முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை!

Former Deputy Chief Minister's brother fired from party Controversy continues in AIADMK!

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு கட்சியின் நிலை இல்லாமல் போனது. கட்சிக்குள்ளேயே பிரிவினை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதிலிருந்தே மக்களுக்கு அதிமுக கட்சியின் மீது இருந்த மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இன்றி போட்டியிட ஆரம்பித்துவிட்டனர். அதன் தாக்கம் தற்பொழுது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை தருகிறது. முதலில் சசிகலாவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை … Read more

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Government employees are no longer allowed to come to the office in cars and bikes! Collector's Action!

இனி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் வர தடை!  ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்பொழுது தான் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் சரிவர நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில் அனைத்து அலுவலகங்களிலும் தற்போது வரை கொரோனா தொற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் பரிணாம வளர்ச்சி அடையும் போதெல்லாம் அதற்கு ஏற்றார் போல அதிக அளவு விளைவுகளையும் சந்திக்கின்றனர். அந்த வகையில் தற்போது காற்று மாசுபாடு பெரும் … Read more

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! 

Attention people! Banks will not work for these four days!

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! எம்பி வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய ஒரு கடிதத்தால் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், எம்பி வெங்கடேசன் அவர்கள் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில் வங்கியில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு என்று அந்தந்த அலுவலகங்களில் தனி கழிப்பறை கட்டாயம் வைக்க வேண்டும் எனக்கூறி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஸ்டேட் பாங்க் அவருக்கு பதில் … Read more

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன?

Russia suddenly stopped the war! What is the background plan?

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன? ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் … Read more

12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

The exam for class 12 starts next month! New information released by the Minister of Education!

12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்! தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவிர்த்து வந்தனர். அத்தொடரில் இருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்!

Rs 1000 per month for family heads! New information released!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்! திமுக ஆட்சிக்கு வந்த முதல் மக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், நாங்கள் இம்முறை வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, நீட் தேர்வு ரத்து போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக மக்களிடையே கோரியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது வரை இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேற் போக்கிற்காக பல திட்டங்களை மக்களுக்காக … Read more

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!

Curfew Restrictions Restarted! The fourth wave is over!

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்! கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கிய சமீபத்திலேயே பல உயிர்களை இழக்க நேரிட்டது. பத்தரே பற்றி சரிவர அறியாததால் எந்தவித முன்னெச்சரிக்கையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் பல மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்பு இவற்றினை பற்றி அறிந்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காரணத்தினால் தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் சிரமத்திற்குள்ளானது. பின்பு தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை அனைத்து நாட்டு மக்களும் … Read more

10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பா? அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!

10 11th and 12th class general examination postponed? New information posted by Anbil Mahesh!

10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பா? அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்! கொரனோ தொற்றானது 2 ஆண்டு காலமாக மக்கள் பெருமளவு பாதித்து வருகிறது. தற்பொழுது வரை மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இரண்டு ஆண்டு காலமாக 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறாமல் இருந்தது. மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு சென்றனர். இவ்வாறு … Read more

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

இந்த தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தடை! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

It is forbidden to visit Ezhumalayana these days! Sudden announcement by the temple!

இந்த தினங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தடை! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சிறப்புமிக்க கோவில்களை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூறுவதினால் தொற்று அதிக அளவில் பரவ நேரிடும். அதனால் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இரு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது அலை பரவல் அதிகமாக காணப்பட்டது. அதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தடை விதித்திருந்தனர்.பின்பு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் என்று தளர்வுர்களுடன் … Read more