மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்!
மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். … Read more