கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் … Read more

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Tips for Alzheimer's disease

அடிக்கடி மறதி வியாதியால் தொல்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ் மறதி மறதி! இருக்கும் நோய்களிலே பெரிய நோய் இது தான்! இந்த டிப்ஸ் பாலாவ் பண்ணுங்க உங்களிடம் உள்ள இந்த மறதி வியாதி 100% குணமாகும்! இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் அதிகப்படியான நபர்களுக்கு இந்த மறதி வியாதி இருக்கிறது.ஓர் இடத்தில் வைத்த பொருட்கள்,பணங்கள் என பலவற்றை இதனால் இழந்திருப்போம்.இன்னும் சிலர் அதற்கு பலவித மருந்துகளை உட்கொள்கின்றனர்.இதையெல்லாம் விட்டுவிட்டு பாட்டி வைத்தியத்தை பாலாவ் பண்ணுங்க மறதி நோய் பிரச்சனை … Read more

அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்!

Daily Rasi Palan Today-இன்றைய ராசி பலன்கள்-News4 Tamil Latest Astrology Updates and News in Tamil

அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகள் தேடித் தரும்.நண்பர்களால் நன்மைகள் உண்டு.பொறுமையாக யோசித்து முடிவு எடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்.கல்விகளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இந்த நாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.சகோதர்கள் மீது அதிக அக்கறை கொள்வீர்கள்.நிலம் சம்மதமான பிரச்சனைகள் உண்டாகும்.தொழில்களில் வெற்றிகள் குவியும்.மனகலக்கங்கள் ஏற்படும் நாளாக அமையும்.குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மிதுனம் … Read more

கடும் சிக்கலில் கர்ணன்! நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Interim ban on Karnan movie! Fans in grief!

கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை! சோகத்தில் ரசிகர்கள்! நடிகர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.இந்த படத்தை அவர்களது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலானது குறிப்பிட்ட சாதியினை இழிவுப்படுத்துவதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது,அப்போது திரைப்படத் தணிக்கைத்துறை மண்டல அலுவலர் மற்றும் இயக்குனரான மாறி … Read more

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்!

BJP and DMK clash! The reason for this is the fear of DMK failure!

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 அம தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகளை பற்றி அவதூறாக பேசி மக்களிடம் வாக்குகளை  சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்களுக்கு லஞ்சமாகவும் அல்லது பரிசு பொருட்களாகவும் பலவிதத்தில் பணத்தை பட்டுவாடா செய்துவருகின்றனர். இருப்பினும் இந்த திமுக பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே அதிக அட்டூழியங்களை செய்து வருகிறது.அந்தவகையில் … Read more

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரிடமும் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் தேர்தல்  ஆகும் .ஆகையால் யார் இந்த தேர்தலில்  வெற்றிபெருவாரோ அவரே அதன் பின் ஆட்சி அமைக்க முடியும் என்ற கொள்கையைக் கூறி வருகின்றனர்.அதனால் தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் லஞ்சமாக பணத்தை கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் … Read more

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Bail for Anbumani Ramadas? Court orders action!

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை  விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால … Read more

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடக்கி அதனையடுத்து படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை  பரப்பியது.இதில் அனைத்து நாடுகளிலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பின் மக்களின் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. நம் தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்தது.இதன்பிறகு மக்கள் வேலைவாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கை … Read more

ஐடி ரெய்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

Money stuck in the IT ride! Do you know who is in the background?

ஐடி ரைடில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா? தற்போது பல இடங்களில் மாளிகைகள் போல அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.இதில் பல ஊழல்கள் நடக்கிறது.அப்பாவி மாக்களிடமிருந்து இடத்தை பறித்து அதில் வீடுகளை கட்டி பல கோடிகணக்கான பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.அதே போல தான் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் விமான நிலயதிற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.அவர்களுக்கென்று மொராய்சிட்டி என்ற தனி பெயரும் உண்டு. இந்த குழுவினர் … Read more

அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Sudden heart attack for AMMK leader! Volunteers in shock!

அமமுக தலைவருக்கு திடீர் மாரடைப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தலானது நெருங்கி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.இதனைத்தொடர்ந்து மக்களிடம் பல நூதன முறைகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவுவதால் மீண்டும் விடுமுறை அளித்துள்ளனர். பலர் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க செல்லும் போது கூட்டம் கூட்டமாக … Read more