Sakthi

திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!
தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ...

அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!
தமிழ்நாட்டில் வருகிற மே மாதம் மத்தியில் தான் இந்த நோய்த்தொற்று புதிய உச்சத்தில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை ...

சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!
நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இருந்தாலும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. மத்திய ...

தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!
நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆலோசனை மேற்கொண்டார். அவர் மேற்கு ...

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த ...

கொரோனா பரவல் அச்சம்! விமான சேவைகள் ரத்து!
இந்தியாவில் நோய் தொற்று பரவல் இதுவரையில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது ஒரு நாளைக்கு 3.32 லட்சம் பேருக்கு இந்த தொற்று உறுதியாகிறது ...

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா! மீட்டெடுக்குமா மத்திய அரசு!
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மொத்தமாக 2263 பேர் கொரொனாவால் பலியாகி இருக்கிறார்கள். இதுவரையில் இந்த பாதிப்பு காரணமாக, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 பேர் ...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அப்போது சென்னை அமைந்தகரை யில் இருக்கின்ற எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு ...

தேர்தல் பரப்புரையை ரத்து செய்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டில் நாளுக்கு நாள் இந்த நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாட்டில் ஒரு உயிரிழப்பும், பாதிப்பும், மிகவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இதற்கு பொதுமக்களின் அலட்சியம்தான் ...

தமிழகத்தை மெச்சும் தேர்தல் ஆணையம்! ஹெச் ராஜா அதிரடி கருத்து!
தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ...