இரவில் தூங்கச் செல்லும் முன்.. இந்த பாலை குடித்தால் நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!

Before going to sleep at night.. Drink this milk for unbelievable benefits!!

நமது இந்திய உணவுகளில் பய்னபடுத்தப்படும் மசலாப் பொருட்களில் ஒன்று தான் ஜாதிக்காய்.கால்சியம்,மெக்னீசியம்,நார்ச்சத்து,தாமிரம்,மாங்கனீசு,இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் ஜாதிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் கஷ்டப்படும் நபர்கள் ஜாதிக்காயை பசும் பாலில் கலந்து பருகலாம்.இந்த ஜாதிக்காய் பால் செய்வது குறித்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)ஜாதிக்காய் – 10 2)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் 10 ஜாதிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு ஜாதிக்காயை … Read more

அனுபவ உண்மை!! கீமோதெரபி இன்றி கேன்சர் செல்களை அழிக்கும் ஆயுர்வேத மெடிஷன்!!

Empirical fact!! Ayurvedic medicine that destroys cancer cells without chemotherapy!!

உயிரை பறிக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது புற்றுநோய் தான்.இந்நோய் வந்தால் 99% காப்பாற்ற முடியாது என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் உள்ளது.ஆனால் நம் ஆயுர்வேதத்தை தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயம் உடலில் உள்ள கேன்சர் செல்கள் அழிந்துவிடும். புற்றுநோய் பாதிப்பின் ஆரம்ப ஸ்டேஜில் இருப்பவர்கள் இந்த மூலிகை மருத்துவத்தை பின்பற்றினால் நிச்சயம் புற்றுநோயில் இருந்து மீண்டுவிடலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் ஒன்று 2)தண்ணீர் பயன்படுத்தும் முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு … Read more

மாத்திரை இல்லாமல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பட.. இதை முயற்சி செய்யுங்கள்!!

Control Blood Sugar Level Without Pills.. Try This!!

இன்று பலரும் இரத்த சர்க்கரை நோயால் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.கடும் மன அழுத்தம்,தூக்கமின்மை,இனிப்பு உணவுகள்,போதிய தண்ணீர் குடிக்காமை போன்ற காரணங்களால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. அதேபோல் மதுப்பழக்கத்தாலும் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது.இந்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெந்தயம்.பட்டை போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும் வீட்டு வைத்தியம் இதோ: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் வெந்தயத்தை … Read more

வெளியே செல்லும் போது இந்த வாயு தொல்லை அசவுகரியத்தை உண்டாக்குகிறதா.. இதை 1 முறை ட்ரை பண்ணுங்க!!

Does this gas cause discomfort while going out.. Try this 1 time!!

மனிதர்கள் வாயுக்கள் வெளியிடுவது இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் வயிறு உப்பசம்,அடிக்கடி காற்று பிரிதல்,புளித்த ஏப்பம்,கடும் துர்நாற்றத்துடன் வாயுக்களை வெளியேற்றுதல் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்த கடுமையான வாயுத் தொல்லை மானம் சம்மந்தபட்ட பிரச்சனை என்பதால் அதற்கு உரிய தீர்வு காண வேண்டியது அவசியமான ஒன்றாகும். வீட்டு வைத்தியம் 01: *எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் *பேக்கிங் சோடா – அரை ஸ்பூன் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை … Read more

குளிர்காலத்தில் முதுகில் பரு வருதா? இதை தடுக்கும் எளிய வழிமுறைகள் இதோ!!

Back pimples in winter? Here are some simple steps to prevent this!!

பனி காலத்தில் பலருக்கும் தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.முகத்தில் பருக்கள் வருவது போல் முதுகிலும் வருகிறது.இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் ஆறவைக்கும் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதுகு பருக்களுக்கான காரணங்கள்: *பொடுகு *ஹார்மோன் பாதிப்பு *இறுக்கமான உள்ளாடை அணிதல் *தலைக்கு அதிகளவு எண்ணெய் தேய்ப்பது *தோல் அலர்ஜி தீர்வு 01 தக்காளி ஒன்று தேன் ஒரு தேக்கரண்டி நன்கு கனிந்த தக்காளி பழம் ஒன்றை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் … Read more

இந்த பேஸ்ட் போதும்.. பற்களின் மேல் உள்ள மஞ்சள் தகடுகள் தானாக கழண்டு வந்துவிடும்!!

