குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள். அதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1683 கோடி ஒதுக்கீடு … Read more

பட்ஜெட் அதிமுகவை சாடிய துரைமுருகன்! ஆவேசப் பேட்டி!

பட்ஜெட் அதிமுகவை சாடிய துரைமுருகன்! ஆவேசப் பேட்டி!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து தாக்கல் செய்து வருகின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற இயற்கை ஆலமர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு சாமி தரிசனம் முடித்து பட்ஜெட் தாக்கல் செய்ய கிளம்பி இருக்கின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால், திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். … Read more

திமுக எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திமுக எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

இந்தியா முழுவதும் கொரோனா குறைந்து வந்திருக்கின்ற நிலையில், மறுபடியும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ,ஆம்பூர் தொகுதி திமுக சட்டசபை உறுப்பினர் விஸ்வநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே அவர் திருப்பத்தூரில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர் விஸ்வநாதன் அந்தக் … Read more

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

நடப்பு சட்டசபையின் பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 2021 – 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சரும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னையை தனித்துவம் மிக்க ஒரு நகராக மாறுவதற்கு 3140 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று … Read more

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

என்ன செய்யவிருக்கிறார் சசிகலா இன்று தான் தற்சமயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது திமுக விற்கு போட்டியாக அழகிரி சென்னை அண்ணா சாலையில் மவுன ஊர்வலம் நடத்திய சமயத்தில் ஆதரவில்லாமல் மதுரைக்குச் சென்றார் .அதன் பிறகு தலையை தூக்கி தன் தோளில் வைத்து தூக்கி காட்டுகிறேன் என்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் நான் யார் என்று காலம் பதில் சொல்லும் என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார். இருந்தாலும் சசிகலா அரசியலை அவர் பாணியில் எடுத்துக்கொள்ள … Read more

மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

உத்தரபிரதேச மாநிலம் பத்பத் என்ற பகுதியில் கடையில் வியாபாரம் குறித்து வியாபாரிகள் 2 குழுவினரை இடையே சண்டை உண்டானது .அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரையொருவர் ராக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் பலர் அங்கு ஒன்று கூடியதால் மோதல் வெடித்தது வியாபாரிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்தால் கம்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கி கொண்டதன் வீடியோ வெளியானதால் பரபரப்பு உண்டானது. அந்த சமயத்தில் இரண்டு குழுவினரும் தகராறு செய்து இடத்தில் அவரவர்களும் … Read more

மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா மொத்தமாக அச்சுறுத்தி வருகின்றது. உலகின் பல நாடுகள் மறுபடியும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்ற சூழலில் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரஸ் தொற்று சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே மாலை 5 மணி முதல் அடுத்த தினம் காலை 5 மணி வரையில் 12 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக அந்த மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று … Read more

மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

தேனி மாவட்டம் கம்பம் மின்சார வாரிய அலுவலக சாலையை சார்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மகள் இருக்கிறார்கள். முருகன் தன்னுடைய மகள் மீது அதீத பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவருடைய மகளை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்லாரில் திருமணம் செய்து அனுப்பியிருந்தார். அங்கே மகள் கணவர் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில், குடும்பத் தகராறில் முருகனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட அவருடைய … Read more

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ,எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைத்தும் வருகின்றார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த சமயத்தில் அவர் மக்களிடையே உரையாற்றி இருக்கிறார். அங்கே அவர் உரையாற்றியதாவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி நிறுவனம்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி நிறுவனம்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்சமயம் அதன் புதிய விதமாக லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாயை தாண்டி இருக்கிறது. பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். … Read more