ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்!
ஊரடங்கு விதிமுறைகளை மீறிய முதல்வர்! பொறுப்பற்ற ஆளுமை என விமர்சனம் செய்யும் மக்கள்! கொரோனா தொற்றின் காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.அவரையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்ற நாள் முதல் அவர் சொந்த ஊரான தார்வார் மாவட்டதிற்கு செல்லவில்லை.தற்பொழுது அங்குள்ள அவர் சொந்த ஊரான உப்பள்ளிக்கு சென்றார்.இவர் அங்கு சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டது. … Read more