இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!!

Echoes of overcrowding in trains

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!! இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு இரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லையை சென்று … Read more

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்..!! வெளியான முக்கியமான அறிவிப்பு..!! 

Chennai University Free Education Program

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்..!! வெளியான முக்கியமான அறிவிப்பு..!! ஆண்டுதோறும் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பதிவு செய்து மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு 2024-25 ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் இணைந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது சென்னை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களும் இளங்கலை பட்டப்படிப்புகளில் … Read more

நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!!

If Narendra Modi comes to power for the 3rd term then it will be over.

நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செய்த பிரச்சாரத்தில் நரேந்திர. மோடி அவர்கள் 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இந்தியா முழுவதும் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அளவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில் … Read more

மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் !! மாலத்தீவு அதிபர் மொய்சு அமோக வெற்றி..!!

Parliamentary elections held in Malaysia

மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்! மாலத்தீவு அதிபர் மொய்சு அமோக வெற்றி..!! மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தற்பொழுது மாலத்தீவு அதிபராக இருக்கும் மொய்சு அவர்களின் தலைமையிலான பிஎன்சி கட்சி 60 இடங்களில் வெற்றி வெற்றி பெற்று பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.  மலேசியா நாட்டில் நேற்று(ஏப்ரல்21) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று அன்றே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் 284663 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி … Read more

பொடுகுத் தொல்லை தாங்க முடியவில்லையா? அப்போ இந்த மூன்று வழிகள் உங்களுக்குத்தான்!

Suffering from never-ending dandruff? Grind it and apply it for a permanent solution!!

பொடுகுத் தொல்லை தாங்க முடியவில்லையா? அப்போ இந்த மூன்று வழிகள் உங்களுக்குத்தான்! ஒரு சிலருக்கு என்னதான் தலைக்கு தினமும் குளித்தாலும் தலைக்கு உயர்தர வகையான ஷேம்புகள் போட்டாலும் பொடுகு என்பது போகாது. இந்த பொடுகால் நம் தலையில் பல பிரச்சனைகள் வரக்கூடும். பொடுகு வந்துவிட்டால் ஒரு சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அவ்வாறு செல்லும் பொழுது பொடுகு உடனே போக வேண்டும் என்பதற்தாக கெமிக்கல் அதிகம் உள்ள ஷேம்புகள், ஆயில்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்த … Read more

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி! 

MS Dhoni comes and looks like Brian Lara! Interview with Nicholas Pooran!

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி!  எம்.எஸ் தோனி அவர்கள் பிரையன் லாராவை போன்றவர் என்று மேற்கிந்திய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரருமான நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.  நேற்றைய(ஏப்ரல்19) ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சொன்ன அணியின் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க தவறினர்.  … Read more

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??

The first phase of vote registration was completed peacefully

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..?? நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு … Read more

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

No matter what you do, the darkness in the armpit is not gone..?? So use orange like this..!!

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!! நம்மில் ஒரு சிலர் ஆரஞ்சு பழத்தை வேண்டி விரும்பி சாப்பிடுவோம். ஆரஞ்சு பழத்தில் சத்துக்கள் இருக்கின்றது என்பதால் நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்து விடுவோம். அந்த தோல் எவ்வாறு எல்லாம் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று இங்கு யாருக்கு எல்லாம் தெரியும்.  இந்த ஆரஞ்சு பழத் தோலானது பல நன்மைகளை வழங்கும் ஒரு பொருட்களில் ஒன்று. வழக்கமாக நாம் … Read more

சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!! 

Does the skin look dry..?? These items are enough to fix it..!!

சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!!  நம்மில் சிலருக்கு சருமம் வந்து முழு ஆரோக்கியமாக ஈரப்பதத்துடன் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு சருமம் வறண்டு காணப்படும். இந்த வறண்ட சருமத்தை சரி செய்ய ஒரு மருத்துவரிடம் சென்று பணத்தை வீண் செய்வார்கள். செயற்கையான மற்றும் கெமிக்கல் நிறைந்த மருந்து பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த பதிவில் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வறண்ட சருமமாக இருக்கும் நம்முடைய … Read more

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! 

Udayanidhi will build the fort with every brick laid by the central government..!! Kamal Haasan speech in the campaign..!!

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!!  கோவை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோட்டையையே கட்டிவிடுவார் என்று பேசியுள்ளார்.  கொலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக முகாம் இட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு … Read more