ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்!

Stalin announces action! Remtecivir through web service!

ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்! கொரோனா தொற்றானது இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இவ்வாண்டு அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.மக்கள் இந்த கொரோனாவின் 2-ம் அலையிலிருந்து மீண்டு வர  பெருமளவுமுயற்சி செய்து வருகின்றனர்.மத்திய மாநில அரசும் மக்களுக்கு ஒத்துழைப்பு தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டது. … Read more

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

Opposition leader's request! Will Modi review !!!

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!! கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக … Read more

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை!

The main point of Congress is sudden death! Party leadership in tragedy!

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு மக்களை பெருமளவு பாதித்து.அதன்பின் அதன் தாக்கம் சிறிதளவு குறையவே மக்கள் சில கட்டுபாடுகளுடன் வெளியே நடமாட செய்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாததால் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாக ஆரம்பித்து விட்டது.சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் 2-வது அலைக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி … Read more

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Sudden announcement issued by the Railway Department! Shocked public!

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து  வருகின்றனர். மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் … Read more

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?    

Chief Minister advised Modi! Do you know what he said?

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை காவு வாங்கி வருகிறது,சென்ற ஆண்டை விட தற்போது கொரோனாவின் 2வது அலையானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவை பெருமளவு பாதித்துள்ளது.தினம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி … Read more

இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு!

This drug is fake! Government bans people from using it!

இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு! தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.கொரோனா தொற்றை கட்டுக்குள் அடங்காத  நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் முதலில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள … Read more

வாக்குறுதியை காப்பாற்றாத முதல்வர்! கொந்தளிப்பில் மக்கள்!   

Chief who does not keep his promise! People in turmoil!

வாக்குறுதியை காப்பாற்றாத முதல்வர்! கொந்தளிப்பில் மக்கள்! சட்டப்பேரவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.தேர்தல் பற்றிய கருத்து கணிப்புகள் பிரச்சாராம் தொடங்கிய முதலே வந்த வண்ணமாகவே தான் இருந்தது.அந்த கருத்துகணிப்புகளில் திமுக தான் வெற்றியை பெறும் என பெரும்பாலோனர்  கூறியிருந்தனர்.இதனை அதிமுக முற்றிலும் எதிர்த்து வந்தது.அந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது.கருத்துகணிப்புகளில் வெளிவந்ததை போலவே திமுக 159 தொகுதிகளில் முன்னிலை வகித்து வெற்றியடைந்தது.அதனையடுத்து அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக பிரச்சாரம் செய்தபோது … Read more

எடப்பாடியை பழி வாங்கும் விதத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!  

Stalin's decision to avenge Edappadi? Volunteers in shock!

எடப்பாடியை பழி வாங்கும் விதத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு? அதிர்ச்சியில் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலின் முடிவில் திமுக தன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 இடங்களில் முன்னிலை வகித்து தோல்வியை சந்தித்தது.திமுக-வின் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக,ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தார்.அதில் இதர கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர்களும் பதவி பிரமாணம் … Read more

பொய் வாக்கு கூறி வசமாக சிக்கிய ஸ்டாலின்! பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா செல்வதற்கு தடை!

Stalin trapped in false voting! Women should not be allowed on buses free of charge!

பொய் வாக்கு கூறி வசமாக சிக்கிய ஸ்டாலின்! பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா செல்வதற்கு தடை! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது.வாக்கு எண்ணும் தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்தது.அந்தவகையில் திமுக தன் கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.திமுக வெற்றியடைந்ததை தொடர்ந்து நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் … Read more

தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை!

Disaster caused by a discarded old sim! Stunning dissertation!

தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை! தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜியை தேடி ஓடுகின்றனர்.காத்திருக்கும் என்ற வாரத்தையை அகற்றி விட்டனர்.போனில் கை விரலை தட்டினால் சாப்பாடு,துணி உடனே வரும் என்பதை  பழக ஆரம்பித்துவிட்டனர்.தங்களது செயல்கள் அனைத்தையும் செல்போனில் ஓரிரு நிமிடங்களுக்குள் செய்ய ஆரபித்துவிட்டனர். புதிதாக நாம் ஓர் ஆப் டௌன்லோட் செய்த உடன் நமது தொலைபேசி எண் மற்றும் நமது விவரங்களை கேட்டு வாங்கிகொள்ளும்.அதன் மூலம் பல ஓடிபி எண்கள் அந்த … Read more