மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Leave to college again? Shocking information released by the health system!

 மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்து மக்களை பாதித்து வருகிறது. முதல் அலையில் அதிகளவு உயிர்சேதம் நடைபெறவில்லை.மேலும் அரசாங்கம் முன்கூட்டியே ஊரடங்கு அமல் படுத்தியதால் தொற்றின் பாதிப்பும் குறைந்தே காணப்பட்டது.இரண்டாம் அலையில் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் எந்தவித கட்டுப்பாடுகளையும் மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இரண்டாம் அலையில்தான் உயிர் சேதமும் அதிகளவு நடைபெற்றது.அப்பொழுது செயல்பட்டு வந்த அரசாங்கம் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை. அவ்வாறு முன்னேற்பாடுகள் செய்து … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது. அவ்வாறு கொரோனா தொற்றால்  பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ … Read more

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு! தற்போதைய தொழில் நுட்பம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் மற்றும் கணினி மயமாக்கப்பட்டது. சிறு பெட்டி கடைகள் முதல் பெரும் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்பாடு காணப்படுகிறது. மக்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தொடர்ந்து செல்கின்றன. முன்பெல்லாம் கணக்கு வழக்குகளை புத்தகத்தில் எழுதி வைத்தனர்.அந்த காலம் சென்று தற்பொழுது கணினியில் பதிவிட்டு கொள்கின்றனர்.இந்த பதிவை நாம் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்து … Read more

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்!

Army soldier who violated government rule! incident in Salem!

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்! மக்களுக்கு முன்னோடியாக இருப்பவர்கள்தான் அரசு ஊழியர்கள். இவர்களே விதியை மீறும் பொழுது மக்களும் அதனையே பின்பற்றுவர். அவ்வாறு தற்பொழுது அரசு பணியில் இருப்பவர்கள் பலர் விதிகளை மீறி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு தக்க தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அனைவரையும் திமுக அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

Welfare Assistance for the Handicapped! Now Rs.1500 per month!

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் நல்லாட்சி அமைக்கும் நோக்கில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆட்சி அமர்ந்த  உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து ,பால் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியது. முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.அதனால் விவசாயிகள் பலனடைந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.2.68 கோடியை … Read more

தலைமறைவாக இருந்த அமைச்சர் மகன் ஆஜர்! பின்னணியின் மர்மம் என்ன?

Azar, the son of the minister who was in charge! What is the mystery of the background?

தலைமறைவாக இருந்த அமைச்சர் மகன் ஆஜர்! பின்னணியின் மர்மம் என்ன? விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில வாரம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். மேலும் இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றுள்ளனர். … Read more

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா? கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் … Read more

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

1.5 billion Facebook data in the hands of hackers! Shocking information released!

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு முன்னேறி வருகிறது.அவ்வாறு முன்னேறி வரும் நேரத்தில் அதிக அளவு ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை யாரேனும் ஹாக் செய்து அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் எடுக்கின்றனர் போன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் தனியுரிமை … Read more

பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை!

The thing the mother did all over the daughter's body! The peak of rage!

பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை! திருமணமான அனைவரும் தங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு பிள்ளையை பெற்று விடுகின்றனர். அவர்களை ஒழுங்கு முறையில் வளர்க்க முடியாமல் சிலர் விட்டுவிடுகின்றனர்.பலர் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் குழந்தைகளை சபித்து வருகின்றனர். நாளடைவில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையால் பிள்ளைகளை சபித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சில மாதம் முன் கணவர் மேல் உள்ள கோபத்தை … Read more

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Shah Rukh Khan's son's bail plea dismissed

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 … Read more