பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பரகளே இன்று உங்களுக்கு தன வருமானம் கிட்டும்.ரத்தம் சம்மதமானவர்களுடன் சிறிதளவு கருத்து வேறுபாடு ஏற்படும்.குடும்ப ரகசியங்களை யாரிடமும் கூறக் கூடாது.முக்கியமாக எடுக்கும் நடவடிக்கைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.இன்று மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்படும் நல்ல நாளாக அமையும்.இன்று உங்களுக்கு தன … Read more

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!

The leader of the People's Justice Center who was comfortably trapped by the flying soldiers!

பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது அதிக அளவு சூடு பிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர்வதற்கு பல இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் ஆனது பல பறக்கும் படையின் குழுக்களை நியமித்து கண்காணித்து வருகிறது. நேற்று அதிமுக தரப்பில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் கிருஷ்ணன் … Read more

இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்?

Fasting this month and getting married next month! So what's special about this month?

இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்? பங்குனி உத்திரம் என்பதற்கு மற்றொரு பெயரும் உண்டு அது தான் கல்யாண விரத நாள்.ஏன் நாம்  இப்படி கூறுகிறோம் என்றால் பார்வதி அம்மையார்,தெய்வானை,ராமர் சீதா மற்றும் ஆண்டாள் கல்யாணம் போன்ற தெய்வங்களின் கல்யாணம் நடந்ததால் இந்த மாதத்தை கல்யாண விரதம் என்றும் கூறுவர்.பல ஆண்களுக்கு பெண்களுக்கும் திருமணம் நடைபெறாமல் தடை பட்டுக்கொண்டே இருக்கும்.அப்படி தடை பட்டுக் கொண்டிருபவர்கள் இந்த மாதம் விரதம் … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

we-will-cancel-the-vannier-reservation-controversial-speech-of-dmk-ponmudi

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் பலர் நூதன முறைகளை பின்பற்றி மக்களிடம் ஓட்டுக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் அதன் எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை ஏழம் போட்டு கூறியும் வாக்குகளை கேட்டு வருகின்றனர்.எவ்வளவு தான் தேர்தல் ஆணையம் பல பறக்கும் … Read more

மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு!

College students flooded with joy! Super announcement by colleges!

மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு!

மக்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்! மனிதாபமின்றி வழங்கிய தீர்ப்பு! கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் முதலில் … Read more

தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!

2th man pass without selection! Edipadi Take Action!

தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை! கொரொனோ தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் மக்கள் நலன் கருதி ஊரடங்கை அமல் படுத்தினர்.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று  பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தனர்.மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்நிலையில் 40% மாணவர்களே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்றனர்.மீதி மாணவர்களால் பாடங்களை பையில முடியவில்லை. இதனால் பத்தாம் … Read more

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி!

Kamal protests in Tamil Nadu! Gautami support in Puducherry! Sabas is the perfect match!

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்.இதில் தாறுமாறாக பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது.இந்த உயர்வைக் கண்டு மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் தங்கத்தின் விலையை குறைத்தனர்.ஓராண்டு  காலமாக மக்கள் வேலையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களது கையில் சேமிப்பு பணம் என்று ஏதும் இல்லை.அப்போது பாமர மக்கள் எப்படி சென்று தங்கம் வாங்குவார்கள்.இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் ஓர் … Read more

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

will-petrol-and-diesel-prices-go-up-again-people-in-shock

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் அறிவிப்பில் பல பொருட்களின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்தது.இந்நிலையில் அதில் மக்களின் அதிக அளவு கோரிக்கையாக பெட்ரோல் டீசலின் விலையை குறைக்கும் படி தான் இருந்தது.தங்கத்தின் விலையை குறைத்து இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்.ஓராண்டு காலமாக கொரொனோ தொற்றால் உலகமே ஊரடங்கு காரணத்தினால் வேலைவாய்புகள் இன்றி முடங்கி கிடந்தது. இந்நிலையில் பாமர மக்கள் கையில் எவ்வித பணமும் இல்லை  அவர்கள் … Read more

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?

Politics is a sewer! Kamal thrives as a cleaner!

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா? வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலவகை நன்மைகளை செய்வோம் என அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளனர்.அதனையடுத்து பிறக்கட்சிகளுடன் கூட்டணின் வைத்துக்கொண்டும் வாக்குகளை சேகரித்தும் வருகின்றனர். அந்தவகையில் மக்கள் மீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலில் சுயேட்சியாக நிற்பதாக கூறினார்.அதன்பின் முப்பெரும் கூட்டணி … Read more