போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்!

Full curfew to be put in place! Modi's sudden consultation meeting!

போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! சென்ற ஆண்டை விட தற்போது தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருகிறது.இந்த இரண்டாவது அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உறுதியாகி வருகிறது.அதே போல தினசரி பலி எண்ணிக்கையும் 3,500  தாண்டி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை சாமாளிக்கவும் மத்திய மற்றும் … Read more

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை!

AIADMK minister passes away AIADMK leadership in tragedy!

அதிமுக முன்னால் அமைச்சர் மறைவு! சோகத்தில் அதிமுக தலைமை! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் மூலம் … Read more

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Corona patients who escaped! Police on the hunt!

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்த ஆண்டு கொரோனா,2 வது அலையாக உருமாறி மக்களை விடாமல் துரத்தி வருகிறது.மக்களின் நலன் கருதி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மாநிலங்களில் எந்த அளவில் கொரோனா தாக்கம் உள்ளதோ அவ்வாறு அம்மாநிலத்திற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் தற்போது மகராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதே … Read more

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்!  

Mansoor Ali Khan fined Rs 2 lakh Pre-bail with conditions!

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்! திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான உண்மையாய … Read more

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்!

Cops dancing to the song Enjoy Enzami! Accumulated series of compliments!

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்! கொரோனாவின் 2 வது அலை சுனாமி போல பரவி வருகிறது அதைக்கட்டுப்படுத்த அரசாங்கமும் தீவீர முடிவுகளை எடுத்து வருகின்றனர்.அதற்கடுத்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அதிக அளவு தொற்று பரவலினால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டதை சம்மாளிக்க முடியாமல் மத்திய,அரசும் மாநில அரசும் தவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவின் தாக்கத்தை எடுத்துக்கூரி மக்களின் முன் போலீசார் பலவித விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து … Read more

சூர்யா,விக்ரம்,சிவகார்த்திகேயன் படங்கள் நிறுத்தம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா?

Surya, Vikram, Sivakarthikeyan films stopped! Do you know the reason for that?

சூர்யா,விக்ரம்,சிவகார்த்திகேயன் படங்கள் நிறுத்தம்! அதற்கு என்ன காரணம் தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அதிகப்படியானோர் பாதித்து வருகின்றனர்.மக்கள் அனைவரும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தும்,முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் எனவும் அனைவரும் முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்தும் அபராதமும் வாங்கி வருகிறது. தற்போது மன்னார்குடியில் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு இலவசமாக பயணச்சீட்டு வழங்கி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.இது அம்மக்களிடையே பெரும் வரவேற்ப்பை அளித்துள்ளது.சட்டமன்ற … Read more

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு!

Full curfew for two days! Chief Electoral Officer's decision!

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு! கொரோனாவின் 2 வது அலையானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அனைவரையும் இத்தொற்று பெருமளவு பாதித்துள்ளது.அந்தவகையில் அதிக ளவு கொரோனா தொற்று பரவுளுக்கு காரணம் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரம் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்றமும் அதிக அளவு கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்,அதுமட்டுமின்றி  தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் வழக்கையே சுமத்தலாம் என்று உயர்நீதி மன்றம் … Read more

முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

BJP MLA dies of corona infection Party management in shock!

முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் … Read more

மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!

Mass Pota is no longer a free ticket! Awesome volunteers!

மாஸ்க்  போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்! தற்போது கொரோனாவின் 2- வது அலை தீவீரமாக பரவி வருகிறது.மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.மக்கள் மாஸ் அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.700  வரை தமிழக அரசு அபராதம் வாங்கி வருகிறது.அதே மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு தமிழக அரசு எவ்வித சலுகைகளையும் தருவது இல்லை. அதனால் முகக்கவசம் அனைவரும் … Read more

கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது முதன் முதலில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.இது படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.முதலில் அதிக அளவு தாக்கமாக அமெரிக்காவில் காணப்பட்டது.அதற்கடுத்து ரஷ்யா,பிரான்ஸ் என்று படிப்படியாக இந்தியாவிற்கும் வந்தடைந்தது.சென்ற வருடம் மார்ச் மாதத்தில் அதிக அளவு கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் காணப்பட்டதால்,தொடர்ந்து 7 மாதங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதன்பின் முழு ஊரடங்கின் காரணத்தினால் மக்கள் வீட்டினுலே முடங்கி … Read more