This paste is enough.. the yellow plaques on the teeth will come off automatically!!

சிரிக்கும் பொழுது பற்களை வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைக் கொள்கின்றனர்.ஆனால் வெள்ளை நிற பற்களை பெற நாம் சில விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். தினமும் இருமுறை பற்களை துலக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பிறகு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.பற்களில் உணவுத் துகள்கள் இருந்தால் அதை அப்புறப்படுத்த வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் மஞ்சள் படலங்கள் உருவாவது தடுக்கப்படும். பல் மஞ்சள் கறையை போக்கும் மூலிகை பேஸ்ட் தயாரிக்கும் முறை: தேவைப்படும் பொருட்கள்: … Read more

புத்தாண்டு பலன்கள்: 12 ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டு இப்படி தான் இருக்கப் போகிறது!!

புத்தாண்டு பலன்கள்: 12 ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டு இப்படி தான் இருக்கப் போகிறது!!

நாளை அதாவது ஜனவரி 01 அன்று நாம் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட இருக்கிறோம்.இந்த 2025 ஆம் ஆண்டு அனைத்து ராசியினருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 1)மேஷம் இந்த 2025 ஆம் ஆண்டில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். 2)ரிஷபம் நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறை திருத்திக் கொண்டு சரியான முடிவை எடுப்பீர்கள்.உங்களுடைய திறமையை சரியான முறையில் வெளிப்படுத்த இந்த 2025 ஆம் ஆண்டு உதவும். 3)மிதுனம் … Read more

அதிமுக-வை பாராட்டி தள்ளிய அண்ணாமலை!! இரட்டை இலை பக்கம் சாயும் பாஜக கொடி!!

Annamalai praised AIADMK!! BJP flag leaning towards double leaf!!

ADMK BJP: அதிமுக-ஐடி விங்கை பாராட்டி பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதிமுக பாஜக-வானது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இரண்டு பிளவுகளாக மாறியது. அதிமுக குறித்தும் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியாதாலே இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இவ்வாறு இருக்கையில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பாஜக-விற்கு முட்டுக்கொடுக்காமல் இனி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார். ஆனால் அண்ணாமலை தனது அமெரிக்க பயணத்தை … Read more

இனி டாக்டர் பாக்க தேவையில்லை.. ஆயுசுக்கும் ஒற்றைத்தலைவலி வராமலிருக்க இதை பாலோ பண்ணுங்க!!

You don't need to see a doctor anymore. Follow this to avoid migraines for the rest of your life!!

ஒருவருக்கு ஒற்றை தலைவலி ஆனது தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். குறிப்பாக தலை என தொடங்கி கண் தாடை என ஒரு பக்கம் முழுவதும் வலி இருந்து கொண்டே இருக்கும். இது ஒருவித நரம்பியல் பிரச்சனை எனக் கூறினாலும் பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது. இந்த ஒற்றைத் தலைவலி ஆனது பெரும்பாலும் பெண்களை அதிக அளவு பாதிக்க கூடியது என கூறுகின்றனர். மீண்டும் ஒற்றை தலைவலி வராமல் இருக்க தினசரி அதிக அளவு தண்ணீர் எடுப்பதோடு, படபடப்பு … Read more

விஜயகாந்த் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு.. இதை பற்றி பேசவே வேண்டாம்!! கறார் காட்டும் திமுக அமைச்சர்!!

denial-of-permission-for-vijayakanths-procession-dont-even-talk-about-this-dmk-minister-showing-agreement

DMDK DMK: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காதது குறித்து ஸ்டாலின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமானது இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர் நினைவு தினத்தையொட்டி குருபூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைவர்களுக்கும் நேரடியாகவே சென்று அழைப்பு விடுத்து வந்தனர். இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு … Read more