காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்!
காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்! வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் பலவித முறைகளில் தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.கூட்டணி கட்சிளை ஆதரித்தும் அவர்கள் வாக்குகளை சேகரிக்கின்றனர்.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்த கூட்டணி கட்சிகளிலிருக்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் புதிய யுக்திகளை பயன்படுத்தி ஓட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பல வதந்திகளையும் பரப்பி தேர்தல் களத்தை சிறிதளவு … Read more