Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

Welfare Assistance for the Handicapped! Now Rs.1500 per month!

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் நல்லாட்சி அமைக்கும் நோக்கில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆட்சி அமர்ந்த  உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து ,பால் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியது. முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.அதனால் விவசாயிகள் பலனடைந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.2.68 கோடியை … Read more

தலைமறைவாக இருந்த அமைச்சர் மகன் ஆஜர்! பின்னணியின் மர்மம் என்ன?

Azar, the son of the minister who was in charge! What is the mystery of the background?

தலைமறைவாக இருந்த அமைச்சர் மகன் ஆஜர்! பின்னணியின் மர்மம் என்ன? விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் சில வாரம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். மேலும் இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றுள்ளனர். … Read more

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா? கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் … Read more

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

1.5 billion Facebook data in the hands of hackers! Shocking information released!

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு முன்னேறி வருகிறது.அவ்வாறு முன்னேறி வரும் நேரத்தில் அதிக அளவு ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை யாரேனும் ஹாக் செய்து அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் எடுக்கின்றனர் போன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் தனியுரிமை … Read more

பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை!

The thing the mother did all over the daughter's body! The peak of rage!

பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை! திருமணமான அனைவரும் தங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு பிள்ளையை பெற்று விடுகின்றனர். அவர்களை ஒழுங்கு முறையில் வளர்க்க முடியாமல் சிலர் விட்டுவிடுகின்றனர்.பலர் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் குழந்தைகளை சபித்து வருகின்றனர். நாளடைவில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையால் பிள்ளைகளை சபித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சில மாதம் முன் கணவர் மேல் உள்ள கோபத்தை … Read more

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Shah Rukh Khan's son's bail plea dismissed

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்!

Official announcement issued by the Central Government! Air India bids for Rs 18,000 crore

மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்! 1932ஆம் ஆண்டு  டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது தான் டாடா ஏர்லைன்ஸ் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. சில காரணங்களால் இந்நிறுவனம் 1953ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. தற்பொழுது இந்நிறுவனம் அதிக அளவு நட்டத்தை சந்தித்து வருகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் தற்போது அதிக அளவு கடன் வாங்கி கட்டமுடியாமல் தவித்து … Read more

வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! 

Upcoming Unrepentant Youth Association Part 2! Sivakarthikeyan's answer is another hero!

வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக  பணியாற்றி வந்தார். தொகுப்பாளராக இருந்த பொழுதே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதனையடுத்து இவரது வெற்றிப் படியாக  3 என்ற படத்தில் தனுஷுடன் நட்பு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து மெரினா ,மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றியை அடைந்தது.இருப்பினும் இவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் … Read more

கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு!

Sivanki joins Simbu in Kalakal Combo! Video recording goes viral!

கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு! விஜய் டிவியில் சிவாங்கி சூப்பர் சிங்கரில் அறிமுகமானார்.அதில் அதிகளவு அவர் பிரபலமடையவில்லை.அதனையடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார்.தற்பொழுது வரை மக்கள் மனதில் அவர்களின் சொந்த பிள்ளையாகவே அனைவரின் மனதையும் இடம் பிடித்தார்.அதில் செய்யும் சேட்டைகள் மற்றும் வெகுளிதனமே இவரது வெற்றிக்கு காரணம்.மேலும் குக் வித் கோமாளியில் புகழுடன் சேர்ந்து அண்ணன்,தங்கை என்று கூறி அன்பை பரிமாறிக்கொள்வது பார்பவர்களை ரசிக்க வைக்கிறது. … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்!

These are half bonuses! Sudden announcement by the Central Government!

இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்! தமிழக அரசு மக்களுக்கு பல நத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் அளித்து வருகிறது.அவர்களுக்கு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் முன்னேறி வருவதற்கு மட்டுமே.மேலும் பெண்களுக்கு அவர்கள் படிப்தற்கு உதவித்தொகை அளித்து வருகிறது.குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை கொடுக்கிறது.அதுமட்டுமின்றி பெண்கள் கல்யாணத்திற்கும் நகை,உதவித்தொகை கொடுத்து உதுவுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கான மகப்பேறுக்கும் இதுவரை உதவி செய்து வருகிறது. அந்தவகையில் தமிழக … Read more