வெற்றிக்கரமாக நடைபெற்ற 65 வது ஆண்டின் இந்து தர்ம பரிபாலன சபை!!

65th Paripalana Sabha held successfully!! தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார் 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், காந்திநகர், சின்னத்தொண்டி, படையாட்சி தெரு, மகாசக்திபுரம், அண்ணாநகர், புதுக்குடி, வெள்ளாளர் சொசைட்டி, ஆசாரி தெரு, டி.புதுக்குடி, நவக்குடி, புடனவயல், பெருமானேந்தல், காமராஜர் நகர், விளத்துமனக்கோட்டை, நரிக்குடி, தெற்குத்தோப்பு, வெள்ளை மணல் தெரு, ஜே.ஜே.நகர், வள்ளுவர் நகர், சலவை தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம் ஆகிய நிர்வாகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தொண்டி அருள்மிகு சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலய திருப்பணி பற்றிய விவரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கடந்த காலங்களைப் போல சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஊரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஆலய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நமது இந்து தர்ம பரிபாலன் சபை ஆலயங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்து தர்ம பரிபாலன் சபை சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து தர்ம பரிபாலன் சபையின் துணைத் தலைவர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்  தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர்  தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், … Read more

அரசு பள்ளி மாணவர் விடுதியில் “காப்பாளர்” பணி!! பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!

"Caretaker" job in government school hostel!! Directorate of School Education Announcement!

தமிழக அரசுக்கு கீழ் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயங்கி கொண்டிருக்கிறது.இத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர் அல்லது காப்பாளினி பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்திருக்கிறார். வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் … Read more

குளிர்காலம் வந்தாச்சு.. கூடவே பொடுகு தொல்லையும் என்ட்ரியா? இந்த ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க!!

Winter is here... and dandruff? Try this hair mask!!

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது பொடுகு.மழைக்காலங்களிலும்,குளிர்காலங்களிலும் இந்த பொடுகு பாதிப்பை பலரும் சந்திக்கின்றனர்.குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காற்றால் தலையில் ஈரப்பதம் குறைகிறது.இதனால் தலையில் செதில்கள் உருவாகி அரிப்பு,எரிச்சலை ஏற்படுத்தும்.இந்த பொடுகை போக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துங்கள். 1)தேன் – ஒரு தேக்கரண்டி 2)தயிர் – 1/4 கப் ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் தேனை சொல்லிய அளவுபடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதை தலை முழுவதும் அப்ளை … Read more

உங்களது பல் மஞ்சள் நிறமாக இருப்பதால் கவலையா!! 1 எலுமிச்சை போதும் இதை சரி செய்ய!!

Are you worried because your teeth are yellow!! 1 lemon is enough to fix this!!

நம் ஒவ்வொருவருக்கும் அழகான புன்னகை இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.ஆனால் பற்களில் அழுக்கு,மஞ்சள் கறைகள் இருந்தால் புன்னகை செய்ய தயக்கம் ஏற்படும்.அது மட்டுமின்றி பற்களில் படியும் கறைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.எனவே பல் மஞ்சள் கறை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்: 1)கல் உப்பு 2)எலுமிச்சை தோல் பயன்படுத்தும் முறை: ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரையும் … Read more

இனி கடையில் Horliks வாங்க தேவையில்லை!! கோதுமை இருந்தால் போதும் வீட்டிலேயே செய்யலாம்!!

No need to buy Horlics at the store anymore!! If you have wheat you can make it at home!!

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பும் ஹார்லிக்ஸை வீட்டிலேயே தாயார் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கோதுமை – ஒரு கப் 2)பாதாம் பருப்பு – 50 கிராம் 3)நிலக்கடலை – 50 கிராம் 4)பால் பவுடர் – 50 கிராம் 5)கோகோ பவுடர் – ஒரு தேக்கரண்டி 6)ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி 7)சர்க்கரை – அரை கப் செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு கப் அளவு கோதுமை எடுத்து தண்ணீரில் இரண்டு … Read more

“மக்களை காக்க பிடிக்கும் திமுக”.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலை வெல்ல முதல்வர் போட்ட ஸ்கெட்ச்!!

It is reported that DMK is planning a new plan to win the assembly elections

TVK DMK: சட்டமன்ற தேர்தலில் வெற்றபெற வேண்டுமென்பதற்காக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் வழக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல். திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அறிக்கைகளை மக்களை கவர வெளியிட்டது. இதில் குடும்ப அட்டை உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தது. இவ்வாறு இருக்கையில் ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டுகள் கழித்து தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியது.ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்தும் எந்த ஒரு பயனுமில்லை. குறிப்பாக இதற்கென்று தனி … Read more

பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களே அலர்ட்!! பிள்ளைகள் சீக்கிரம் பருவமடைய இது தான் முக்கிய காரணம்!!

Parents with girls alert!! This is the main reason why children go through puberty early!!

பெண்களுக்கு தங்கள் வாழ்வில் முக்கிய நிகழ்வாக இருப்பது பூப்பெய்தல் தான்.ஒரு குழந்தை பருவமடைந்த பின்னரே பெண்ணாக மாறுகிறார்.நம் அம்மா பாட்டி காலத்தில் 14,15 வயதை கடந்த பின்னரே பெண்கள் பூப்படைந்தனர். ஆனால் இக்காலத்தில் 6,7,8 வயதிலேயே குழந்தைகள் பூப்படைகின்றனர்.மரபியல் காரணம்,ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் விவரம் அறியாத சிறு வயதிலேயே குழந்தைகள் பூப்படைவது அதிகரித்து வருகிறது. சிறு வயதிலேயே பூப்படையும் குழந்தைகளுக்கு மார்ப்க புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.அதேபோல் மற்ற பெண்களை விட … Read more

விசிக வை மண்டியிட வைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்!! நெருக்கடியில் திருமா!!

DMK indirectly attacks Vishika

DMK VSK: விசிக வை மறைமுகமாக தாக்க மேலிடத்தை திமுக நாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லாட்ரி மார்டின் மீது முன்னதாகவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் இதுகுறித்து அவருக்க்கு சாதகமாகவே தீர்ப்பானது. இவ்வாறு இருக்கயில் இவரது மருகன் விடுதலை சிறுத்தை கட்சி பொதுசெயலாளராக உள்ள நிலையில் திமுக பெரும் அதிருப்த்தியில் உள்ளது. ஏனென்றால், விசிக-வை திமுகவிற்கு எதிராக கிளப்பி விடுவதே ஆதவ் என என நம்புகின்றனர். குறிப்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என … Read more

மதுபானத்துக்கு கூடுதம் ரூ 10.. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

rs-10-for-liquor-new-procedure-effective-from-today

Tamilnadu: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளில் இன்று முதல் கியூஆர் கோர்டை நடைமுறை படுத்தியுள்ளனர். தமிழக மதுபான கடைகளில் இன்று முதல் புதிய திட்டமானது நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் மதுபானங்கள் வாங்க QR கோட் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். மதுபானம் வாங்குபவர் இனி ஸ்கேன் மூலம் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். மேற்கொண்டு வாங்கும் பொருளுக்கு ரசீதும் வழங்கப்படும். சமீபகாலமாக டாஸ்மாக் கடை ரீதியான் புகார்கள் வந்த வண்ணமாகத் … Read more

9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1000!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

rs-1000-per-month-for-these-9th-class-students-sudden-announcement-by-tamil-nadu-government

Scholarship: ஊராக திறானாய்வு தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி என பலவற்றை வழங்கி வருகிறது. குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ஆயிரம் ரூபாயும் கொடுக்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தேர்வானது 9 … Read more