ஏப்ரல் 1 முதல் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது! வங்கிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
ஏப்ரல் 1 முதல் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது! வங்கிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்துறை வங்கிகளின் செய்ல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஓர் வங்கியோடு மற்றொரு வங்கி இணைப்பு நடவடிக்கை 2019யில் மத்திய அரசு அறிவித்தது.மத்திய அரசின் அறிவிப்பின் படி,ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்,ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது. இதே திட்டத்தினை பின்பற்றி அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடனும்,விஜயா … Read more