Sakthi

நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக ...

பல மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய வகையிலான நோய்த்தொற்று!
நாடு முழுவதும் அனைத்து நோய் தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் சற்றே நிம்மதி அடைந்து வருகிறார்கள். ...

ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!
சமீபத்தில் நடைபெற்ற தமிழகம்-கேரளா புதுவை போன்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பினராய் விஜயன் ...

புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!
தமிழ்நாட்டில் நோய் தொடரின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து நியாய விலை கடை ...

மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் தேவேந்திர ...

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக களம் கண்டு வெற்றி அடைந்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. ...

இ-பதிவு தேவையில்லை! காவல்துறை அதிரடி!
தலைநகர் சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் களப்பணியாளர்கள் காவல்துறையினர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காட்டி ...

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!
உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்! உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின்கீழ் வாங்கப்பட்ட மனுக்களில் 549 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

ட்விட்டரில் குஷ்பு தெரிவித்த அதிரடி கருத்து! மக்கள் கடும் எதிர்ப்பு!
நாடு முழுவதும் நோய் தொற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ...

அனாதை குழந்தைகளின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிய சூப்பர் முதலமைச்சர்!
இந்தியாவில் நோய்த்தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில ...