முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் பகுதிக்கு வருகை தந்த திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியில் இருக்கக்கூடிய 40 அடி உயரம் இருக்கின்ற கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அந்த சமயத்தில், உரையாற்றிய அவர் தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது அதேபோல சட்டசபைத் … Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் எம்பி எம்எல்ஏக்கள்!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் எம்பி எம்எல்ஏக்கள்!

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கின்ற வாக்குகள் அனைத்தும் விறைவாக முடிக்கப்படும் விதமாக, அவற்றை கண்காணித்து அதுகுறித்து தானே முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. அவதூறு … Read more

கல்யாண இராமனுக்கு வந்த அடுத்த சோதனை!

கல்யாண இராமனுக்கு வந்த அடுத்த சோதனை!

சென்ற ஜனவரி மாதம் 31ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக சார்பாக ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதமாக ஒரு சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அவரை கண்டிக்கும் விதமாக தமிழகம் எங்கிலும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கின்ற சிறையில் அடக்கப்பட்ட அவர்மீது பிரிவினை உண்டாக்குதல், மற்றும் பொது அமைதிக்கு … Read more

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட்! காலியான டிக்கெட்!

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட்! காலியான டிக்கெட்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றது நான் இந்த டெஸ்ட் போட்டி 5 டி20 போட்டி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது. இந்த ஆட்டங்கள் காண நுழைவுச்சீட்டு விற்பனை இணைய தளம் மூலமாக ஆரம்பமானது நீண்ட தினங்களுக்கு பின்னர் சென்னையில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார்கள். 2வது டெஸ்ட் போட்டியின் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து குமரன் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து குமரன் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்த சீரியல் இந்தியாவின் எட்டு மொழிகளில் தயார் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. இலங்கையிலும் இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ்மொழியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஸ்டாலின் , சுஜிதா, ஹேமா, வெங்கட், ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன், காவியா என்று பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் கூட்டு … Read more

சசிகலா நம்பும் அந்த எளிய நபர்!

சசிகலா நம்பும் அந்த எளிய நபர்!

திருமதி சசிகலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்கள் மட்டும் இல்லாமல் அவருடைய கார் ஓட்டுனர், மற்றும் கார் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா உடைய தமிழக வருகை அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது வரையில், பலவிதமான சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிவுற்ற பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, … Read more

ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலி! நேரடி விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்றம்!

ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலி! நேரடி விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்றம்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நேற்றைய தினம் காலை பெங்களூருவில் ஆரம்பித்த சென்னையை நோக்கி பயணமானது இன்று காலை 6 மணி இருபத்தி ஐந்து நிமிடத்திற்கு திநகர் வந்தடைந்தது. வரும் வழி முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு ,அதோடு தமிழக அரசின் மறைமுக மற்றும் நேரடி எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து நள்ளிரவு முழுவதும் பல இடங்களைத் தாண்டி 3:30 அளவில் சென்னையில் எல்லையை வந்தடைந்தார் சசிகலா. அதன்பிறகு ராமவாரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிள்ளத்திற்கு டிடிவி … Read more

பெங்களூருவில் தொடங்கிய சசிகலாவின் அரசியல் பயணம் ! டிநகரில் முடிவுற்றது!

பெங்களூருவில் தொடங்கிய சசிகலாவின் அரசியல் பயணம் ! டிநகரில் முடிவுற்றது!

அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று சொல்லிக்கொள்ளும் சசிகலா நேற்றைய தினம் காலை பெங்களூருவில் ஆரம்பித்த சென்னையை நோக்கி பயணமானது இன்று காலை 6 மணி இருபத்தி ஐந்து நிமிடத்திற்கு திநகர் வந்தடைந்தது. வரும் வழி முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு ,அதோடு தமிழக அரசின் மறைமுக மற்றும் நேரடி எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து நள்ளிரவு முழுவதும் பல இடங்களைத் தாண்டி 3:30 அளவில் சென்னையில் எல்லையை வந்தடைந்தார் சசிகலா. அதன்பிறகு ராமவாரத்தில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிள்ளத்திற்கு டிடிவி … Read more

சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

சென்னை கொளத்தூர் காமராஜர் நகர் முதல் தெரு விசாரணை அண்ணன் தம்பிகளான பழனி,மற்றும் தமிழ்ச்செல்வன், இருவரும் அவர்களுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். பழனிக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் .தமிழ்ச்செல்வனுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே திருமணமாகி நான்கு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆன நிலையில், தனிமையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்திருக்கிறார். சொத்துப் பிரச்சனையில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு உண்டாகி … Read more

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

சொன்னதை செய்த ஈபிஎஸ்! வெறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக கூட்டுறவுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110ன் கீழ் சமீபத்தில் அறிவித்தார். 16.4 3 இலட்சம் விவசாயிகள் தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு காரணமாக விவசாயிகள் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்கள் அதோடு முதல்வருக்கு அவர்கள் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more