இனி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் ரூ 10,000 அபராதம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி நடவடிக்கை!

A fine of Rs 10,000 if there is no more cash in ATMs! Action taken by the Reserve Bank!

இனி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் ரூ 10,000 அபராதம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி நடவடிக்கை! தற்பொழுது நாம் உபயோகிக்கும் அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் அடுத்த முறை பணம் போடும் போது அபராதமாக சில ரூபாய்களை  வங்கி நிர்வாகம் பிடித்துக் கொள்கின்றனர்.அதேபோல ஏடிஎம் மெஷின்-களில் பணம் இல்லை என்றால் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.வேறு ஒரு ஏடிஎம் இயந்திரத்தை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.வரும் … Read more

முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்! கடந்த அதிமுக ஆட்சியின் போது பல மோசடிகள் நடந்து வந்ததாக தற்போது கூறுகின்றனர்.அந்தவகையில் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி வேலுமணி நியமிக்கப்பட்டார்.இவர் பலரிடம் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி இவர் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாகவும் … Read more

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்!

One Phone 1 New Cylinder! Awesome Indian Oil Company!

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்! நகரத்து மக்கள் முதல் அனைவரும் வேலையை தேடி ஓடுகின்றனர்.அந்தவகையில் அவர்களின் தேவையை முடிந்தவரை டெக்னாலஜி பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்க முயல்கின்றனர்.அதனால் வர்களின் நலன் கருதி இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது நாடு முழுவது உள்ள அனைவரும் தாங்கள் புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு நேரம் செலவழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அந்த மாறி … Read more

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்!

Is this the situation of the rice farmer?

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்! நாம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ளோம்.இந்த காலத்தில் பல மாற்றங்களை நன்மையாகவும் பல மாற்றங்கள் தீமையாகவும் உள்ளது.தற்போது பல பிரச்சனைகளை முன் வந்து சொல்ல மக்கள் துணிந்து உள்ளனர்.ஆனால் சில இடங்களில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல இன்றளவும் முன் வரவில்லை.அந்தவகையில் சில காலமக இந்த கந்து வட்டி பிரச்சனை தலைவிரித்து ஆடும் அளவிற்கு வந்துள்ளது. வாங்கிய கடனிற்கு மக்கள் வட்டி செலுத்த முடியாமல் … Read more

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Gold ring gift if you come to work! Jackpot to score for tailors!

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை … Read more

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அந்தவகையில் மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா,தடுப்பூசி பணிகள் எந்தவகையில் நடைபெற்று வருகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து வருகிறார்.தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.அப்போது அங்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி கீரனூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை லெம்பலக்குடியில் சுகாதரத்துறை அமைச்சர் … Read more

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ!

This ride is a conspiracy by the DMK to take revenge on us !! MLA supports SB Velumani!

எங்களை பழி வாங்குவதற்கு திமுக நடத்தப்படும் சதிதான் இந்த ரைடு!! எஸ்.பி வேலுமணி க்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக … Read more

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

This is the district without corona! Nurses who risked her life trivially!

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்! கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்பொழுது வரை அதன் வீரியம் காணப்படுகிறது.முதல், இரண்டாம் என ஆரம்பித்து தற்பொழுது மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது மூன்றாம் அலையின்போது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக … Read more

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்!

DMK secretary comfortable! Confiscation of millions of unaccounted documents!

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்! இந்த காலகட்டத்தில் கடல்வாழ் அரியவகை உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .அதனை பாதுகாக்கும்படி அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதனை யாரும் பிடிக்க கூடாது என்றும் ,அவ்வாறு பிடித்தால் அது கடத்தப்படுவதற்கு சம்பந்தமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படும் எனவும் சட்டத்தின் மூலம் கூறிவருகின்றனர்.ஆனால் சிலர் அவர்கள் அதிகாரங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அரியவகை கடல்வாழ் உயிரினங்களை  கடத்தி வருகின்றனர். இந்த உயிரினங்கள் பல … Read more

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்!

The number of people affected by corona has crossed 3 crores! Rudrathanthavam of the third wave!

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்! கொரோனா தொற்றானது சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகமாக தான் காணப்படுகிறது.முதல் அலையின் போது அமெரிக்கா, பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.நமது இந்தியா சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்ததால் முதல் அலையின் போது பெருமளவு உயிர் சேதங்கள் நடைபெறவில்லை.அதன் தாக்கமும் குறைவாகவே காணப்பட்டது.அதேபோல முதல் அலை முடிந்த பிறகு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர். … Read more