பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்!
பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவில்லாமல் தொடர்கிறது.மக்கள் அனைவரும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.இத்தொற்றிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து நோய்கள் உருமாறி பரவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதனைத்தொடர்ந்து கொரோனா … Read more