நிலையில்,எடப்பாடி உதவுவார் என்று எண்ணினர்.ஆனால் … Read more

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! 

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! 

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! பலருக்கும் வருவானது முகம் கை கால் முதுகு போன்ற இடங்களில் வரும். இதனால் பலரும் கவலை கொள்வார். ஆனால் அவ்வாறு கவலையை அடையத் தேவையில்லை, மறு என்பது நமது தோளின் மேல் வளரும் ஒருவித வளர்ச்சி. இதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் ஓரிரு நாட்களில் நீக்கி விடலாம். இந்த மருவிலும் மூன்று வகைகள் உள்ளது. மிகச்சிறிய புள்ளி போல் மறு காணப்பட்டால் அதற்கு டெரும் … Read more

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க!

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க!

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க! ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப சருமமும் மாறுபடும். வறண்ட சருமம், எப்பொழுதும் முகத்தில் எண்ணெய் வடியும் படி பிசுபிசுக்காக உள்ள சருமம், இரண்டும் கலந்தது போல் காம்பினேஷன் சருமம் போன்றவை காணப்படும். இதில் அதிக அளவு பாதிப்படைபவர்கள் யார் என்றால் எண்ணெய் பிசுக்கு உள்ள சருமமுடையவர்கள் தான். ஏனென்றால் இவர்களுக்கு ஒரு விதை எண்ணெய் … Read more

ஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!

ஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!

ஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது! கால்சியம் குறைபாடு மற்றும் எலும்பு தேய்மானம் ஆகிய காரணங்களால் பலருக்கும் மூட்டு வலி ஏற்படும்.அவ்வாறு இருப்பவர்கள் உணவு உண்பதற்கு முன் ஏழு நாள் இதனை சாப்பிட்டு வந்தால் போதும், எலும்பு தேய்மானம் காசும் குறைபாடு மூட்டு வலி மலச்சிக்கல் என அனைத்திற்கும் ஒரே தீர்வாக இது அமையும்.   தேவையான பொருட்கள்: ஆளி விதை -30 கிராம் எள்ளு – 20 கிராம் மஞ்சள் … Read more

தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?

தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?

தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்? நமது இயற்கை தரும் அற்புத மான ஒன்றுதான் தேன். முதலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு இந்த தேன் பெரிதும் பயன்படுகிறது. இந்த தேனை ஒவ்வொரு பொருளிலும் கலந்து சாப்பிடுவதால் அதற்கேற்ற உடல் உபாதைகள் குணமாகும். எடுத்துக்காட்டாக தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறையும். அதுவே பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும். உணவின் தன்மை கேட்ப … Read more

கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கனுமா? நான்கு மாதத்தில் இருந்து இந்த 4 பொருளை சாப்பிடுங்க!!

கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கனுமா? நான்கு மாதத்தில் இருந்து இந்த 4 பொருளை சாப்பிடுங்க!!

கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கனுமா? நான்கு மாதத்தில் இருந்து இந்த 4 பொருளை சாப்பிடுங்க!! கர்ப்பமாக உள்ள அனைவருக்கும் குழந்தைகள் நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசை. அதற்கு அடுத்தபடியாக தான் குழந்தை வெள்ளையாக இருக்க வேண்டும் போன்ற என்ற எண்ணங்கள் தோன்றும். அவர குழந்தைகள் வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த குறிப்பை நான்கு மாதத்தில் இருந்தே சாப்பிட்டு வரலாம். கட்டாயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும். குங்குமப்பூ: கர்ப்பம் தரித்த … Read more

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

மாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை வடக்கிழக்கு பருவமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதிக பருவமழை காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பள்ளி … Read more

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Bicycle for students to schools.Scooty for colleges! Sudden announcement made by BJP!

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு! டிசம்பர்மாதம் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இதை செய்வோம் என பல இலவசங்களை கூறி ,மக்களின் ஆசையை தூண்டி வருகின்றனர். மாநிலங்கள் தரும் இலவசங்களால் தான் இந்தியா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி … Read more