சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு! பருவமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதால் நடப்பாண்டின் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, பருவமழை காரணமாக தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. மற்ற வருடங்களைப் போல … Read more

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் … Read more

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்! இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த … Read more

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!

Increasing online gambling suicides.. Is all this justified?

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்! சில மாதங்களுக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனையடுத்த தற்போது 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அவர்களில் 15 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை மீறி மீன் பிடிக்க வந்ததாக அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் … Read more

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! 

We will talk anyway.. You must not talk! BJP leader arrested for defaming Stalin!

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் தான் பூபதி. பூபதி பாஜக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்  முதலமைச்சர் மற்றும் பட்டியலின மக்களை குறித்து அவதூறாக பேசியுள்ளார். தற்சமயத்தில் திமுக நடத்தும் ஆட்சி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பலர் இணையத்தில் … Read more

பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ!

Adventure on the car top to see the affected people! The top hero who seeks publicity as a politician after the hero!

பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ! சினிமா துறையை சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைந்து அங்கேயும் பல சாகசங்களை காட்டுகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதி மற்றும் நடிகருமான பவன் கல்யாண் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த வீடுகளை அரசே இடித்து தகர்த்தியது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள … Read more

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு!

The opening of the taluk is in the hands of the Chief Minister.. The inscription there is in the name of Edappadi Overnight mystery game!

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு! முன்னாள் முதல்வர் எடப்பாடி இருந்த ஆட்சியில்,நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை மையமாக வைத்து தாலுக்கா அமைத்து  தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.அவர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், எடப்பாடி ஆட்சி காலத்திலேயே புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெற்ற காரணத்தினால் 2018 ஆம் ஆண்டு, தற்காலிகமாக ஓர் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் … Read more

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்!

இதை இரண்டு  நிமிடம் தடவினால் போதும்.. பல் புழு வில் உடனே வெளியேறிவிடும்! குளிர்ச்சி அதில் சூடு மற்றும் இனிப்பு பொருட்கள் அதிக சாப்பிடுவதால் பலருக்கும் சொத்தை பல் வந்து விடுகிறது. மேலும் அதில் வலி ஏற்பட்டால் ஒருவேளை உணவு கூட நம்மால் உண்ண முடியாத நிலைமைக்கு தள்ளிவிடும். சொத்தை பல் உள்ளவர்கள் இதனை தடவினால் பல்லில் உள்ள சொத்தை நீங்கிவிடும். நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் வீட்டில் உபோகிக்கும் பல் துலக்கும் பேஸ்ட் கிராம்பு மற்றும் … Read more

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!!

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!!

ஒல்லிக்குச்சியாக இருப்பவர்கள் ஐந்து நாளில் கொழுகொழுன்னு உண்டாக இதை மட்டும் சாப்பிடுங்க!! பலரும் ஒல்லியாக இருப்பதை நினைத்து கவலை கொள்வார்கள். இவ்வாறு கவலை கொள்பவர்கள் இந்த குறிப்பை ஐந்து நாட்கள் செய்து வந்தால் போதும். உங்களது உடல் எடையில் நீங்களே நல்ல மாற்றத்தை காண்பீர்கள். தேவையான பொருட்கள்: நெய் பால் ஊற வைத்த ஜவ்வரிசி 1 கப் முந்தரி ஏலக்காய், செய்முறை: முந்திரி ஏலக்காய் திராட்சை ஆகவற்றை தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை நன்றாக தட்டி … Read more

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க! நமது உடலில் உடல் சூடு அதிகரித்தால் வயிற்று வலி வயிறு எரிச்சல் கண் வலி போன்றவை உண்டாகும். சிலருக்கு உடல் சூட்டினால் கொப்பளங்கள் கூட தோன்றும். அவரவர் உடல் அமைப்பு பொருத்து உடல் சூட்டினால் பல உபாதைகள் தோன்றும். விளக்கெண்ணெய்: விளக்கெண்ணையை தினம்தோறும் கால் கட்டை விரலில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு கால் கட்டை விரல்களிலும் விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்து … Read more