முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க பெண்களே இதை மட்டும் செய்யுங்கள்!!

Just do this ladies to get rid of unwanted facial hair permanently!!

ஆண் மற்றும் பெண்ணின் சருமத்தில் முடி வளர்வது இயற்கையான ஒன்று தான்.ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்வதால் அவர்களின் அழகு அதிகரிக்கிறது.அதுவே பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ந்தால் அது அவர்களின் அழகை கெடுத்துவிடுவதாக அமைகிறது. பெண்கள் கன்னம்,நெற்றி,உதடுகளின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றி பளபளப்பான சருமத்தை பெற விரும்புகின்றனர்.இதற்காக பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.சிலர் ஷேவிங் மெஷின் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுகின்றனர். இது தற்காலிக தீர்வாக மட்டுமே உள்ளது.ஷேவிங் செய்தால் … Read more

CLOVES BENEFITS: உங்கள் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனையையும் சரி செய்ய 1 கிராம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

CLOVES BENEFITS: Use 1 clove like this to fix the whole problem in your body!!

நமது சமையலறை அஞ்சறைப்பெட்டிக்குள் உள்ள கிராம்பு(இலவங்கம்) மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும்.காரம் மற்றும் கசப்பு தன்மை நிறைந்த கிராம்பு சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு பொடி,கிராம்பு எண்ணெய் போன்றவை பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக திகழ்கிறது. கிராம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: பாஸ்பரஸ்,பொட்டாசியம்,வைட்டமின்,சோடியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,மெக்னீசியம்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. தினம் ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலில் உள்ள கிருமிகளை அகற்றி … Read more

பல் துலக்கியதும் இதை செய்தால் உடல் எடை முதல் BP வரை அனைத்தும் குணமாகும்!! இன்றே இதை செய்யுங்கள்!!

Doing this after brushing your teeth cures everything from body weight to BP!! Do this today!!

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்றும் முக்கிய பழக்கங்களில் ஒன்று பல் துலக்குதல்.வாய் துர்நாற்றம் நீங்கி பற்களின் ஆரோக்கியம் மேம்பட பேஸ்ட் பயன்படுத்தி பற்கள் துலக்கப்படுகிறது. ஆனால் சிலர் காலையில் எழுந்ததும் பற்களை துலக்காமல் டீ,காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.இதனால் வாயில் உள்ள அழுக்கு கிருமிகள் அனைத்தும் எளிதில் உடலுக்குள் சென்று ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும். பற்களை துலக்கிய உடனே உணவு உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதை இன்றே நிறுத்திவிடுங்கள்.இது ஆரோக்கியத்திற்கு உகந்த பழக்கம் இல்லை என்கின்றனர் … Read more

உப்பை இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட கால் வலியும் காணமல் போகும்!!

If you use salt in this way, any leg pain will disappear!!

வயதானவர்கள் அதிகமானோர் சந்திக்கும் கால் வலிக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கை மருந்து பயன்படுத்தவும். தீர்வு 01: எப்சம் உப்பு ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி எப்சம் உப்பு சிறிதளவு கலந்து விடுங்கள்.பிறகு கால்களை அந்த நீரில் வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். தண்ணீரில் கால்களை ஊற வைக்கும் போது சிறிது நேரம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கால் வலி சீக்கிரம் குணமாகிவிடும். … Read more

பண்டிகை காலங்களில் Periods தள்ளி போக.. இந்த ட்ரிங்கை முன்கூட்டியே ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

வீட்டு விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தான் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.இதனால் அசௌகரிய சூழலை சந்திப்பதால் பண்டிகை தினங்களை அவர்களால் கொண்டாட முடியாமல் போய்விடுகிறது.எனவே உங்களுக்கு பண்டிகை நாட்களில் மாதவிடாய் சுழற்சி வராமல் இருக்க முன்கூட்டியே சில பாட்டி வைத்தியங்களை செய்து பலனடையுங்கள். TIPS 01 தேவையான பொருட்கள்: 1)ஆப்பிள் சீடர் வினிகர் 2)தண்ணீர் செய்முறை: ஒரு கிளாஸ் நீரை பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி … Read more

உங்களது பர்சில் இந்த பொருளை மட்டும் வைத்து பாருங்கள்.. இனி காசு செலவு என்பதே இருக்காது!! 100% அனுபவ உண்மை!!

