வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!! வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தைதான் குறைக்க வேண்டும். மற்ற ரயில்களின் வேகத்தை குறைக்க கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் 75 நகரங்களை இணைக்கும் வகையிலும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக … Read more

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!!

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!!

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!! நாளை(அக்டோபர்1) பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் நாளை(அக்டோபர் 1) முதல் பிற்பகல் … Read more

உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம்!!! மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து – இந்தியா போட்டி!!!

உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம்!!! மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து - இந்தியா போட்டி!!!

உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டம்!!! மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இங்கிலாந்து – இந்தியா போட்டி!!! உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் மழை காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபய் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. தற்பொழுது உலகக் … Read more

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!!

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!!

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!! நாளை(அக்டோபர்1) ரத்ததான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவரும் இரத்தினம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகின்றது. மேலும் 100 சதவீதம் ரத்த தானம் செய்யும் இலக்கை அடைவதற்கு அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் … Read more

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!! திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் அதாவது அக்டோபர் மாதம் முதல் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மலைக் கோயில் திருவிழா சமயங்களில் கூட்டம் அலை மோதும். அந்த சமயம் பழனி கோயிலுக்குள் கருவறையில் உள்ள நவபாஷானத்தினால் செய்யப்பட்ட மூலவர் … Read more

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!! 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே(செப்டம்பர்30) கடைசி நாள் என்று இருந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூடுதலாக 7 நாட்களை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செலாவணி மேலாண்மை நடவடிக்கையின் கீழ் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் … Read more

2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!!

2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!!

2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!! நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களின் வரிசையில் உருவாக இருக்கும் கேஜிஎப் 3 படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கேஜிஎப் திரைப்படம் வெளியானது. கேஜிஎப் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, அஷ்யுத் குமார், மாளவிகா அவினாஷ், ராமச்சந்திர ராஜூ, அர்ச்சனா ஜாய்ஸ் மற்றும் … Read more

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!! முன்னாள் அமைச்சர் ஒருவர் நான் எப்பொழுதுமே அதிமுக கட்சியை சேர்ந்தவன் டா என்று எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக கட்சியின் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதாவது பாஜக கட்சியின் … Read more

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! 

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! 

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! மகளிர் இட ஒதுக்கீடு தற்பொழுது சட்டமாக மாறியுள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள முடியாது. ஏன் என்றால் இது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு … Read more

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!! திருப்பதி ஏழுயலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 32 மணி நேரத்திற்கு பிறகு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, பள்ளி விடுமுறை என்று அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் தெடங்கியுள்னர். இதையடுத்து உலகப் புகழ் பெற்ற திருப்பதி … Read more