குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

Federal government in shock!

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தனுக்கு  இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.குடியரசு தலைவருக்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியது,குடியரசு தலைவர் நலமாக உள்ளதாகவும்,தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார். மேலும் ராம்நாத் உடல்நிலையைக் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி தொடர்புக்கொண்டு விசாரித்ததாக அவரது அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்! கொரோனா தொற்றானாது இந்த வருடம் புதிதாக 2 வது அலையை உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமிழக தேர்தலும் நடக்கஇருக்கிறது.அதனைத்தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகிறது.அவர்கள் பரப்புரை ஆற்றும் போது பல தொண்டர்கள் கூடுகின்றனர்.தேர்தல் ஆணையம் கூறியது,பரப்புரையின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளி விட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டது. தேர்தல் தொடங்க … Read more

தொடங்கியது தபால் வாக்கு பதிவு! தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Postal voting registration started! Tamil Nadu's Dig Dig minutes!

தொடங்கியது தபால் வாக்கு பதிவு! தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் வாக்குகளை பெற ஆளும்கட்சி மற்றும் எதிர் கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா 2 வது அலை உருவாகி வரும் இந்த காலக்கட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்,முதியவர்கள்,ஊனமுற்றோர் என அனைவரின் வாக்குகளையும் தபால் வாக்குகளாக செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் ஆணை … Read more

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Thiruvannamalai gorge banned! Devotees in shock!

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக நாடுநாடாக தாவி தொற்றை பரப்பியது.மக்கள் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.அதன்பின் மக்கள் அனைவரும்  வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வேலை  வாய்ப்புகள் இன்றியும் பல கஷ்டங்களை அனுபவித்தனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் இரண்டாவது அலை உருவாகி உள்ளது. தற்போது பிரேசில்,ஐரோப்பியா நாடுகளில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.நம் இந்தியாவில் மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் மூத்த தலைவர்கள் பலருக்கு கொரோன தொற்று … Read more

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்!

BREAKING Rs 21 lakh confiscated from Ajith's car without documents!

BREAKING அஜித் காரில் ஆவணமின்றி ரூ.21 லட்சம் பறிமுதல்! தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன்னுடடைய கூட்டனி கட்சிகளுடம் பரப்புரை ஆற்றி வருகிறது.இரு பெரிய ஆட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக பல நூதன முறைகளை கையாளுகின்றனர்.அந்தவகையில் லஞ்சம் ஒன்று தான். இதனையெல்லாம் கட்டுபடுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல பறக்கும் படை குழுவை நியமித்துள்ளது.இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.நேற்று கூட … Read more

ஊதியத்துடன் விடுமுறை இல்லையென்றால் லாக்கப் தான்! முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

Lockup if not holiday with pay! Tamil Nadu government shocks employers

ஊதியத்துடன் விடுமுறை இல்லையென்றால் லாக்கப் தான்! முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரம் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் ஓட்டு போட மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.ஆனால் அரசு வேலைையில் உள்ளவர்களுக்கு  மட்டும் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை தருகிறது.தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவ்வாறு எவ்வித சலுகைகளும் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குவது இல்லை. அதனால் சேலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் … Read more

நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த கர்ணன்!

Karnan to win next National Award Fans flooded with joy!

நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த கர்ணன்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் கர்ணன்.இதில் தனுஷ் மற்றும் இவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமத்துள்ளார்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளி வரும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.ஆனால் இந்த படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடல் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படித்தி பாடியுள்ளதாக புல்லட் ராஜி என்பவர் மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த … Read more

இரு கட்சியின் பெரும் தலைகள் மோதல்! வெடிக்கும் பிரச்சார மேடை!

Big heads of both parties clash! Explosive campaign platform!

இரு கட்சியின் பெரு தலைகள் மோதல்! வெடிக்கும் பிரச்சார மேடை! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தமிழ்நாட்டின் இரு பெரிய கட்சிகளும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.அந்த கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறது.ஒரு கட்சி ஆனது 10 ஆண்டுகாலமாக  ஆட்சியில் இல்லாத விரத்தியில் அதிரடியான அறிக்கைகளின் வாயிலாக வாக்குகளை சேகரித்து வருகிறது.இதுவே மற்றொரு கட்சியானது ஆட்சியை இந்த வருடமும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மும்முரமாக … Read more

வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்!

god-who-suddenly-showed-up-for-the-candidate

வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இதனால் தேர்தல் களமானது விறுவிறுவென்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.கட்சியினர் தனது அறிக்கைகளை மக்களிடம் கூறியும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களின் வேதமாக  நினைப்பது தன்னை மக்களோடு மக்களாக பாவித்துக் கொள்வது தான். அதனால் பல அரசியல்வாதிகள் மக்களோடு தேநீர் அருந்துவது,பேருந்தில் … Read more

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!

Render Corona! 251 deaths in one day!

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more