எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!!

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!!

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!! தற்போதைய காலத்தில் சினிமா பார்க்கும் அனைவரும் பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என்று யாரும் பார்த்து படத்தை பார்க்க பொது கிடையாது. கொடுத்த டிக்கெட் விலைக்கு படம் பொழுதுபோக்காக இருந்ததா இல்லையா என்பதை மட்டுமே மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சில படங்களை ரசிகர்கள் பலரும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரும் வரவேற்பு கொடுத்து வெற்றியடைய வைத்து விடுவார்கள். … Read more

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!! இனி நான்கு வழிச் சாலைகளில் சுங்கச் சாவடிகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். தமிழக சட்டசபையின்  மூன்றாவது நாள் இன்று(அக்டோபர்11) நடைபெற்று. வருகின்றது. இன்றைய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. … Read more

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!! தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் … Read more

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!

லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது போலியானது என்று மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலகளவில் பேன் இந்தியா தியைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு லியோ … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம செய்வதற்கு இன்று(அக்டோபர்11) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு … Read more

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!! காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் … Read more

ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!!

ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!!

ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!! நேற்று(அக்டோபர்10) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ரிஸ்வான், அப்துல்லா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்10) ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!! கருமையாக பொலிவை இழந்து காணப்படும் முகம் வெள்ளையாக  மாற வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெயுடன் ஒரு சில பொருட்கள் சேர்த்து பயன்படுத்தி நமது முகத்தை வெள்ளையாக  மாற்றலாம். பொதுவாக தேங்காய் எண்ணெயை தலை முடிக்கு பயன்படுத்துவது வழக்கம். தலைமுடி உதிராமல் இருப்பதற்கும் தலையில் எண்ணெய் சத்து குறையாமல் இருப்பதற்கும் நாம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவோம். மேலும் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள் அதாவது குளிர்காலங்களில் … Read more

தலைமுடிக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்!!! இதை எவ்வாறு செய்வது!!?

தலைமுடிக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்!!! இதை எவ்வாறு செய்வது!!?

தலைமுடிக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்!!! இதை எவ்வாறு செய்வது!!? நம் தலை முடிக்கு பல நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வாழைப்பழத்தை பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்துவார்கள். இந்த திரைப்படத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகின்றது. வாழைப்பழத்தில் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொட்டாசியம் சத்துக்கள் … Read more

நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!!

நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!!

நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!! பிரபல நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் தற்பொழுது பெரும் சோகம் நடந்துள்ளது. இந்த சோகம் நடிகர் நாசர் அவர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் வில்லன், அண்ணன், அப்பா என்று பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் நாசர். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் சில திரைப்படங்களை … Read more