கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா?
கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா? இந்த சட்டமன்ற தேர்தல் முற்றிலும் வேறுபாடாக அமையும் என பலரால் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் பல வகையில் லஞ்சம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் சிந்தித்து பல தனிப்படை குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதனையெல்லாம் கடந்தும் பலர் லஞ்சம் வழங்கி தான் வருகின்றனர்.தற்போது முதலமைச்சராக இருக்கும் அரசாங்கமே தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு லஞ்சமாக பணத்தை கொடுத்துள்ளது.ஆட்சியிலிருக்கும் இவர்களே … Read more