நீங்கள் SBI வாடிக்கையாளரா? இதோ வங்கி வழங்கிய அதிரடி ஆஃபர்! மக்களே இன்றே முந்துங்கள்!!

Are you an SBI user? Here is the action offer provided by the bank! People get ahead today!

நீங்கள் SBI வாடிக்கையாளரா? இதோ வங்கி வழங்கிய அதிரடி ஆஃபர்! மக்களே இன்றே முந்துங்கள்!! மக்கள் அனைவரும் தற்பொழுது டிஜிட்டல் உலகுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.அதேபோல இந்த காலக்கட்டத்தில் உள்ள மக்கள் அனைவரின் கையிலும் ஆண்ட்ரைடு மொபைல் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இவ்வாறு உபயோகம் செய்யும் போது பல விளம்பரங்கள் ஆப்பர் தருவதாக கூறி மக்களை தங்கள் வண்ணம் இழுத்து பொருட்களை வாங்க வைத்து விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் ஆப்பர்களில் பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்.அதற்கேற்றார் போல் மக்களும் ஆப்பர்களை தேடியே … Read more

வாட்சாப் வழங்கும் சூப்பர் ஆப்பர்! இதை செய்தால் உங்கள் அக்கவுண்டில் பணம்!

Super Offer from WhatsApp! Money in your account if you do this!

வாட்சாப் வழங்கும் சூப்பர் ஆப்பர்! இதை செய்தால் உங்கள் அக்கவுண்டில் பணம்! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் அனைவரும் தங்கள் மனநிலை பல இணையத்தள வழிகளில் கூறி வருகின்றனர்.அந்தவகையில் இருப்பது ஒன்று தான் வாட்சாப்.இதுபோன்று பல இணையத்தள ஆப்கள் உள்ளது.அவற்றில் பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்றவை சமூக ஊடகங்கள் ஆகும்.அவைகளில் தங்கள் கருத்துகளை மக்கள் முன்னிலையில் கூறப்படும் ஓர் தளமாக அமைகிறது.ஆனால் வாட்சாப் முற்றிலும் இதற்கு மாறானது.இந்த ஆப் ஆனது நமக்கு தெரிந்த நபருடன் பேசுவதற்கு ஓர் இடமாக செயல்படுகிறது.குறிப்பாக தொழில் … Read more

பாலியல் தொல்லை அளித்தவருக்கு இப்படி ஓர் தண்டனையா? அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நீதிமன்ற தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

பாலியல் தொல்லை அளித்தவருக்கு இப்படி ஓர் தண்டனையா? அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நீதிமன்ற தீர்ப்பு! தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிராக அதிகப்படியாக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.குறிப்பாக 6 வயது சிறுமி முதல் அனைத்து பெண்மணிகளுக்கும் பாலியல் தொல்லை நடந்து வருகிறது.சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இதுபோன்ற தவறுகள் நடக்காது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.தற்பொழுது பெங்களூரில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொன்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.அதனையடுத்து தற்போது பீகார் மாநிலத்தில் மதுபானி … Read more

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு!

VSK party kalladi attack on police! Excitement near Salem!

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு! சேலம்- தருமபுரி மாவட்ட எல்லையில் மோரூர் என்ற பகுதி உள்ளது.இந்த பகுதியில் அதிமுக திமுக போன்ற கொடி கம்பம் நடுவதில் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.இது அடிதடி வரை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.அதனால் ஊர் மக்களின் நலன் கருதி இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இனி அப்பகுதியில் கொடி கம்பங்கள் நடக்கூடாது என அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர்.அதனை காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு … Read more

தமிழ்நாட்டில்  ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

தமிழ்நாட்டில்  ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீஸார் இடமாற்றம்! அதிரடி காட்டும் தமிழக அரசு! தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீசார் தற்பொழுது இடமாற்றம் செய்துதுள்ளது.இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.இது சம்மதாமா கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம் * ஆயுதப்படை ஏ.டி.ஜி.பியாக அபய் குமார் சிங் நியமனம் * தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐ.ஜியாக மகேந்திர குமார் நியமனம் * … Read more

மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி!

Nurses this is for you! Information released by the Minister of Health!

மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி! கொரோனா தொற்றால் கடந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்.இந்த இழப்புகள் அனைத்தும் எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் நடைபெற்றது.அதனையடுத்து கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.முதலில் தடுப்பூசி போட மக்கள் முன் வரவில்லை.நாளடைவில் கொரோனா தாக்கத்தின் நிலையை கண்டு தடுப்பூசி போட முன் வந்தனர்.மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு … Read more

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்!

Oh God! What a pity for this actress! Mourning screen world!

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்! சினிமா திரையுலகில் வருடந்தோறும் புது கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர்.அவ்வாறு அறிமுகமானவர்களில் அனைவரும் பிரபலமடைந்து விடுவதில்லை.யாரேனும் ஓர் சிலரே பிரபலமடைகின்றனர்.அதுமட்டுமின்றி பலர் ஓர் படம் மட்டும் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகின்றனர்.அவ்வாறு புதுமுக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் மியா ஜார்ஜ்.இவர் முதலில் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அதிகளவு வெற்றியடைந்தது.அந்த முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் … Read more

இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

Exam results for this post have been released! Announcement by DNPSC!

இந்தப் பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.இந்த ஆண்டு மொத்தம் 42 தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.ஆனால் 38 தேர்வுகள் சில காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இன்று வரை குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.இந்த தேர்வுகளுக்கான தேதியை எதிர்பார்த்து பலர் காத்துக்கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து தேர்வுகளும் ஒவ்வொன்றாக … Read more

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்!

Attention Polytechnic and B.Sc Graduates! Start it today!

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.தொற்றின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பித்து வந்தனர்.தற்போது தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற துவங்கியது.பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து தற்பொழுது பாலிடெக்னிக் … Read more

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!

He showed 21 thousand matchboxes is the face! World record set by students!

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை! நமது நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சில நபர்கள் உள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.இவர் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஊக்குவிக்கும் ஆசிரியராகவும், முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.அதேபோல நாளை இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறியவரும் இவர் தான்.அவர் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனை காட்டும் வகையில் காளையர் கோவிலில் கல்லூரி மாணவர்கள் … Read more