ஏப்ரல் 1 முதல் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது! வங்கிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Checkbook and Passbook are no longer valid from April 1! Sudden announcement by banks!

ஏப்ரல் 1 முதல் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது! வங்கிகள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்துறை வங்கிகளின் செய்ல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஓர் வங்கியோடு மற்றொரு வங்கி இணைப்பு நடவடிக்கை 2019யில் மத்திய அரசு அறிவித்தது.மத்திய அரசின் அறிவிப்பின் படி,ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும்,ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது. இதே திட்டத்தினை பின்பற்றி அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடனும்,விஜயா … Read more

கையும் களவுமாக மாட்டும் அரசு ஊழியர்கள்! ஐகோர்ட் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கையும் களவுமாக மாட்டும் அரசு ஊழியர்கள்! ஐகோர்ட் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது தமிழ்நாட்டில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு வந்தடைவதில்லை.அதில் பாதி அரசு ஊழியர் லஞ்ச பெருச்சாளிகளே எடுத்துக்கொண்டு ஊழல் செய்கின்றனர்.அதும் இந்த காலக்கட்டத்தில் அதிக அளவு அவ்வாறு தான் நடக்கிறது.இதனைத் தடுக்கும் விதமாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிரபித்துள்ளது. அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுவது,அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகளே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.அது நீதிபதிகளாகிய எங்களுக்கு மிகவும் வேதனைத் … Read more

கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்!

Republican leader transferred to another hospital!

கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்! குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வந்தது.மேற்கொண்டு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாகவும்,வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன்பின் ஜனாதிபதி உடல்நிலையை பிரதமர் மோடி அவரது மகனிடம் விசாரித்தார்.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்தார்.அதன்பின் மீண்டும் ராணுவ மருத்துமனை சில … Read more

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்!

Good news for engineering students published by Anna University! Students in a flood of joy!

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் மக்களை ஆட்டிபடைத்து விட்டது.தொற்று காரணமாக அப்போது கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுறை அளிக்கப்பட்டு மேலும் அவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதற்கடுத்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை திறந்தனர். அப்போது மீண்டும் கொரோனா 2 வது ,3 வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வந்தது.மாணவர்கள் … Read more

அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள்  ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக  அதிமுக!

AIADMK BA seizes gold, Rs 50 lakh cash, assets in IT raid Handcuffed AIADMK!

அதிமுக பி.ஏ வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்,50 லட்சம் ரொக்கம்,சொத்துக்கள்  ஐ.டி ரைடில் பறிமுதல்! கையும் களவுமாக  அதிமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.இதனால் தேர்தலகளம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஊடகங்களில் கருத்து கணிப்புகள் வெளியாகி வந்தநிலையில் அதில் திமுக தான் வெற்றி பெரும் … Read more

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை !

உங்கள் வீட்டு பிள்ளை நடத்திய பிரச்சாரம்! சினிமா பட பாணியிலிருந்த பிரச்சார உரை ! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தேர்தல் களத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.ராயபுரம் மன்னார்சாமி கோவில் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அதன்பின் அவர் மாதா கோவில் தெரு,அம்மன் … Read more

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

We are ready to accept Sasikala..Stalin's dramatic speech! Volunteers in shock!

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக தலைவர் திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் முதலில் அனைவரையும் பார்த்து,என்னை உற்சாகமாக வரவேற்த்தமைக்கு நன்றி எனக் கூறினார்.மேற்கொண்டு … Read more

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்!  

Corona Splinter is Modi! Turbulent Doctors!

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தலைவர் அனைவரும் பாதுகாப்பு கருதி எந்தவித சுற்று பயனத்தையும் மேற்கொள்ள வில்லை.நமது நாட்டில் அதிகம் உலகம் சுற்றும் வாலிபர் நம் பிரதமர் மோடி தான்.ஓராண்டு காலமாக கொரோனாவால் சிறைக்கைதியாக சுற்றுபயணத்தை மேற்கொள்ளாமல் இருந்தார். கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி … Read more

கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for cricket superstar! Shocked fans!

கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு கலத்தைக் கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது, 3 வது அலையாக கொரோனா தொற்று கோரதாண்டவம் எடுத்து ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டு தான் வருகிறது.பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா … Read more

ஆட்சியை பிடிப்பதற்கு நடந்த துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இரு காவலர்கள்!

Sudden shooting by mysterious people! This is the party in the background ..!

ஆட்சியை பிடிப்பதற்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த 2 பணி  காவலர்கள்! சட்டமன்ற தேர்தலானது இந்த முறை ஐந்து மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்குகிறது.இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சடன்மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் இன்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்க உள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more