நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு!

If not for us, there is no AIADMK! BJP candidate Vanathi Srinivasan's speech!

நாங்கள் இல்லையென்றால் அதிமுக அரசே இல்லை! பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் கறார் பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடையே கூறி ஓட்டுகளை பெற நினைக்கின்றனர்.அந்தவகையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கி அவர்களின் மூலமும் ஓட்டுகளை பெற திட்டமிட்டிருக்கிறார்கள். அதிமுக-வானது பாஜக மற்றும் பாமக ஆகியோருடன் கூட்டணியை அமைத்துள்ளதுஅதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டனி … Read more

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

The status of women prevails! Union Minister's dramatic speech!

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு! பெண்களின் மேம்பாட்டு நிலை தொடர்பான ஐ.நா.ஆணையத்தின் 65 ஆவது அமர்வு நடைபெற்றது.இந்த அமர்வில் மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துக்கொண்டார்.அப்போது அவர் கூறியது,இந்த கொரோனா தொற்றானது முற்றிலும் அகலும் வேலையில்,அந்த காலக்கட்டமானது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமமான சமுதாயத்தை  உருவாக்கும் என்ற என்னத்தில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக கூறினார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரத்தை ஏற்படுத்தி தற்போதே அதை உறுதி … Read more

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்!

Corona confirms CM's son! Chief in shock!

முதல்வர் மகனுக்கு கொரோனா உறுதி ! அதிர்ச்சியில் முதல்வர்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதனுடன் ஆட்டத்தை முதன் முதலில் சீனாவில் தொடங்கியது.அதன் பின் அனைத்து நாடுகளுக்கும் ஊடுருவி சென்றது.இந்நிலையில் மக்கள் அனைவரும் பீதியடைந்து கிடந்தனர்.அதன்பின் அனைத்து நாட்டு அரசாங்கமும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றானது பெருமளவு குறைந்தது.அந்நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது மக்கள் கொரோனாவை மறந்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ தொடங்கியாதல் இன்று … Read more

#BREAKING திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்குப்பதிவு! தொடரும் அட்டூழியம்!

BREAKING NEWS #DMK volunteers file case against 1000 people! Atrocities of volunteers to continue!

BREAKING NEWS# திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்கு பதிவு! தொடரும் தொண்டர்களின் அட்டூழியம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு பலவித அறிக்கைகளையும்  கூறி வருகின்றனர்.பலவகைகளில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.அதிக அளவு பறக்கும் படையினர் வைத்து கண்காணித்து மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வில்லை. இன்று மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான கணக்கில் வராத பணங்களை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.நேற்று … Read more

#BREAKING தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் மக்கள்…!

Corona confirms CM's son! Chief in shock!

#BREAKING NEWS  பிரதமருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்! சீனாவை தாயகமாக கொண்ட இந்த கொரோனா தொற்று பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை பரப்பியது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானோர்  இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அனைத்து நாட்டினரும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தினர். ஓராண்டு காலமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்த நிலையில், புத்தாண்டில் இருந்து தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தால் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் … Read more

“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது!

DMK intimidated the flying soldiers, "Do you have a little support to come to power next?" DMK's anarchy has begun!

“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை பெற பல அறிக்கைகள் கூறி வருகின்றனர்.அதனைத்தொடர்ந்து மக்களுக்கு பலவகைகளில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.மேலும் அதிமுகவில் நேற்று வீட்டிற்கே வாக்களர்களை வரவழைத்து லஞ்சத்தை கொடுத்த வீடியோ கையும் களவுமாக சிக்கியது.அந்த அரசு தான் அப்படி இருக்கிறது என்றால் திமுக ரௌடிசம் பன்னும் அரசாக … Read more

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Are you unemployed? Super announcement by the government!

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! படித்து முடித்தவர்கள் வேலையில்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அராசங்கம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு மின்சார துறையில் வேலைவாய்ப்பை அரிவித்துள்ளனர்.மின்சார உற்பத்தி நிலையத்தில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானத்தில் பணியாற்ற காலியிடங்கள் உள்ளது. இந்த வேளையில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கிலாம்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  அரசுத்துறையில் வேலை பெற்றுக்கொள்ளுங்கள்.இந்த எலக்ட்ரிசியன் பணிக்கான காலியிடங்கள் தற்போது அறிவித்துள்ளனர்.வலைப்பதிவின் மூலம் … Read more

எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! இந்த கார்ட் வாங்கினால் ரூ.2 லட்சம்!

Super Offer Released by SBI! Rs 2 lakh if ​​you buy this card!

எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! இந்த கார்ட் வாங்கினால் ரூ.2 லட்சம்! இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவும் ஒன்று.அதன் வகையில் ஸ்டேட் பாங்க ஆப் இந்திய புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.அதில் அவர்கள் கூறியிருப்பது ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவில் ஜன்-தன்-கணக்கை வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ யின் ஜன்-தன்-ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு தொகையை பெறலாம். பிரதான் மந்திரி ஜன்-தன்-யோஜனா அதாவது (பி.எம்.ஜே.டி.ஒய்) இத்திட்டமானது கிராமப்புற மற்றும் … Read more

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா?

The rule of Edappadi who was caught red handed! Will he plead guilty?

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா? இந்த சட்டமன்ற தேர்தல் முற்றிலும் வேறுபாடாக அமையும் என பலரால் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் பல வகையில் லஞ்சம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் சிந்தித்து  பல தனிப்படை குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதனையெல்லாம் கடந்தும் பலர் லஞ்சம் வழங்கி தான் வருகின்றனர்.தற்போது முதலமைச்சராக இருக்கும் அரசாங்கமே தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு லஞ்சமாக பணத்தை கொடுத்துள்ளது.ஆட்சியிலிருக்கும் இவர்களே … Read more

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்!

Volunteers burn down house under the leadership of Face Stalin! The anarchy that began!

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்! சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் அவரவர் ஆதரவாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இருப்பினும் அவர்கள் பிரச்சாரம்,கூட்டம் என கூட்டும் போதெல்லாம்  சில பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் என ஒட்டி ஆரவாரம் செய்துவிடுகின்றனர் அவர்களது தொண்டர்கள்.அந்தவகையில் முக.ஸ்டாலின் சென்னை தாம்பரம் சன்முகம் நகரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.,அப்போது அவரை வரவேற்பதற்காக சில பேனர்கள்,போஸ்டர்கள் ஓட்ட பட்டிருந்தது. … Read more