அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Bail for Anbumani Ramadas? Court orders action!

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை  விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால … Read more

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடக்கி அதனையடுத்து படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை  பரப்பியது.இதில் அனைத்து நாடுகளிலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பின் மக்களின் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. நம் தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்தது.இதன்பிறகு மக்கள் வேலைவாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கை … Read more

ஐடி ரெய்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

Money stuck in the IT ride! Do you know who is in the background?

ஐடி ரைடில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா? தற்போது பல இடங்களில் மாளிகைகள் போல அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.இதில் பல ஊழல்கள் நடக்கிறது.அப்பாவி மாக்களிடமிருந்து இடத்தை பறித்து அதில் வீடுகளை கட்டி பல கோடிகணக்கான பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.அதே போல தான் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் விமான நிலயதிற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.அவர்களுக்கென்று மொராய்சிட்டி என்ற தனி பெயரும் உண்டு. இந்த குழுவினர் … Read more

அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Sudden heart attack for AMMK leader! Volunteers in shock!

அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தலானது நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.இதனைத்தொடர்ந்து மக்களிடம் பல நூதன முறைகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவுவதால் மீண்டும் விடுமுறை அளித்துள்ளனர். பலர் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க செல்லும் போது கூட்டம் கூட்டமாக … Read more

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பரகளே இன்று உங்களுக்கு தன வருமானம் கிட்டும்.ரத்தம் சம்மதமானவர்களுடன் சிறிதளவு கருத்து வேறுபாடு ஏற்படும்.குடும்ப ரகசியங்களை யாரிடமும் கூறக் கூடாது.முக்கியமாக எடுக்கும் நடவடிக்கைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.இன்று மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்படும் நல்ல நாளாக அமையும்.இன்று உங்களுக்கு தன … Read more

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

The leader of the People's Justice Center who was comfortably trapped by the flying soldiers!

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது அதிக அளவு சூடு பிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர்வதற்கு பல இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் ஆனது பல பறக்கும் படையின் குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது. நேற்று அதிமுக தரப்பில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் கிருஷ்ணன் … Read more

இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்?

Fasting this month and getting married next month! So what's special about this month?

இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்? பங்குனி உத்திரம் என்பதற்கு மற்றொரு பெயரும் உண்டு அது தான் கல்யாண விரத நாள்.ஏன் நாம்  இப்படி கூறுகிறோம் என்றால் பார்வதி அம்மையார்,தெய்வானை,ராமர் சீதா மற்றும் ஆண்டாள் கல்யாணம் போன்ற தெய்வங்களின் கல்யாணம் நடந்ததால் இந்த மாதத்தை கல்யாண விரதம் என்றும் கூறுவர்.பல ஆண்களுக்கு பெண்களுக்கும் திருமணம் நடைபெறாமல் தடை பட்டுக்கொண்டே இருக்கும்.அப்படி தடை பட்டுக் கொண்டிருபவர்கள் இந்த மாதம் விரதம் … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

we-will-cancel-the-vannier-reservation-controversial-speech-of-dmk-ponmudi

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் பலர் நூதன முறைகளை பின்பற்றி மக்களிடம் ஓட்டுக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் அதன் எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை ஏழம் போட்டு கூறியும் வாக்குகளை கேட்டு வருகின்றனர்.எவ்வளவு தான் தேர்தல் ஆணையம் பல பறக்கும் … Read more

மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு!

College students flooded with joy! Super announcement by colleges!

மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!

மக்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு! கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் முதலில் … Read more