தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!

2th man pass without selection! Edipadi Take Action!

தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை! கொரொனோ தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் மக்கள் நலன் கருதி ஊரடங்கை அமல் படுத்தினர்.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று  பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தனர்.மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்நிலையில் 40% மாணவர்களே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்றனர்.மீதி மாணவர்களால் பாடங்களை பையில முடியவில்லை. இதனால் பத்தாம் … Read more

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி!

Kamal protests in Tamil Nadu! Gautami support in Puducherry! Sabas is the perfect match!

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்.இதில் தாறுமாறாக பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது.இந்த உயர்வைக் கண்டு மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் தங்கத்தின் விலையை குறைத்தனர்.ஓராண்டு  காலமாக மக்கள் வேலையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களது கையில் சேமிப்பு பணம் என்று ஏதும் இல்லை.அப்போது பாமர மக்கள் எப்படி சென்று தங்கம் வாங்குவார்கள்.இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் ஓர் … Read more

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

will-petrol-and-diesel-prices-go-up-again-people-in-shock

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் அறிவிப்பில் பல பொருட்களின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்தது.இந்நிலையில் அதில் மக்களின் அதிக அளவு கோரிக்கையாக பெட்ரோல் டீசலின் விலையை குறைக்கும் படி தான் இருந்தது.தங்கத்தின் விலையை குறைத்து இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்.ஓராண்டு காலமாக கொரொனோ தொற்றால் உலகமே ஊரடங்கு காரணத்தினால் வேலைவாய்புகள் இன்றி முடங்கி கிடந்தது. இந்நிலையில் பாமர மக்கள் கையில் எவ்வித பணமும் இல்லை  அவர்கள் … Read more

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?

Politics is a sewer! Kamal thrives as a cleaner!

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா? வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலவகை நன்மைகளை செய்வோம் என அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளனர்.அதனையடுத்து பிறக்கட்சிகளுடன் கூட்டணின் வைத்துக்கொண்டும் வாக்குகளை சேகரித்தும் வருகின்றனர். அந்தவகையில் மக்கள் மீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலில் சுயேட்சியாக நிற்பதாக கூறினார்.அதன்பின் முப்பெரும் கூட்டணி … Read more

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக!

Rs.1000 under the sari! AIADMK fell at the feet of women as if to glue me!

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக! சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் பல யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதில் பெரும்பாலோனோருக்கு தெரிந்த லஞ்சமும் ஒன்று தான். வாக்குக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது குற்றம் என தேர்தல் ஆணையம் … Read more

காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்!

Step by step in Congress! Election candidates in shock!

காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்! வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் பலவித முறைகளில் தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.கூட்டணி கட்சிளை ஆதரித்தும் அவர்கள் வாக்குகளை சேகரிக்கின்றனர்.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்த கூட்டணி கட்சிகளிலிருக்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் புதிய யுக்திகளை பயன்படுத்தி ஓட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பல வதந்திகளையும் பரப்பி தேர்தல் களத்தை சிறிதளவு … Read more

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்!

Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடம் கூறி நூதனம் முறையிலும் வாக்குகளையும் சேகரிக்கின்றனர். இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி புதியாதாக அவர்களது வாரிசுகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைமையில் நடக்கும் போட்டி களமாக உள்ளது. அந்தவகையில் நேற்று விழுப்புரம் … Read more

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

If not for us, there is no AIADMK! BJP candidate Vanathi Srinivasan's speech!

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடையே கூறி ஓட்டுகளை பெற நினைக்கின்றனர்.அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கி அவர்களின் மூலமும் ஓட்டுகளை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். அதிமுக-வானது பாஜக மற்றும் பாமக ஆகியோருடன் கூட்டணியை அமைத்துள்ளதுஅதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டனி … Read more

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

The status of women prevails! Union Minister's dramatic speech!

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு! பெண்களின் மேம்பாட்டு நிலை தொடர்பான ஐ.நா.ஆணையத்தின் 65 ஆவது அமர்வு நடைபெற்றது.இந்த அமர்வில் மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துக்கொண்டார்.அப்போது அவர் கூறியது,இந்த கொரோனா தொற்றானது முற்றிலும் அகலும் வேலையில்,அந்த காலக்கட்டமானது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமமான சமுதாயத்தை  உருவாக்கும் என்ற என்னத்தில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக கூறினார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரத்தை ஏற்படுத்தி தற்போதே அதை உறுதி … Read more

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்!

Corona confirms CM's son! Chief in shock!

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதனுடன் ஆட்டத்தை முதன் முதலில் சீனாவில் தொடங்கியது.அதன் பின் அனைத்து நாடுகளுக்கும் ஊடுருவி சென்றது.இந்நிலையில் மக்கள் அனைவரும் பீதியடைந்து கிடந்தனர்.அதன்பின் அனைத்து நாட்டு அரசாங்கமும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றானது பெருமளவு குறைந்தது.அந்நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது மக்கள் கொரோனாவை மறந்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ தொடங்கியாதல் இன்று … Read more