119 ஆபாச வீடியோக்கள்! ரூ.9 கோடிக்கு விற்பனை! அதிர்ச்சியில் திரையுலகம்!

119 porn videos! Sale for Rs 9 crore! The screen world in shock!

119 ஆபாச வீடியோக்கள்! ரூ.9 கோடிக்கு விற்பனை! அதிர்ச்சியில் திரையுலகம்! திரையுலகில் பல மோசடிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பல லட்சம் பணம் போன்றவற்றை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.இதுபோல ஓர் பக்கம் நடந்து வந்தாலும் மறுபக்கம் மக்கள் முன்னிலையில் பிரபலமானவர்களே பல சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.அந்தவகையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் ராஜ் குந்த்ரா.இவர் ஒர் தொழிலதிபரும் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் ஓர் இளம்பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி … Read more

இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்!

Can't write exam for life anymore! Warning selection!

இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்! சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல முறைகளில் வேலைகளை பெற்று தருகிறது.இப்பொழுது டி என் டிஆர்பி தேர்வு நடைபெற உள்ளது.இதுபோல் ஒவ்வொரு முறை தேர்வு நடைபெறும் பொழுதும் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேடுகளில் மாட்டிக் கொள்கின்றனர்.அவர் மாட்டிக் கொள்பவர்கள் சில தண்டனை அனுபவித்து விட்டு மீண்டும் அதே தவறை செய்கின்றனர்.இம்முறை அதனையெல்லாம் தடுக்க தமிழ்நாடு … Read more

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!

Admission of students in Tamil Nadu music schools has started! Annual scholarship for students joining!

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.குறிப்பாக இரண்டாம் கட்ட அலையில் மக்கள் அதிக அளவு உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது.அதனை கடந்து தற்பொழுது மக்கள் மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் ,தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தொற்றின் பாதிப்பு … Read more

இந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்!

These zodiac cars are ushers !! Cash losses occur!

இந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு பண இழப்புகள் சந்திக்க நேரிடும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தேடி அமையும் நன்னாள். அதேபோல் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இதுவே சரியான நாள். வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகளின் … Read more

1 முதல் 7 ம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

1 முதல் 7 ம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்துள்ளனர்.தற்போது தான் மக்கள் அதிலிருந்து மீண்டு பழைய நடைமுறை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியா முழுவதும் இரண்டாம் அலையின் தாக்கம் தான் அதிகளவு காணப்பட்டது.அதன் இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால்,அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது இரண்டாம் … Read more

மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா!

Federal Politician Next Update! Unique ID card for farmers only!

மத்திய அரசியன் அடுத்த அப்டேட்! விவசாயிகளுக்கு மட்டும் தனித்துவமான அடையாள அட்டை! இதற்காகத்தானா! தற்பொழுது மத்திய அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் சில குறிப்பிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிப்பதில்லை.அந்தவகையில் விவசாயிகள் பயிரடப்படும் பொருட்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பது போன்றவற்றை எதிர்த்து அனைவரும் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.அந்தவகையில் தற்போது விவசாயிகளுக்கென்று 12 இலக்கு அடங்கிய தனித்துவமான அடையாள அட்டையை கொண்டு வர திட்டம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.இந்த செய்தியானது மத்திய அரசின் மூத்த … Read more

காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Village council meeting on Gandhi Jayanti! New restrictions issued by the Government of Tamil Nadu!

காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்! கிராமசபை கூட்டம் என்பது ஊராக வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பது,செயல்படுத்துவது ,ஊராட்சி நிர்வாகத்தினை ஊக்குவிப்பது,பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதுவே கிராமசபை கூட்டத்தின் நோக்கம் ஆகும்.கிராம மக்கள் கையில் இருக்கும் அதிகாரமே அதன் நடவடிக்கைகள் எடுப்பதற்கு காரணம் ஆகும். அந்தவகையில் இந்த கிராமசபை கூட்டமானது வருடத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் முதலாவதாக குடியரசு தின விழா அன்று நடைபெறும்.அதனையடுத்து தொழிலாளர்கள் தினத்தன்று நடைபெறும்.சுதந்திர தின விழா … Read more

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை!

Actor Vijay's case against mother and father! Inquiry in a week!

தாய் தந்தை மீது நடிகர் விஜய் போட்ட வழக்கு! ஒரு வாரத்தில் விசாரணை! நமது தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான ரஜினி,கமல் இவர்களை அடுத்து இருப்பவர் விஜய் தான்.இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அதுமட்டுமின்றி இவர் அரசியலுக்குள் வர வேண்டுமென்று இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்தனர்.அவ்வாறு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சூழலில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது தந்தை எஸ்.சந்திரசேகர் மேற்கொண்டார்.அதுமட்டுமின்றி அந்த கட்சியின் … Read more

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!

Shame on the son who received the father! Disaster caused by saying that step!

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்! தற்பொழுது மாணவர்கள் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்தனர்.தற்பொழுது தொற்று பாதிப்பு குறையவே மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஓர் வருட காலமாக மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடங்களை படித்தனர்.அந்தவகையில் பலருக்கு ஆன்லைன் கல்வி புரியாமலே போனது.லக்னோவில் பத்தாம் வகுப்பு படிப்பவர் தான் அமன் யாதவ்.இவர் தற்பொழுது நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.அதனால் இவரது பெற்றோர்கள் … Read more

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! 

The young man who fell into the well thinking he fell in his girlfriend's lap! The young man who proved that love has no eyes!

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! இந்த பிரபஞ்சத்தில் காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அவ்வாறு காதல் மயக்கத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.தற்போதைய காலகட்டத்தில் தனது காதலியுடன் வாட்ஸ்அப் ,ஃபேஸ்புக் போன்றவற்றில் பேசி தங்களது காதலை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதன்சந்தை பகுதியில் வசிப்பவர் தான் ஆஷிக். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். … Read more