வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

Free trip for country seniors! Government announces announcement!

வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு! 6௦ வயதிற்கும் மேற்பட்டோர் சிரமத்திற்கு உள்ளக கூடாது என அரசாங்கம் அவர்களுக்கென்று எம்டிசி பஸ் பாஸ் திட்டத்தை வெளியிட்டது.கொரோனா காரணத்தினால் இந்த திட்டம் கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வரும் வேலையில் மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வயது முதிந்தோர்களுக்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இத்திட்டத்தில் மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும்.6 மாதத்திற்கு இதை வைத்து இலவச பயணம் மேற்கொள்ளலாம்.கொரோனா பரவல் தடுப்புக் காரணமாக இத்திட்டம் கடந்த … Read more

மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்

Corona taking Rudravatandavam again!

மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள் கொரோனா காரணத்தினால் போன வருடம் இம்மாதத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டது. கொரோனா தொற்று சிறிதளவு குறைந்து வரும் நிலையில் மீண்டும் தனது ருத்ரதாண்டவத்தை எடுக்கிறது.சீனாவின் பிறப்பிடமாக இருந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு விருந்தாளி போல் வந்து 24.03 கோடி நபர்களின் உயிர்களை எடுத்து சென்றது.இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர் எண்ணிக்க 8.10 கோடியாக உள்ளது.அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் … Read more

இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்!

We no longer need to give money to banks! Banks will give us money anymore!

இனி வங்கிகளுக்கு நாம் பணம் தர தேவை இல்லை! இனி வங்கிகளே நமக்கு பணம் தரும்! அதிகப்படியான மக்கள் புலக்கத்தில் இருப்பது தான் ATM.இதை மக்கள் பணம் எடுக்கவும் மற்றும் போடவும் உபயோகித்து வருகின்றனர்.தினமும் பல கோடி பேர் உபயோகிக்கும் இந்த டிஜிட்டல் முறையில் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது.அந்த வகையில் மக்கள் பணம் எடுக்கும் போது அனைவரும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை தான் பணம் எடுக்கும் போது பணம் பரிவர்த்தனை … Read more

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை!

Woman gang-raped! Police refuse to prosecute!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை! பெண்கள் வெளி உலகத்தில் நடக்கமாடவே  பயமாக இருக்கும் இக்காலத்தில் காவல் துறைதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.ஆனால் இந்த சம்பவம் அதன் தலைகீழாக உள்ளது. சமீபகாலத்தில் ஹைதராபாத்திலுள்ள ஒரு பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற அந்நிலையில் காவல் துறையினர் அந்த வழக்கை எடுத்து தீவிரமாக விசாரித்து … Read more

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி!

Atrocities of drug addicts! Attempt to smuggle the body in the morgue!

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி! திருச்சி மாவட்டம் உய்யக்கொண்ட பகுதியில் உள்ள கால்வாய் வாசன் பகுதியில் வசிப்பவர் பிரபு. இவருக்கு வயது 32. இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இக்காரணத்தினால் பிரபு வீட்டின் ஒரு அறையில்  தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். … Read more

உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு!

Do you have oily mucus on your face? Here is the solution for you!

உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு! முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்கள்,வெயில் காலங்களில் தலையில் எண்ணெய் வைத்து விட்டு வெளியில் செல்லாதிர்கள்.எண்ணெய் தலையில் வைத்து விட்டு செல்வதால் வெயில் பட்டு முகம் கருமை நிறத்திற்கு மாறும் வாய்புகள் உள்ளது.இரவிலே எண்ணெயை தலையில் வைத்துக்கொண்டு காலையில் தலைகுளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பொழுது ஆப்பிள் பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் காய விடுங்கள்.அதன் பின் முகத்தை கழுவுங்கள்.உங்கள் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் … Read more

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Do not quit this government job! Use it when it is available!

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஆசிரியர் பணிக்கான வேலைகளை அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 2,098 காலி பணியிடங்கள் உள்ளன.இதில் முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் வந்துள்ளன.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளை மேற்கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்துக்கொள்ள தேவையான தகுதிகள்: உயிர்வேதியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல், வரலாறு, இந்திய கலாச்சாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் … Read more

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு!

Government of Tamil Nadu has solved the problems of mixed marriages!

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு! இக்கால கட்டத்தில் சாதிகள் இல்லை என்று கூறினாலும் அதன் தொடர்பான பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளன.அதில் ஒன்றான கலப்பு திருமணம் செய்தவர்கள் அவர் குழந்தைகளின் சாதி சான்றிதழில் எவ்வாறு சாதிகளை குறிப்பிடுவது என கோரிக்கைகள் பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிரச்சனைகளுக்காண   தீர்வினை தமிழக அரசு அளித்துள்ளது. கலப்புத்திருமணம் செய்தவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் சாதியை குறிப்பிட்டு … Read more

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

Mettur dam water level is declining! Water shortage situation!

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை! மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை முதல் 104.87 அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது. அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியிலிருந்து 79 கன அடியாக குறைத்துள்ளது.அணையின் நீர் இருப்பு  71.14 டிஎம்சியாக இருந்தது.இக்காரணத்தினால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட … Read more

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்! தமிழக அரசின் உதவியை பெற இனி ஒரு போன் செய்தாலே போதும்! இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்க உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பல புதிய திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்து மக்களின் ஓட்டுக்களை கவர திட்டமிட்டு வருகிறது.இதில் குறிப்பாக திமுக அரசு ஆட்சுக்கு வந்த பிறகு செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளை இப்பொழுதே உடனுக்குடன் எடப்பாடி … Read more