Keep this item in your purse and try it.. No more spending money!! 100% empirical fact!!

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நம்மிடம் பணம் இருக்க வேண்டியது அவசியம்.பணம் இருந்தால் மட்டுமே சமுதாயத்தில் மதிப்புடன் வாழ முடியும்.தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து பணத்தை ஈட்டுகின்றோம்.ஆனால் சில எதிர்வினைகளால் நாம் சம்பாதிக்கும் பணம் கரைந்துவிடுகிறது. சம்பளத்தை வாங்கி பர்ஸில் போட்டால் அடுத்த நொடியே ஆயிரம் செலவுகள் நமக்கு காத்துக் கொண்டிருப்பதால் பணத்தை சேமிக்க முடியாமல் போய்விடுகிறது.வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் சில விஷயங்களை பின்பற்றும் பொழுது செலவு குறைந்து அதன் வரவு அதிகரிக்கும். … Read more

உங்கள் அக்குளில் உள்ள கொப்பளம் நீங்க 1 முறை மட்டும் இந்த எண்ணையை அங்கு தடவுங்கள்!! கட்டாயம் 100% ரிசல்ட் தரும்!!

Apply this oil only 1 time to get rid of pimples in your armpit!!

அக்குள் பகுதியில் கொப்பளங்கள் தோன்றினால் கடுமையான வலி மற்றும் எரிச்சல் உண்டாகும்.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதான வைத்தியங்கள் மூலம் சரி செய்துவிடலாம். தீர்வு 01: சுடுநீர் காட்டன் துண்டு செய்முறை விளக்கம்: அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.தண்ணீர் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு ஒரு காட்டன் துண்டை சூடான நீரில் நினைத்து பிழிந்து அக்குள் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைந்துவிடும்.அக்குள் கொப்பளத்தின் மீது ஒத்தடம் வைப்பதால் … Read more

தீராத தலைவலிக்கு உடனடி நிவாரணம் காண இதை பாலோ பண்ணுங்க!!

Follow this to get instant relief from persistent headaches!!

தலை பகுதியை சுற்றி வலி ஏற்படுவதை தான் தலைவலி என்கிறார்கள்.தூக்கமின்மை,டென்ஷன்,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி உண்டாகிறது.சிலர் தீராத தலைவலி பிரச்சனையை அனுபவித்து வருவீர்கள். தலைவலிக்கு சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். டிப் 01: சுக்கு கொத்தமல்லி விதை கருப்பட்டி *ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும். … Read more

உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சினையா.? இந்தப் பழத்தை சாப்பிட்டால் போதும்.!!

fruits-to-eat-to-cure-nervous-breakdown

தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை என்றால் அது நரம்புத்தளர்ச்சி தான்‌. கை, கால் நடுக்கம், சோர்வு, தலைவலி, நிலை தடுமாற்றம் ஆகிய பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், நெல்லிக்காய் மற்றும் முருங்கைக் கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பேரிச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு பலம் பெறும்‌. எலும்புகள் வலுப்பெறும். பலவீனமான உடல்கூட பேரிச்சம் பழத்துடன் பால் … Read more

“இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து சிக்கலில் சிக்கிவிட்டீர்களா? – பரிதவிக்கும் நுகர்வோருக்கு இப்போது ஒரு மீட்பு வாய்ப்பு”!!

"Insurance policy in trouble? – now a rescue opportunity for distressed consumers"!!

இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது மக்களிடையே அதிகரித்தாலும், பலர் முழுமையான தகவல் இல்லாமல் ஏஜென்ட்களின் வலுக்கட்டாயத்திற்குள் சிக்கி, தேவையற்ற பாலிசிகளை வாங்கி வருகிறார்கள். “பாலிசி தெரியாமல் எடுத்து விட்டேன் அதை எப்படி திருப்பிக் கொடுக்கலாம்?” என்ற கேள்வி பலருக்கும் அதிகமாக எழுகிறது. பாலிசியை வாங்கியதும் அது வேண்டாம் எனத் தெரிந்தால், பல நிறுவனங்கள் ‘பிரீ லுக் பீரியட்’ ( Pre look Period) என்ற அறிய வாய்ப்பை வழங்குகின்றன. ஏஜென்ட் வழியாக வாங்கினால்: 15 நாட்கள், ஆன்லைன் … Read more