பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வணங்கும் விசித்திர கோவில்!

Fairytale temple that worships the female genitalia as a god!

பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வணங்கும் விசித்திர கோவில்! பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் பின்னோக்கி வைத்து பேசுகின்றனர். அந்த வகையில் பார்க்கும் பொழுது பெண்கள் மாதவிடாய் என ஒன்றை சந்தித்து வருகின்றனர். பெண்கள் முதலில் வயதிற்கு வரும் பொழுது அதனை திருவிழாவாக கொண்டாடும் நம் மக்கள் நாளடைவில் அதனை தீட்டு என்று கூறி அவர்களை ஒதுக்கி விடுகின்றனர்.இவ்வாறு நடந்து வரும் சூழலில் பெண்ணின் மாதவிடாயை விழாவாக கொண்டாடும் ஓர் ஊர் … Read more

இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு!

Now you can put the jacket on Marudhani! The new trend that is rocking the internet!

இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொடர்ந்து மக்கள் தொடர்ந்து புதியதை நோக்கியே செல்கின்றனர். அதையேதான் அதிக அளவு எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் பெண்கள் தாங்கள் அணியும் உடைகளில் புது புது மாடல்களை தேடி ஓடிக்கொண்டே உள்ளனர். அந்த வகையில் தற்பொழுது அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஓர் ஜாக்கெட் வலம் வருகிறது. இதை நாம் நமது கபோர்ட் குள் வைக்க  முடியாது. இதை அழியும் வரை … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற … Read more

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Gallery movie heroine joins Dhanush! Fans at the celebration!

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! தனுஷ் அவர்கள் தற்சமயம்  பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடிகராக முதலில் திரைக்கு வந்த போது அனைவரும் ஏளனம் செய்தனர். தற்பொழுது தனுஷ் அவர்கள் பாடலாசிரியராகவும் ,தயாரிப்பாளராக என பல முறைகளில்  திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது அபார நடிப்பால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. … Read more

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

Modi: Did 500 farmers lose their lives for me? The public is agitated by the arrogant speech of the Prime Minister!

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 … Read more

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

2 month holiday for schools! Students in celebration!

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல … Read more

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Is the government robbing so many lakhs? What security for the people? Turbulent Netizens!

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் கொலை கொள்ளை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் டெக்னாலஜி உபயோகம் செய்து திருடி வருகின்றனர். மறுபுறம் துப்பாக்கி முனை அடிதடி என தொடங்கி தொடர்ந்து திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் தினந்தோறும் பரபரப்பாக செயல்பட்டு வரும் நகரங்களில் ஒன்று தான் சென்னை.சென்னையில் அதிகளவு தொழில் துறைகள் செயல்பட்டு … Read more

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை! கொரோனா தொற்றானது முடிவடைந்து விட்டது என்று எண்ணி மக்கள் தற்போது தான் நிம்மதி அடைந்தனர்.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் அபராதங்கள் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் இத்தொற்று மக்களை விடாமல் ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று உருமாறி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. … Read more

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் அனைத்து துறைகளும் தற்பொழுது தான் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது.இருப்பினும் அத்தொற்று மக்களை விடாமல் முதல் அலை இரண்டாம் அலை என்று உரு மாறி பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது கரோனோ தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஒமைக்ரான் தொற்றானது கொரோனா தொற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது. அதேசமயம் … Read more

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி! தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கும் சென்று தற்போது இந்தியாவிலும் நுழைந்து நாட்டில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதர மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த … Read more