Sakthi

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற 3 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சென்ற ...

ரஜினியால் வெட்கப்பட்ட நடிகை மீனா!
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்மையில் நடைபெற்ற அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் ரஜினி ...
அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை! மத்திய அரசிற்கு முதல்வர் அவசர கடிதம்!
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் , இந்த தொற்றுக்கான தடுப்பூசிக்கு தமிழகத்தில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. தட்டுப்பாட்டை நீக்குவதற்காக தமிழக ...

இந்த வயதிலும் எவ்வளவு அழகு! ரசிகர்களை உச்சுக்கொட்ட வைக்கும் சிம்ரன்!
நோய் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களை இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பலி கொண்டு ...

ஸ்டாலின் வெளியிட்ட இனிப்பான செய்தி! தமிழக மக்கள் மகிழ்ச்சி!
நோய்த்தொற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய் தொற்றின் முதல் ...

விரைவில் உண்டாகும் கூட்டணி! தெறிக்க விடப் போகும் இயக்குனர்!
இயக்குனர் அட்லி மிக குறுகிய சமயங்களிலேயே முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்துவிட்டார். இவர் இயக்கிய திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். முதன்முதலாக இயக்கிய ராஜாராணி தெரிவித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து ...

தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று! பீதியில் மக்கள்!
தமிழகத்தில் ஏற்கனவே நோய்த் தொற்று பரவல் மிகத் தீவிரமாக தாண்டவம் ஆடி வருகிறது. அதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ...

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் ...

பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு பலவிதமான ...

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை!
இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் ...