பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுப்பேரவை எழுதுவதற்காக தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் , நடைபெறவிருக்கின்ற மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள தனித்தேர்வர்கள் இடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்ற வருடம் நேரடி தேர்வுகள் அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்த மற்றும் … Read more

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இன்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்த நிலையில், திடீரென்று சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்திருக்கிறார்கள். சென்னை டி நகர் வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ … Read more

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் போன்ற எல்லோரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அங்கீகரித்து ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்றையதினம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நாகர்கோவிலில் … Read more

கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 சீட்டுகள் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தச்சநல்லூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மாநில தலைவர் முருகன் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சட்டசபைக்கு போவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நயினார் நாகேந்திரன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும், … Read more

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் விருப்பத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று முதல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரையில் அனுதினமும் மாலை 5 மணி வரையில் விருப்ப மனுக்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் போட்டியிட ரூபாய் 15,000 செலுத்தி … Read more

கெடு விதித்த வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு!

கெடு விதித்த வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு!

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிமுறைகளை மாற்றி அமைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தன்னுடைய பயனாளிகள் தொடர்பான தகவலை சேகரித்து பேஸ்புக்கில் இருவரும் பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தது இதை பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இல்லை என்றால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த இயலாது என்றும், அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த புதிய … Read more

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பொருளாதார அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை போல பேசி வருகிறார் என்றும், அவர்களுடைய ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி தற்சமயம் தமிழகத்தில் இயங்கிக் கொண்டு இருந்தால் அந்த வீட்டின் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொன்முடிக்கு உடல்நலக் குறைவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு பித்தப்பை பிரச்சனை இருந்ததன் காரணமாக, உடல்நலக் கோளாறு உண்டானது எனவும், அது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீராகிவிடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்னரே பொன்முடி கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு … Read more

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விதத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற செல்லூர் ராஜு அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு நன்றாக இருப்பதாக கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி … Read more

14 வயது சிறுமியை திருமணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

14 வயது சிறுமியை திருமணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

பாகிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சலாஹுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை பெண்களின் நலனுக்காக பணி செய்து வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசாரிடம் அளித்திருக்கிறது . விசாரணை செய்ததில் அந்த சிறுமி பள்ளியில் படித்து வருகின்றார் என்று தெரியவந்திருக்கிறது. 2006 ஆம் வருடத்தின் பிறந்த அந்த சிறுமி பாகிஸ்தான் சட்டப்படி திருமண வயதை இன்னமும் அடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் … Read more