தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக ஆட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாஜக கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது இதனை தொடர்ந்து தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை செய்துவந்தது ரஜினி தலைமையில் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி மூன்றாவது அணி என்று பல முயற்சிகளை செய்து பாஜக செயல்பட தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய காரணத்தால், … Read more

அடுத்தடுத்து செய்யப்பட்ட ராஜினாமா! அதிர்ச்சியில் நாராயணசாமி!

அடுத்தடுத்து செய்யப்பட்ட ராஜினாமா! அதிர்ச்சியில் நாராயணசாமி!

தமிழ்நாட்டிற்கும் புதுவைக்கும் சேர்ந்து தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத்தீவிரமாக வேலைகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருவது அந்த கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நமச்சிவாயம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். … Read more

நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்த கும்பல்!

நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்த கும்பல்!

நாமக்கல் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் முருகன் கோயில் பேருந்து நிலையம் பகுதியில் கருப்புசாமி என்பவரது மனைவி உள்பட குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் கோழி வியாபாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்ற வாரம் மனைவியுடன் வெளியூர் போய் இருந்ததாக சொல்கிறார்கள் அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூபாய் 12000 கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது0 இன்னொரு பீரோவைத் திறக்க முடியாத காரணத்தால் … Read more

குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருக்கின்ற 16 வார்டுகளில் திமுக 8 இடங்களில் அபார வெற்றியடைந்தது. அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக காய் நகர்த்தியது .ஆனால் திமுக சார்பில் வெற்றியடைந்த 8வது வார்டு உறுப்பினர் செல்வம் அதிமுகவிற்கு தாவினார். இதன் … Read more

குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா? தி மு க அதிர்ச்சி!

குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா? தி மு க அதிர்ச்சி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நடிகை குஷ்பூ அவர்களும் தமிழக பாஜகவின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்களும் திறந்து வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பூ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த தொகுதியில் பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்ட இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி … Read more

திமுகவின் பரம்பரை தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!

திமுகவின் பரம்பரை தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம்!

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் தீவிரமான அரசியலில் குதித்து இருக்கிறார். திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்து வரும் அவர் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதிலும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் உதயநிதியின் பிரச்சாரத்திற்கு திமுகவினர் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது விரைவில் சட்டசபை தேர்தல் … Read more

கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டர் பெட்ரோல் டீசல் சின்ன வெங்காயம் உப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக தற்சமயம் உயர்ந்து இருக்கின்றது. இதன் காரணமாக, எல்லாத் தரப்பு மக்களும் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதோடு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவும் இயலும் என்ற காரணத்தால், நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து இருக்கின்றது. ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

இரவில் நடந்த கொடூரம்! கணவன் செய்த வெறிச்செயல் மனைவி உயிரிழப்பு!

இரவில் நடந்த கொடூரம்! கணவன் செய்த வெறிச்செயல் மனைவி உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியைச் சார்ந்தவர் ஏற்பாடு லாரன்ஸ் சரோவர்ஷா தம்பதியர்கள் ஆனால் தற்சமயம் மாதவரம் பால்பண்ணை அருகே இருக்கின்ற எம்எம்டிஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டு இருக்கிறது அதில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மனைவியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் மிகுந்த … Read more

பரபரப்பான தேர்தல் களம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

பரபரப்பான தேர்தல் களம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இன்றைய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு திமுக சார்பாக போட்டியிட விருப்பம் இருப்பவர்கள் வரும் 17ஆம் தேதி அதாவது நாளை முதல் 24 ஆம் தேதி வரையில் தலைமை கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு பொது தொகுதியில் போட்டியிடுவதற்கான தொகை ரூபாய் 25 ஆயிரம், தனி தகுதிக்கு ரூபாய் 15,000 என்று … Read more

தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் மா. சேகர் இவருடைய மகள் ஸ்ருதிக்கு டாக்டர் முருகேசன் உடன் டிடிவி தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார். அவர் தமிழகத்திற்கு வருவது … Read more