உளவுத் துறையினருக்கே தண்ணி காட்டும் சசிகலா
மாநில உளவுத்துறையினர் இடையே சசிகலா வீட்டில் இருக்கின்றாரா அல்லது வெளியே சென்று விட்டாரா இன்று குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சென்னைக்கு வந்த சசிகலா சென்ற ஒரு வார காலமாகவே டிநகரில் அவருடைய வீட்டில் சத்தமில்லாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நண்பர்கள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று சொல்லப்பட்டது. அதேபோல … Read more