யாரால் வந்தது இப்படி ஒரு அவல நிலை! மருத்துவர் ராமதாஸ் வேதனை!

யாரால் வந்தது இப்படி ஒரு அவல நிலை! மருத்துவர் ராமதாஸ் வேதனை!

கொரோனா தொற்று சீனாவில் புதிதாக உருவான சமயத்திலும் சரி, உலக நாடுகள் மத்தியில் அந்த நோய் பரவ தொடங்கிய சமயத்திலும் சரி, நம்முடைய இந்திய நாட்டில் அந்த பயமே இல்லாமல் சிறிது காலம் இருந்தோம். அதோடு அந்த நோய் இங்கு வருவதற்கான சாத்தியமே இல்லை என்ற சூழ்நிலையும் இருந்தது.அதையும் மீறி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவியது. இந்த நோய். அப்போதும் இந்த நோயினால் மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, … Read more

வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி!

வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருக்கிறது.நோய் தொற்று காலம் என்ற காரணத்தால், மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தபால் வாக்குகளை மே மாதம் 1ஆம் தேதியை … Read more

அப்படி போடு தலைமைச் செயலக அதிகாரிகளுக்கே அபராதமா? தமிழக அரசு அதிரடி உத்தரவு!

அப்படி போடு தலைமைச் செயலக அதிகாரிகளுக்கே அபராதமா? தமிழக அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு என்பது கடைசிகட்ட ஆயுதம் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னரே அறிவித்து இருக்கிறார். ஆகவே மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவேளையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த நோய் தொற்று என்பது கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வேகம் எடுப்பதிலேயே … Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் பேசிய கடைசி வார்த்தை!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் பேசிய கடைசி வார்த்தை!

நோய் தொற்றின் இரண்டாவது அலையை சமாளிக்க இயலாமல் உலகம் முழுவதும் திண்டாடி வருகிறது. நம்முடைய நாட்டில் ஒரு நாளைக்கு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது இந்த நோய் தொற்று பாதிப்பு. இந்த நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் மும்பையில் மனிஷா ஜாதவ் என்ற பெண் மருத்துவர் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார். மும்பை சிவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான மனிஷா ஜாதவ் … Read more

அடுத்த ஆட்சி இவருடையதுதான்! சொல்கிறார் முக்கியப்புள்ளி!

அடுத்த ஆட்சி இவருடையதுதான்! சொல்கிறார் முக்கியப்புள்ளி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எனப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை. ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் இருக்கின்ற குமாரசாமி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கின்ற … Read more

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்! தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வே இல்லாமல் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தமிழகம் முழுவதும் அவர் செய்த சூறாவளி பயணத்தின் காரணமாக சுகாதாரப்பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதே வேளையில் நோய் தொற்றும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.   இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் பிரச்சாரத்தை மட்டும்தான் மேற்கொண்டார். ஆனால் வேறு எந்த உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை என்றுதான் … Read more

திருமாவளவனின் கீழ்த்தரமான அரசியல்!

திருமாவளவனின் கீழ்த்தரமான அரசியல்!

சமீபத்தில் அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சாதி சாயம் பூசி பேட்டி கொடுத்தார். இது தமிழகத்தில் அனேக மக்களையும் கோபமடையச் செய்தது.இப்பொழுது அதே வழக்கை திருமாவளவனும் சாதி சாயம் பூசும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் தேர்தலைத் தொடர்ந்து சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் … Read more

திட்டமிட்டபடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும்! ஐசிசி உறுதி!

திட்டமிட்டபடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும்! ஐசிசி உறுதி!

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிபோட்டியானது இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்ட் போட்டி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்திருக்கின்ற இந்தியா, நியூசிலாந்து, ஆகிய அணிகள் இதில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், … Read more

மேற்கு வங்கத்தில் தொடங்கியது ஆறாவது கட்ட தேர்தல்! வரலாறு காணாத பாதுகாப்பு!

மேற்கு வங்கத்தில் தொடங்கியது ஆறாவது கட்ட தேர்தல்! வரலாறு காணாத பாதுகாப்பு!

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி இதுவரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும், அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் … Read more

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கட்டம் கட்டும் காவல்துறை!

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கட்டம் கட்டும் காவல்துறை!

கடந்த 15ஆம் தேதி நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் இதனையடுத்து அதற்கு அடுத்த நாளான 16ஆம் தேதி அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை வடபழனியில் இருக்கின்ற சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்த சூழ்நிலையில், கடந்த 17ஆம் தேதி சென்னை வடபழனியில் இருக்கின்ற சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் 4:00 மணி 35 நிமிடத்திற்கு மரணமடைந்தார். இந்த நிலையில், நடிகர் மன்சூர்அலிகான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களை எதற்காக கட்டாயப்படுத்துகிறார்கள் அப்படி … Read more