பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்! பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் … Read more

நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!

Good news for Namakkal farmers!! Now you can apply online!

நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்! சில தினங்களுக்கு முன்பு இணையதளம் வாயிலாக பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஓர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இனி ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் குறித்து விண்ணப்பிக்கலாம். இனி ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இ சேவை மையத்திற்கும் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Free sweater for government school students!! The new order issued by the Tamil Nadu government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சைக்கிள் என பலவற்றை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப் பை, போன்றவற்றையும் அளிக்கிறது. தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவித்த நிலையில் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more

எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ! 

I don't want any OC tickets!! Mudhati's response to Minister Ponmudi!! Viral video!

எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்க பல நலத்திட்ட உதவிகளை செய்தது. அதில் ஒன்றுதான் மகளிர்காண இலவச பேருந்து பயண திட்டம். இதில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பெண்களுக்கு  இத்தனை இலவசங்களை எங்கள் ஆட்சி தான் செய்து வருகிறோம் என்ற வகையில் திமுக மெத்தனம் பேசி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு … Read more

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!!

List is ready ...Pension cut for them!! Annamalai threatening the police!!

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!! பாஜக அண்ணாமலை சர்ச்சைக்குள் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஐபிஎஸ் ஆக இருந்ததையே மறந்து கட்சிக்குள் மூழ்கியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில் காவல்துறையையே மிரட்டி உள்ளார். இவர் மேடையில் பேசுகையில், இரண்டு ஆண்டுகள் கழித்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். அப்பொழுது எங்கள் மீது யாரெல்லாம் கை வைத்தீர்களோ உங்கள் மீது எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கை வந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். நீங்கள் ஓய்வு … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!! 

1000 for the boy...1000 for the girl... Minister Durai Murugan's rude speech!!

கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!! நாளுக்கு நாள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் பேச்சு முகம் சுளிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டே போகிறது. இவற்றையெல்லாம் எச்சரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கவனித்து பேசுங்கள் என்று கூறி அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அரசு விழா ஒன்றில், பெண்களை ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கேலியாக பேசினார். அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.அதனை தொடர்ந்து … Read more

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!!

ஆர் எஸ் பாரதி: காமராஜரை பற்றி அவதூறு பேச்சு!! திமுக காங்கிரஸ் இடையே உண்டான பிளவு!! தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல திமுக நிர்வாகிகளும் தன் வாயாலேயே பல சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார். பொதுமக்கள் மற்றும் இதர கட்சிகள் இடையே அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். அந்த சர்ச்சை முடிவதற்குள்ளேயே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களை அவதூறாக பேசினார். இவ்வாறு … Read more

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! 

DMK official spoke rudely to government employees without allowing them to investigate!! The crime update of the ruling party is increasing day by day!!

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! தினந்தோறும் திமுக நிர்வாகிகள் அவர்களின் அதிகாரம் கொண்டு மக்களையும் அரசு ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். நேற்று கூட திமுக எம் பி.ஆர் என் ராஜேஷ் குமார் நமது திமுக நிர்வாகிகள் மட்டும்தான் மணல் அல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் அனல் அல்ல கூடாது, இவ்வாறு பேசிய வீடியோ வைரலானது. இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 … Read more