மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 

People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். … Read more

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்! இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் … Read more

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்!

Welcome to Central! Awesome Chief!

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்! தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி சென்றார்.டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி மனு ஒன்று கொடுத்து வந்தார்.பலமுறை பிரதமரிடம் இச்-சர்ச்சைகள் பற்றி கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முதல்வர் குடியரசு தலைவரிடம் முறையிட சென்றார்.அவ்வாறு சென்ற போது சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு குடியரசு தலைவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் … Read more

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

Another lawsuit against Sushil Hari School founder! CBCID showing action!

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி! கடந்த சில ஆண்டுகாலமாக மக்கள் பல இன்னல்களை முன் வந்து சொல்ல துணிந்துள்ளனர்.அந்த பட்டியலில் பாலியல் வன்கொடுமையும் ஒன்று.பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு முன்னேறி செல்கின்றனர்.அவற்றில் முக்கியமானது பாலியல் வன்கொடுமை.முன்பு பெண்களுக்கு இவ்வாறான வன்கொடுமைகள் நடக்கும் போது எவரும் சொல்ல முன் வந்ததில்லை.தற்போது பெண்கள் துணிச்சலுடன் சொல்ல முன் வந்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது. அவ்வாறு … Read more

மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்!

மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் இந்த தொற்றிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.ஆறு மாதம் காலத்திற்கு மக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு கொரோனா தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்து மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இந்நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த பெருமளவு சிரமப்படுகின்றனர். அதனையடுத்து ஊரடங்கானது இரு மாதம் காலமாக … Read more

கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்!

Sanitizer Pooja for Sai Baba to prevent Corona from coming! Wandering crowd!

கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஆறு மாத காலம் ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் ஊரடங்கு தளர்விலும் மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.அரசாங்கம் இத்தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றின் முதல் அலையில் மக்கள் அதிக அளவு  பாதிக்கப்படாவிட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பல உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் … Read more

 மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா?

Central Government's important point visit to Tamil Nadu!

மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா? நமது தமிழ்நாட்டின் திமுக ஆட்சி அமைத்தால் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியது.அந்த வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை முக்கிய பங்காக இருந்தது.ஆனால் திமுக அரசு ஆட்சி அமைத்தும் இந்த கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.தமிழக அரசு பலமுறை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு மனு கொடுத்தும் மத்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே நீட் தேர்வு தேதி … Read more

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு!

World Hero's New Demand! Will the Tamil Nadu government listen?

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு! தமிழக மக்கள் மனதில் உலக நாயகனாக வளம் வந்தவர் கமல்ஹாசன்.பின்பு மக்களின் நாயகனாகவே மாற மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்றை தொடங்கினார்.இதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக போட்டியிட்டு 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.கமல் தோல்வியடைந்த பிறகு அவர் கட்சியிலிருந்து துணைத்தலைவர் மஹேந்திரன்,பத்மா பிரியா போன்றோர் கட்சியை விட்டு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்!

Good news for students! It starts on the 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கும் வகையில் முழு ஊரடங்கு 2020 ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசாங்கம்  விடுமுறை அளித்தனர்.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது. ஆறு மாதங்களாக நிலவிய ஊரடங்கு தொற்று குறைந்த உடன் மக்கள் வெளியே … Read more

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்! இந்த காலக்கட்டத்தில் பணத்தை தவறாக வேறொரு அக்கவுண்டிற்கு போட்டுவிட்டால் ஓர் நொடியில் அவர்கள் எடுத்து விடுகின்றனர்.அவர்கள் மத்தியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் சற்றும் வேறுபட்டதாக உள்ளது.அதாவது,ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமியின் ஓய்வுதிய பணம் மாதம் தோறும் அவரது SBI அக்கவுண்டிற்கு வந்துவிடும்.இவர் மாதம் தோறும் வங்கிக்கு சென்று தனது பணத்தை எடுத்து வந்துள்ளார்.இம்முறை எடுக்க போகையில் … Read more