ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்!

CM violates curfew rules! People who criticize as irresponsible personality!

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்! கொரோனா தொற்றின் காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.அவரையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்ற நாள் முதல் அவர் சொந்த ஊரான தார்வார் மாவட்டதிற்கு செல்லவில்லை.தற்பொழுது அங்குள்ள அவர் சொந்த ஊரான உப்பள்ளிக்கு சென்றார்.இவர் அங்கு சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டது. … Read more

திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்!

DMK inflicts psychological harassment on former chief minister! Opposition ex-minister condemned!

திமுக மனரீதியான துன்புறுத்தலை முன்னாள் முதல்வருக்கு தருகிறது!எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர் கண்டனம்! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது முந்தைய ஆட்சியை விட தற்பொழுது திமுக நடத்தும் ஆட்சியானது நல்லாட்சி என்று மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தி வருகிறது.முதல் முறையாக வரலாற்றிலேயே இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனால் பெட்ரோல் விலை ,மகளிர் சுய உதவி கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் … Read more

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகமாகும் போது ஊரடங்கிலும் தொற்று பாதிப்பு குறையும் பொழுது தளர்வற்ற வாழ்வாதாரத்தையும் நடத்தி வந்தனர்.தற்பொழுது முதல் அலை இரண்டாம் அலை என கடந்து மூன்றாவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த மூன்றாவது அளையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் … Read more

தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக!

Meeting of the Legislature to begin! AIADMK comfortable!

தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம்! வசமாக சிக்கும் அதிமுக! தமிழக சட்டப்பேரவை கூட்டமானது கடந்த 13ஆம் தேதி தொடங்கப்பட்டது தற்பொழுது சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பட்ஜெட் தாக்குதல் புதிதாகக் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் தமிழ்நாட்டில் பல புதிய பட்ஜெடான இ பட்ஜெட் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது.அதை கொண்டு வந்ததன் மூலம் பெட்ரோல் விலை ரூ 3 ரூபாய் முதல் குறைந்து காணப்பட்டது.அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவி குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.13-ஆம் தேதி தொடர்ந்து 14 ஆம் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை!

Good news for motorists! No more driving license RC required!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை! நமது இந்தியாவில் ஏதேனும் வாகனங்கள் சாலையில் ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் என்பது முக்கியமான ஒன்று. ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி அந்த வண்டியின் ஆர் சி போன்றவை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது அவசியம்.ஏனென்றால் பல இடங்களில் போலீசார் வாகன சோதனை இடுவர். இம்மாதிரியான சோதனைகளில் நூற்றுக்கு 35 சதவீதம் பேர் ஆர்சி மற்றும் ஓட்டுனர் இல்லாமல் பயணிப்பவர் தான் … Read more

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா?

Right-left government of Tamil Nadu Ramadas! Is it fun to put pressure on farmers?

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா? விவசாயிகள் தாங்கள் பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற நோக்கில் அரசு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவித்தது தான் பயிர் காப்பீட்டு திட்டம்.ஏனென்றால் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவர்.இவர்களுக்கு நம்பிக்கை கூட்டும் விதமாக அரசு அமர்த்தியா திட்டம்தான் பயிர் காப்பீடு. இந்தத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை … Read more

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்…

DMK MLA involved in struggle for people! Appearing as a hero in front of people ...

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்… திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தான் இனிகோ இருதயராஜ்.இவர் அவருடைய பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாடம் பல நன்மைகளை செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு எனது வார்டில் பல நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக எம்எல்ஏ இருதயராஜிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் ஏன் அங்குள்ள மக்களுக்கு … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!

Notice of Action issued by the Minister of Education! It will be implemented in Trichy as soon as possible!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்! கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக … Read more

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்!

Movie theaters making reservations! This is the next request made to the Government of Tamil Nadu!

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்! கடந்த மூன்று மாதங்களாக கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை அதிக அளவு பாதித்திருந்தது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.படிப்படியாக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொரோணவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதில் முதல் கட்டமாக மக்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது குறைந்து காணப்படுவதால் மீண்டும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!

Honeymoon at the University! Parents and students in shock!

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்! ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தொற்றின் பாதிப்பால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டது.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவதை தடை செய்திருந்தனர்.இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருப்பது தான் தற்பொழுது யுனிவர்சிட்டியில் நடந்திருப்பது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் … Read more