ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!

Door delivery is just one phone call! A teenager caught in the hands of the police!

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்! தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேண்டாம் போதை என தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பலர் அந்த போதைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளி வருவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் பலருக்கு கல்லூரி சுற்றியுள்ள சிலர், போதை பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். போலீசார் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த … Read more

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஒரே நாளில் இரு ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு பிறந்த அந்த இரட்டையர்களுக்கு இரு தந்தைகள் என டிஎன்ஏ மூலம் அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. போர்த்துக்கலில் மினரஸ் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் 19 வயது இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இரட்டையர்களாக பிறக்கும் … Read more

இனிமேல் இந்த ஆன்லைன் ஆப்களுக்கு தடை! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

இனிமேல் இந்த ஆன்லைன் ஆப்களுக்கு தடை! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

இனிமேல் இந்த ஆன்லைன் ஆப்களுக்கு தடை! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை! சமீப காலமாக ஆன்லைனில் கடன் பெறுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சில ஆன்லைன் கடன் தரும் ஆப்கள் மக்களின் டேட்டாக்களை திருடி அதன் மூலம் கடன் வாங்கியவர்களை மிரட்டி வருகிறது. இவ்வாறு மிரட்டுவதால் அவர்கள் செய்வதறியாது தற்கொலை செய்து விடுகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ஆப் ஆன கிரெடிட் பிஎன்ற ஆப் , கடன் பெற்றவர்களை பிளாக் மெயில் செய்த வந்துள்ளது. … Read more

8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை!

8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை!

8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை! இது தான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!   படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். இதில் ஒரு சிலர் அரசாங்க வேலையை எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான அரிய வாய்ப்பு தான் இது. தற்பொழுது இந்து சமய அறநிலை துறையானது வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. வடபழனி திருக்கோவிலில் பணியாற்றுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை வேலை வாய்ப்பு … Read more

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

The son who brought his dead father alive! The incident that made Salem look back!

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்! இந்த காலகட்டத்தில் இறந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் வகையில் அவர்களின் மெழுகு சிலையை உருவாக்குகின்றனர். இறந்தவர்களைப் போலவே அச்சு பிசராமல் அவர்களின் மெழுகு சிலை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் மெழுகுச்சிலை முன்பு திருமணம் செய்து கொள்வது,  சமீபத்தில் டிரெண்டாகி வருகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள்  சுப நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பது போல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் சேலம் … Read more

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

Bharathiraja suddenly unconscious! New information published by doctors!

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்! சினிமா உலகின் பெரிய ஜாம்பவான்களின் ஒருவர் பாரதிராஜா. திடீரென்று ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கடந்த 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது காலம் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறினர். சில தினங்களிலேயே மேல் சிகிச்சைக்காக பாரதிராஜாவை எம்ஜி எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால் அதற்கான சிகிச்சை … Read more

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Vishal received a loan of 21.29 crore rupees! Action order put by the High Court for property!

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படம் தயாரிப்பிற்காக அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஷால் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக இந்த கடன் தொகை லைகா நிறுவனம், அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ்-க்கு கொடுத்தது. விஷால் மீண்டும் இப்பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு தரும் வரை … Read more

அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு!  ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா?

Meeting with AIADMK senior leader Sasikala! Rehearsal to join OPS alliance?

அதிமுகவின் மூத்த தலைவர் சசிகலாவுடன் சந்திப்பு!  ஓபிஎஸ் கூட்டணி சேர ஒத்திகையா? அதிமுக கட்சி தற்போது இரு தரப்புகளாக பிளவுற்றுள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் மறுபக்கம் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.இதில் பலரின் கோரிக்கையாக ஓபிஎஸ் தினகரன் மற்றும் சசிகலா ஆகியவை இணைய வேண்டும் என்பதுதான். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு வந்தால் கூட கூட்டு சேர்க்க மாட்டேன் என கூறி வருகிறார். அதுமட்டுமின்றி அதிமுக பொதுக்குழு … Read more

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி!

Edappadi post is temporary! Stalin's Public Interview!

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி! திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மணமக்களை வாழ்த்தினார்.மேலும்  அங்குள்ள செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது, இரு தினங்களுக்கு முன்பு இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி அவர்கள் திமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் பேசி வருவதாக கூறினார். அவ்வாறு யாரும் திமுக எம்எல்ஏக்கள் அவரிடம் பேசுவதில்லை. … Read more

இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்!

இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்!

இந்த நோய் இருந்தால் தான் கால் அடிக்கடி மரத்து விடுமாம்! மக்களே உஷார்! மக்களுக்கு இயல்பாகவே உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. அந்த வகையில் சில சிறு பிரச்சனைகளை நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை. அதுதான் நாளடைவில் நமக்கு பெரிய வியாதியாக மாறிவிடுகிறது. மனிதனின் உடலில் கால் மறுத்து போவது என்பது அனைவருக்கும் நடக்கும் ஒன்றுதான். ரத்த ஓட்டம் சீராக இல்லாத நேரத்திலும் இவ்வாறு நடப்பது இயல்பு தான். ஆனால் இதுவே ஒருவருக்கு அடிக்கடி … Read more