ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்!

People can now watch it online too! Next update released by CM!

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதேபோல மக்களிடம் கூறிய அறிக்கைகளை அடுத்தடுத்தாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை உடனடியாக அறிந்து அதனை நிறைவேற்றியும் வருகின்றனர்.தற்போது இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.அந்தவகையில் தற்போது அனைத்து துறை செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் குறிப்பாக நடத்துவதற்கு காரணம் … Read more

ஒவ்வொரு  24 மணிநேரத்திற்கும்  77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

ஒவ்வொரு  24 மணிநேரத்திற்கும்  77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன்பு கூட பெங்களூரில் 6 வயது தக்க சிறுமி தனது உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து டெல்லியில் மக்கள் பாதுகாப்பு தன்னார்வலராக சபியா என்ற பெண்மணி பணி புரிந்து வந்தார்.இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் காவல் … Read more

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!

who-is-behind-this-admk-leadership

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தனது அறிக்கையில்,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளி கொண்டுவருவதாக கூறியது.அதன்படி திமுக ஆட்சி அமர்த்திய உடன் முதலில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் இருந்து திமுக தனது வேட்டையை தொடங்கியது.அவர் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவ்வாறு சோதனை … Read more

Breaking: வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு! அங்கு இனி இது செயல்பட தற்காலிக தடை!

Breaking: Vandalur Zoo opens! No longer is it a temporary ban to operate

Breaking: வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு! அங்கு இனி இது செயல்பட தற்காலிக தடை! கொரோனா தொற்றின் காரணத்தினால் நான்கு மாதங்களாக பூங்காக்களிலும் செயல்படவில்லை. அந்த வகையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தை தொற்று பரவலை தடுப்பதற்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தனர்.தற்பொழுது கரோனா தொற்றின் பாதிப்பானது தற்போது குறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் தற்பொழுது தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இரண்டாம் கட்ட அலையில் இறுதியில் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது.அதனையடுத்து தற்பொழுது பள்ளிகள் ,கல்லூரிகள் … Read more

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

Power outages in these areas due to emergency work at the substation! Announcement by the E-Board!

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது நமது தமிழகத்தில் ஆட்சி மாறிய சூழலில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததையும் மாற்றி அமைத்து வருகின்றனர். தற்பொழுது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்ற புகாரை கூறினார். அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனதன் பின்னணியில் யார் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று திமுகவினர் … Read more

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!

People beware ..! If you throw rubbish on the roads it is no longer pine! Corporation's Next Action!

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி! நமது தமிழ் நாடானது இரண்டாம் கட்ட அலையில் இருந்து தற்போது தான் மீண்டும் வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடாமல் இருக்க அம்மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டாலே பாதி தொற்றிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம்.சாலைகளில் குப்பைகளை எரியாமலும் மேலும் சாலைகளில் எச்சில்கள் துப்பாமல் … Read more

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை!

Spy within the Atengappa party! KD Raghavan's affair! Annamalai that came out!

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை! இன்று காலை முதலே பாஜக தொடர்பாக பல சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக தமிழக பொதுச்செயலாளர் வழக்கறிஞராக இருந்த கே டி ராகவன் மற்றும் பல பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. வெளியானதை அடுத்து தமிழக பொது செயலாளர் கே டி ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் கட்சி இடையே பெரும் பரபரப்பு … Read more

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Devotees banned from attending Velankanni Cathedral Festival District Collector's Action Order!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. குறிப்பாக முதல் அலையில் கொரோனா  தொற்றின் பாதிப்பை அதிக அளவு உணரவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.எந்த அளவிற்கு என்றால் க,ரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு இடமே இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி போதுமான அளவு மருத்துவமனைகள் இன்றியும், ஆக்ஸிஜன் … Read more

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்!

BJP Union Minister Narayana Rane arrested Disappointment caused by speaking in a controversial way in the first place!

பாஜக மத்திய அமைச்சர் நாராயண  ராணே கைது! முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக பேசியதால் ஏற்பட்ட விபரீதம்! சிவசேனை கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து வளர்ச்சி கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் 18 வது முதல்வராக பதவியேற்றார். சிவசேனை கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே சில காலம் முன்பிருந்தே மோதல்கள் இந்த வலமாகத்தான் உள்ளது. அந்தவகையில் பாஜக மத்திய அமைச்சர் நாராயன் ராணே மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆசீர்வாத யாத்திரையில் … Read more

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Mariappan Thangavelu Corona Infection Confirmed! Indian fans in shock!

மாரியப்பன் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்! மாரியப்பன் தங்கவேலு மாற்றுத்திறனாளியான இவர் தின தடகள விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெல்வதற்கு முன் பல தோல்விகளை கண்டுள்ளார். இவருக்கு ஐந்து வயது ஆகும் பொழுது பள்ளிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தனது வலது கால் பகுதியை இழந்தார்.இவர் தனது காலை இழந்த நிலையிலும் … Read more