நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

Disaster caused by corona vaccination! Public in fear!

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் … Read more

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று முதல் இது தொடக்கம்!

It starts today at the People's Justice Center Party!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று முதல் இது தொடக்கம்! சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார். இவருக்கு எதிராக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.இருவருக்கிடையே சரியான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த … Read more

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்காலிகமாக ரத்து!

Good news for students! It starts on the 26th!

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்காலிகமாக ரத்து! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் … Read more

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு!

Farmers' hunger strike! Will the Central Government listen?

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு! தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே தற்போது போர் கொடிகள் உயர்ந்துள்ளது. அது என்னவென்றால் கால காலமாக இருக்கும் காவேரி நீர் பிரச்சனை தான்.உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக இருக்கும்.இதனால் முதல்வர் தொடர்ந்து மத்திய … Read more

தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக தெரியவில்லை!

Why is the Tamil Nadu government ignoring farmers? Doesn’t seem like a struggle for us!

தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக  தெரியவில்லை! கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து வரும் தண்ணீரும் பல போராட்டங்களை கடந்து தான் வருகிறது.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக … Read more

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்!

Is there oil on the face? Here are 3 tips for you!

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்! நமது முகத்தில் எண்ணெய் சுரப்பதனால் நமது முகம் மிகவும் சாப்டாக காணப்படும். தேனீர் அதேநேரத்தில் எண்ணெய் வழியும் முகத்தில் தான் அதிகளவு முகப்பருக்களும் வரும்.முகம் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருப்பதால் அழுக்குகள் அனைத்தும் நேரடியாகவே கன்னத்தின் உள் சென்று வடுகின்றனது.அந்த அழுக்குகள் நாளடைவில் பருக்களாக மாறுகிறது.இந்த 3 டிப்ஸ்களை தொடர்ந்து செய்தாலே ஓரளவிற்காவது எண்ணெய் வழிவது கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதலாவதாக ஒரு முட்டை எடுத்துக் … Read more

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா?

s this the kind of child born in Audi?

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா? காலகாலமாகவே ஆடியில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று கூறுவார்கள். இதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொள்வார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பன் ஆவார்.அந்நேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும்.அதனால் காலம் காலமாக ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வந்தனர். அதனால் தான் புதிதாக திருமணம் ஆனவர்கள் ஆடி மாதம்  அன்று ஒன்று சேர விடுவதில்லை.ஆனால் … Read more

ராஜ ராணியின் முன்னாள் ஹீரோ தற்போது சன்டிவியில்! சஞ்சீவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

Raja Rani's ex-hero is currently in Chandigarh! Official announcement by Sanjeev!

ராஜ ராணியின் முன்னாள் ஹீரோ தற்போது சன்டிவியில்! சஞ்சீவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! விஜய் டிவியில் யாரவது ஓர் புதுமுகம் சீரியலின் கதை நாயகனகவோ அல்லது கதையின் கதாநாயகியாகவோ அறிமுகம் ஆனால் உடனே பிரபலமடைந்து விடுவர்.அந்தவகையில் அதிக நாட்கள் ஓடிய சீரியலான ராஜா ராணியின் முதல் பகாத்தின் சஞ்சீவ் தற்போது விஜய் டிவி யாரும் சீரியல் வாய்ப்புகள் தராத காரணத்தினால் தற்போது சன் டிவிக்கு சென்றுள்ளார். முதலில் விஜய் டிவியில் ராஜ ராணி என்ற தொடர் வெகு … Read more

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா?

s this the child of our cricketer Natarajar! Do you know what he has given to his daughter at this age?

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா? நமது கிரிக்கெட் வீரர் நடராஜ் நமது தமிழ்நாட்டு மக்கள் மனதில் பெருமளவு இடத்தை பெற்றுள்ளார்.இளம் வீரராக இருந்தாலும் பல தடைகளை த்னாடியே இந்த இடத்தி பெற்றுள்ளார்.இவரது கடந்த கால வாழ்க்கை அனைத்து இளைஞர்களுக்கும் பெரும் முன்னுதாரமாக இருக்கும்.இவர் தனது 19 வயதிற்கு மேல் தான் கிரிக்கெட்டின் முழு விவரங்களையும் கற்றுக்கொண்டார். இவரது அம்மா சேலம் அருகே சினனப்பம்பட்டி கிராமத்தில் … Read more

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்!

Strict orders must be enforced! United States Warning Letter!

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்! கரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நமது நாட்டில் இன்றளவும் பரவி வருகிறது .இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்போது ,பின்பற்றும் மக்கள் அதற்கடுத்து பின்பற்ற மறந்துவிடுகின்றனர்.அதனால் தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.தற்போதுவரை முதல் அலை இரண்டாவது அலை அதனை அடுத்து மூன்றாவது அலை … Read more