அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!

IAS banging on in politics! Right before the youth!

அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20  தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் … Read more

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்!

Election Center releases shocking information!

வசமாக சிக்கிய லஞ்ச பெருச்சாளிகள்! திடிகிடும் தகவலை வெளியிட்ட தேர்தல் மையம்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது இரு கட்சுகளுடன் பிரச்சாரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அந்தந்த கட்சிகளிடமிருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணம் என லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக தான் தேர்தல் ஆணையம் பல தனி படையினரை வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதுவரை 109.45 கோடி மதிப்பிலான … Read more

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன?

Father dies after son! What is the mystery of the background?

மகனை தொடர்ந்து தந்தை உயிரிழப்பு! பின்னணியின் மர்மம் என்ன? மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் தான் வினோத்.இவருக்கு வயது (40).இவரு மனைவி சாரதா.இவர்களுக்கு சாலமன்,சாம்சன்,ஷாலினி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.வினோத் என்பவர் அந்த ஊரிலேயே வீடியோ எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.நேற்று மாலை பிள்ளைகள் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பாய்ந்தான் குளத்தின் அருகே விளையாடி வந்துள்ளனர். அதன்பின் அது மாலை நேரமானதால் அங்குள்ளவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளை வீடிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அனைத்து குழந்தைகளும் அவர்களது வீட்டிற்கு … Read more

இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தான் வெற்றி! அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை! இதனை எதிர்க்கும் பொதுமக்கள்!

The BJP won this election too. Just win! Amitsha's boundless hope! The public opposes this!

இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தான் வெற்றி! அமித்ஷாவின் அளவற்ற நம்பிக்கை! இதனை எதிர்க்கும் பொதுமக்கள்! மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வரும் 27 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.இது 8 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.இதற்கடுத்து ஆட்சியை பிடிப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இதனால் அரசியல் களமானது சூடு பிடித்துள்ளது.பா.ஜ.க சார்பில் காரக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டார்.அதில் அவர் வங்காள மக்கள் ஒரு புதிய மாற்றத்தை உணரப்போகிறீர்கள். … Read more

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

சசிகலாவை அறவே ஒதுக்கும் எடப்பாடி! வெட்டவெளுச்சமான அம்பலம்! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்கள் பல குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.முதலில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலா விரைவாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வேன் எனவெல்லாம் கூறினார்.மக்களின் எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டு நான் கட்சியிலிருந்து விலகிக்கொல்கிறேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதைக்கேட்ட அவர்களது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அமமுக கட்சியினருக்கு அவ்வாறு இருந்தாலும் மற்ற கட்சிகள் சந்தோஷத்தில் பெரும் … Read more

முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

The first woman MLA to meet secretly! Volunteers in shock

முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்! வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதனையடுத்து அதிமுக வினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.மொத்தமாக 117 வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.தேர்வு செய்யப்படாத வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வித போராட்டங்களையும் நடத்தவில்லை.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.அப்போது திருச்சி மனச்சநல்லூர் பகுதியின் பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் விருப்பமனு அளித்தார்.ஆனால் இவருக்கு … Read more

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்!

Corona's impact increases! Sudden Lockdown!

கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு! திடீர் லாக்டவுன்! ஓராண்டு காலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது.மக்கள் வீட்டினுல்லே முடங்கி கிடந்தனர்.கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல  அனுமதிக்கப்பட்டனர்.முதலில் அதிக அளவு கட்டுபாடுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.நாளடைவில் கொரோனா என்ற அச்சமில்லாமல் சமூக இடைவெளிகளையும் பின்பற்றாமல் மக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக மீண்டும் கொரோனா அதிக அளவு பரவி வருகிறது.மும்பை மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவு பரவியுள்ளது. மத்திய அரசு கூறிய … Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தீ விபத்து! சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இதனைத்தொடர்து அவரவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு ,ஆத்தூர் ,கெங்கவல்லி ,ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று பிரச்சாரம் செய்கின்றார். அதேபோல் இன்று தம்பம்பட்டி கெங்கவல்லியில் போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.இதனால் தம்பம்பட்டி பேருந்து நிலையம் … Read more

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்!

Deputy Governor who left the car and went in the private bus!

காரை விட்டுவிட்டு தனியார் பேருந்தில் சென்ற துணைநிலை ஆளுநர்! புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருப்பவர் தான் தமிழிசை சவுந்தரராஜன்.இவர் புதுச்சேரியில் சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆய்வு சென்றார்.ஆய்வுக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் திடீரென்று தனியார் பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணம் மேற்கொண்டார்.அவர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தால் அவரது காரில் உட்கார்ந்து சென்றே பார்திர்களாம். ஆனால் மக்களோடு மக்களாக செல்வதால் தனது கட்சியில் உள்ளவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் நேர்மையானவர்கள் என எடுத்துரைப்பது போல் இருந்தது.இந்நிலையில் … Read more

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

prime-minister-travels-abroad-farmers-turmoil

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு! டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் வங்காள தேசத்தின் சுதந்திர தின விழாவை சிறப்பிக்க வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.இவரின் வெளிநாட்டு பயணமானது கொரோனா காரணத்தினால் வெளியே செல்வதை தவிர்திருந்தார்.இப்பொழுது கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார். தனது சொந்த நாடான இந்தியாவில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பேச்சுறை கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்று … Read more