சேலம் எஸ்பியின் மிரட்டல் எச்சரிக்கை! இவர்களுக்கு போக்சோ மட்டுமல்ல குண்டர் சட்டமும் !

salem-sps-intimidation-warning-not-only-this-with-the-help-of-pokso-you-can-do-just-that

சேலம் எஸ்பியின் மிரட்டல் எச்சரிக்கை! இவர்களுக்கு போக்சோ மட்டுமல்ல குண்டர் சட்டமும் ! சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. அபினவ் கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார்.அப்போது எஸ்பி கூறியதாவது,சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.இந்த ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ,மதுபானங்கள் கடத்தப்படுவது அதிகமாக உள்ளது. கள்ள சாராயம் காய்ச்சுவது மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வது போன்றவற்றை … Read more

தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்திலிருந்து பள்ளிகள் திறப்பா? வெளிவரும் ஆலோசனை முடிவுகள்!

Good news for students! It starts on the 26th!

தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்திலிருந்து பள்ளிகள் திறப்பா? வெளிவரும் ஆலோசனை முடிவுகள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து பரவி  வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அதிகமாக காணப்படும் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு காலமாகவும் அதனை அடுத்த 6 மாதங்களுக்குள் ஏற்ற காலமாகும் தற்பொழுது தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆறு மாதங்களில் கொடுக்கும் தவறுகளினால் மீண்டும் தோற்றால் அது அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி செல்கின்றது. இதன் நடுவே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் … Read more

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்!

Pregnancy that causes pregnancy? Here are the highlights of this goddess!

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்! அனைவரும் திருமணம் முடிந்தவுடன் இரண்டு மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படுவது குழந்தை பாக்கியம் தான்.ஆயிரக்கணக்கானோர் குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் பல குடும்பங்களில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.இதனை தவிர்க்க கர்பரக்ஷாம்பிகை திருக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கி வந்தாள் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ரூ காலம் காலமாக கூறி வருகின்றனர்.இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்னும் இடத்தில் உள்ளது. இந்த அம்மன் கருவில் இருக்கும் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள்  வலியுறுத்தல்!

Minister Ma Subramaniam's request to the Union Government! DMK members insist on the welfare of students!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள்  வலியுறுத்தல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் வருடம் வருடம் நீட் தேர்வு நடந்து வருகிறது.இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தமிழகத்தில் உள்ளவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கூறிவருகின்றனர்.ஏனென்றால் நமது தமிழகத்தின் குடும்பங்களின் பொருளாதார நிலையும்,மாணவர்களின் உழைப்ப்பும் வீணாகி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தில் செயல்படுகின்றனர்.ஆனால்,மத்திய அரசோ நீட் தேர்வை … Read more

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

IAS cleaning the marina! Chennai High Court Right Left Questions!

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்! நமது இந்தியாவிற்கு பல பெருமைகள் உண்டு.அந்த பெருமைகளில் ஒன்று தான் இரண்டாவது பெரிய கடல் என்று கூறும் நமது மெரினா கடற்கரை.இந்த கடற்கரியை சுற்றி பல நகாடி கடைகள் உள்ளது.பொதுமக்கள் தினந்தோறும் மெரீனா கடற்கரைக்கு வந்து தங்களின் அன்றாட நேரத்தை கழித்து செல்கின்றனர்.அத்நியடுத்து அங்குள்ள அங்காடி கடைகளிலும் உணவு போர்ட்களை வாங்கி உண்கின்றனர்.அவ்வாறு உண்ணும் உணவின் காகிதங்களை அங்கேயே போட்டு விடுகிறோம். அந்த … Read more

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்!

Prohibition on hosting the Olympics! Athletes in shock!

ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்! ஒலிம்பிக் போட்டியானது ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடக்க உள்ளது.நம் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.தற்பொழுது இந்த போட்டியானது நடக்குமா என்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.ஏனென்றால் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதி அடைந்த 8 ஊழியர்களும் விளையாட்டு வீரர்களுக்கு எந்த சேவையும் செய்யக்கூடாது என்று ஜப்பான் விளையாட்டு துறை கூறியுள்ளது.ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பான்மையாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் … Read more

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

Disaster caused by corona vaccination! Public in fear!

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் … Read more

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று முதல் இது தொடக்கம்!

It starts today at the People's Justice Center Party!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று முதல் இது தொடக்கம்! சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார். இவருக்கு எதிராக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.இருவருக்கிடையே சரியான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த … Read more

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்காலிகமாக ரத்து!

Good news for students! It starts on the 26th!

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்காலிகமாக ரத்து! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் … Read more

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு!

Farmers' hunger strike! Will the Central Government listen?

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு! தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே தற்போது போர் கொடிகள் உயர்ந்துள்ளது. அது என்னவென்றால் கால காலமாக இருக்கும் காவேரி நீர் பிரச்சனை தான்.உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக இருக்கும்.இதனால் முதல்வர் தொடர்ந்து மத்திய … Read more