பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்!

Celebrity Carvey scam worth Rs 720 crore What a pity the people who invested lost money!

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்! மக்கள் பலர் தங்கள் வைத்திருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு இன்னும் பொழுது 180 சதவீதம் பேர் பங்குசந்தையில் முதலீடு செய்கின்றனர். அவர் முதலீடு செய்வது தவறு ஏதும் கிடையாது. அதில் நம்பிக்கை உள்ள ஆட்களைக் கண்டு பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பணத்தை இழந்து மக்கள் ஏமாற்றத்தையே அடைந்தார். சந்தையில் … Read more

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!

Innovative theft in the presence of the shop owner! People are alert when it comes to retail anymore!

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்! தற்போது காலக்கட்டத்தில் மக்களை பல வகைகளில் பணத்தை ஏமாற்றி விடுகின்றனர்.அந்தவகையில் டெக்னாலாஜி சம்பந்தமாகவும் பணத்தை பறிக்கொடுத்து விடுகின்றனர்.அதில் முதலாவதாக நாம் அனைவரும் அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வருகிறோம்.அப்பொழுது நடுவினிலே மிக குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக விளம்பரம் செய்து மக்களை வாங்க செய்ய எதுவாக தூண்டுகின்றனர்.மக்களும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி ஆர்டர் செய்து பொருட்களுக்கான பணத்தையும் … Read more

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?

The public who stoned Rowdy to death! Was it done for revenge?

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? தற்போது சில சினிமாவில் வரும் பழிவாங்கும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள கிராமம் தான் செங்குளம். இந்த கிராமத்தை நாட்டாமை மற்றும் பஞ்சாயத்து தலைவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் மக்களின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர் தான் கண்ணன். 2016ஆம் ஆண்டு செங்குளம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அத்திரு விழாவில் ரவுடியான விஜய் தகராறு … Read more

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!

Brothers, sexual harassment of a sister is a tragedy! The climactic act of lust monsters!

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெற்ற அப்பாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தற்காலிகமாக அதிகரித்து வருகிறது.அவ்வாறு தற்பொழுது சகோதரர்களை சகோதரிகளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை … Read more

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை!

New order issued by the High Court for this temple! No more use for these things!

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் இருப்பதுதான் வையப்பமலை சுப்பிரமணிய சாமி கோவில். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 10. 64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலம் புறம்போக்கு நிலம் என்பதால் இதில் கோவிலுக்கு வருவாய் தரும் வகையில் கட்டுமானங்கள் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்தலாம் என அறநிலையத்துறை சட்டம் கூறுகின்றது.ஆனால் … Read more

கே.ஜி.எப் படம் வெளிவர இன்னும் ஓர் வருடங்கள் ஆகுமாம்! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!

It will be another year before the KGF movie comes out! Official information released by the film crew!

கே.ஜி.எப் படம் வெளிவர இன்னும் ஓர் வருடங்கள் ஆகுமாம்! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரனத்தினால பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டது.இதனால் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்நில்லையில் பல பெரிய படங்கள் தயாராகிய நிலையில் இன்னும் வெளிவராமல் உள்ளது.இந்த படங்களை மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.அதில் குறிப்பிட வேண்டுமென்றால் அஜித்தின் வலிமை மற்றும் யாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் கே.ஜி.எப் 2 ஆகிய படங்கள் … Read more

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்!

Theaters that deceived fans! People who returned with grief!

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது சற்று குறைந்து காணப்படுகிறது.அதனையடுத்து சில தளர்வுகளு தமிழக இசை செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.அதில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஓர் மாதம் காலமாக திரையரங்குகள் திறக்கபடாததால் அதிகளவு நஷ்டம் அடைந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு கொடுத்தனர். அவர் முதல்வரிடம் ஆலோசனை செய்வதாக கூறினார்.அவர் கூறியது போலவே இரு … Read more

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

Federal Government's Next Action Order!

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு! சில மாதங்களுக்கு முன்பே சில குறிப்பிட்ட வாகனகள் சாலைகளில் செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போவதாக சில அறிவிப்புகள் வெளியானது.அதனையடுத்து தற்போது அதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.தற்பொழுது பழைய வாகனங்களால் காற்று அதிகளவு மாசுபட்டு வருகிறது,இதனை தடுக்க மத்திய அரசு புதிய வாகனம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.அதன்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை சாலைகளில் ஓட்டுவதற்கு தடி வித்திருந்தனர்.அதை போலவே … Read more

இனி புதிய மதுரை ஆதினம் இவர் தான்! எளிமையாக முடிந்த பதவியேற்பு விழா!

Now he is the new Madurai Adinam! Inauguration Ceremony Simply Completed!

இனி புதிய மதுரை ஆதினம் இவர் தான்! எளிமையாக முடிந்த பதவியேற்பு விழா! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனம் ஆனது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது.மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை … Read more

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்!

the-real-incident-that-he-staged-like-the-ivan-movie-prisoners-attempt-suicide-by-nailing-nails

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்! அவன் இவன் படத்தில் ஆர்யா தனது காதலியை சந்திப்பதற்காக சிறையிலிருந்து வெளியே செல்வதற்கு விளங்கியதாக நாடகமாடி செல்வார். அதேபோல புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் ஆணியை முழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீஸ் … Read more