திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்த பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உரையாற்றிய பொழுது, திமுக உடைய தேர்தல் அறிக்கையிலே இடம்பெறக்கூடிய முக்கியமான சில அம்சங்களை அந்த கட்சியின் தலைவரிடம் அறிக்கையாக இன்றையதினம் கொடுத்து இருக்கின்றோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில்,, சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் வளர வேண்டும் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படுவது மிக முக்கியம். ஆனாலும் மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசானது இந்த மூன்று விஷயங்களுக்கு எதிராக … Read more

தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசு! எதற்கு தெரியுமா?

தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசு! எதற்கு தெரியுமா?

கொரோனா தடுப்பு பணி தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு மறுபடியும் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்தை வினியோகம் செய்வதற்கு இந்திய நாடு தன்னை தயார் படுத்தி வரும் சூழ்நிலையில், சென்னையில் அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் இருக்கின்ற அரசு மருத்துவமனை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் தடுப்பு மருந்து அதோடு … Read more

இன்று கூடும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவு! அதிர்ச்சியில் பாஜக!

இன்று கூடும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவு! அதிர்ச்சியில் பாஜக!

ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது இன்றைய தினம் சென்னையிலே ஆரம்பிக்கப்படுகிறது .அனைத்து அரசியல் கட்சிகளும் வருடத்திற்கு ஒரு முறை பொது குழுவையும் இரண்டு முறை செயற்குழுவில் ஒன்று திரட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்திலே செய்யப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு அந்த கட்சிகளின் சார்பாக அறிக்கையாக அளிக்க வேண்டும். ஆகவே ஆளும் கட்சியான அதிமுக உடைய பொதுக்குழு கூட்டமானது, அந்த கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ,இன்றைய தினம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீ … Read more

நாங்கள் எப்பொழுதும் அடிபணிய மாட்டோம்! மத்திய அரசுக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

நாங்கள் எப்பொழுதும் அடிபணிய மாட்டோம்! மத்திய அரசுக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

மத்திய அரசிற்கும் விவசாயிகளுக்கும் நடந்த எட்டாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இன்றைய தினம் விவசாயிகளுடைய போராட்டமானது சுமார் 45 தினங்களாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த வைக்கின்ற புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள், மற்றும் மத்திய அரசு இடையில் எட்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்றைய தினம் சுமார் 2 மணி அளவில் ஆரம்பித்தது. அது மாலைவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அதே போன்று … Read more

சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

சசிகலாவின் விடுதலையில் மீண்டும் தாமதமா? அதிர்ச்சியில் தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் திடீரென்று புதுடெல்லி கிளம்பிச் சென்று அங்கே பாஜகவின் தலைவரை சந்தித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் இந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரையிலே சசிகலா விடுதலை ஆக கூடாது என்பதுதான் முதலமைச்சர் … Read more

திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

திமுகவை அழிப்பதற்கு அந்த கட்சியின் தலைவரே போதும் நாம் எதையுமே செய்ய தேவை இல்லை என அமைச்சர் சி.வி .சண்முகம் தெரிவித்திருக்கிறார். பண்ருட்டியில் நடந்த அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி. சண்முகம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாத ஒரு சூழ்நிலையில், நாம் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலில் நாம் முழுமூச்சுடன் பணி செய்ய வேண்டும். இது நமக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே … Read more

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? வேலையை ஆரம்பித்த திருமாவளவன்!

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? வேலையை ஆரம்பித்த திருமாவளவன்!

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா? தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பது சனாதனத்தை புகுத்தும் செயல் இதன் காரணமாக நாம் தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று விடுவோமா ? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். திராவிடர் கழகம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றும்போது ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்திக்கடவுளா ? தைப்பூசத்திற்கு … Read more

டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?

டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்துவது என பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கின்றது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அதோடு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் செய்து மனு கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து அரசு தரப்பிலே எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.. ஆகவே இட … Read more

நாங்கள் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்தோமா? எல்.முருகன் விளக்கம்!

நாங்கள் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்தோமா? எல்.முருகன் விளக்கம்!

பாஜக அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தான் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலே, மதுரையிலே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என தெரிவித்திருக்கிற முருகன் ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என முடிவெடுத்துவிட்டார் ஆனாலும் அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால், அதை வரவேற்போம் என்று தெரிவித்திருக்கிறார். பாஜக … Read more

முதல்வருக்கு கோவில் கட்டிய ஆசிரியர்! காரணம் தெரிந்தால் அசந்துடுவிங்க!

முதல்வருக்கு கோவில் கட்டிய ஆசிரியர்! காரணம் தெரிந்தால் அசந்துடுவிங்க!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு ஓவிய ஆசிரியர் சிறிய அளவிலான கோவிலை கட்டியிருக்கிறார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி அதற்காக தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அவர் இதனை செய்திருக்கிறார் கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர் பேட்டையை சார்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம் திருக்கோவிலூரை அடுத்த சிவனார் தாங்கள் கிராமத்திலே அரசு நடுநிலை பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சென்ற பத்து வருடங்களாக சுமார் 12 ஆயிரம் … Read more