விவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!
இன்றைய தினம் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பதற்கான அரசாணை கூட வெளியிடப்பட்டது. சுமார் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து செய்யப்படுவதன் மூலமாக சுமார் 16.34 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more