ஸ்டாலினை உலுக்கும் கொரோனா! திமுகவினர் அதிர்ச்சி!

ஸ்டாலினை உலுக்கும் கொரோனா! திமுகவினர் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் எடப்பாடியிலே ஆரம்பித்து தென்மாவட்டங்கள் வரை ஸ்டாலின் நடந்த கிராமசபை கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டதற்கு பின்னணியில் கொரோனா பயம் இருப்பதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன் சேலம் மாவட்டம் எடப்பாடியிலே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்குபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த கூட்டமானது ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் காலையில் இருந்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு அறிவித்திருக்கின்றது. ஸ்டாலின் … Read more

அதிமுகவை உடைப்பதற்கு பக்காவாக திட்டம் போடும் சசிகலா! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

அதிமுகவை உடைப்பதற்கு பக்காவாக திட்டம் போடும் சசிகலா! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வெளியே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், சசிகலா விடுதலை ஆனால் அதிமுக நான்கு அணிகளாக , உடைய வாய்ப்பிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்ற 1994-95 காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்கில், உள்ள தொகையை குறிப்பிடாமல் இருந்தது. இதனை … Read more

இளைஞர்களே இது உங்களுக்காக தான்!

இளைஞர்களே இது உங்களுக்காக தான்!

தமிழக வருமானவரித் துறையில் இப்போது காலியாக இருக்கின்றன பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தகுதியுடைய விருப்பம் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்-38 பணியின் தன்மை மற்றும் ஊதியம் வருமானவரித் துறை ஆய்வாளர்-ரூ-9300-34800 வரி உதவியாளர்-ரூ5200-20200 வயது வரம்பு:1/4/2020 தேதிப்படி 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி குறைந்தபட்சமாக இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கடைசி தேதி-17-1-2021

கோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!

கோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியிலே, திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற ஸ்டாலினிடம் அதிமுகவைச் சேர்ந்த மகளிர் அணி துணைத் தலைவர் பூங்கொடி வாக்குவாதம் செய்து இருக்கின்றார். இதன் காரணமாக, கோபமுற்ற திமுகவினர் அவரை தாக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பூங்கொடி ஆதரவாக வந்த முனி, பூங்கொடி, மகேஸ்வரி, ராஜன் உள்ளிட்டோரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், ஆதித்தமிழர் மக்கள் … Read more

வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் உரையாற்றும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். அவர் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய டெண்டர் ஓர் ஆண்டிற்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு எப்படி இந்த டெண்டரில் ஊழல் செய்ய இயலும். ஊழல் குற்றச்சாட்டு குறித்து தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் சந்திப்போம், … Read more

திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தபால் ஓட்டுக்கள் சம்பந்தமாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு அதிகமானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் கொடுக்க வேண்டும் … Read more

இது வெறும் ஆரம்பம் தான்! ஆவேசமான டிரம்ப்!

இது வெறும் ஆரம்பம் தான்! ஆவேசமான டிரம்ப்!

அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலே தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து வன்முறையை செய்ய தூண்டுகோலாக இருந்த ட்ரம்ப் மீது உலக அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனுடைய ஒருபகுதியாக டிராம்பின் பதவி காலத்தின் மீதம் இருக்கின்ற அதிகாரப்பூர்வ கணக்குகளை தடுக்கும் முடிவை ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.. அமெரிக்கா நாடாளுமன்றத்தை ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அவருடைய சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சமயத்தில் ட்ரப்பிற்க்காக தொடர்ச்சியாக எங்கள் சேவையையும் பயன்படுத்த அனுமதிப்பது அபாயங்கள் மிக … Read more

ட்ரம்பின் தூண்டுதலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

ட்ரம்பின் தூண்டுதலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

அமெரிக்க தேர்தலில் தன்னுடைய தோல்வியை இன்னும் கூட ஏற்றுக் கொள்ளாத அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் கேப்பிட்டல் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக செனட் காங்கிரஸ் எனும் இரண்டு அவைகளை கொண்ட நாடாளுமன்றம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி ஒன்று கூடியது. அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே … Read more

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

முதல்வருடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் மீதும் ,அமைச்சர்கள் மீதும், ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்திருக்கின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதத்திற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த முதலமைச்சர், ஸ்டாலின் துண்டு … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!

வன்னியர் சமுதாயத்தினரையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவலை மறுத்திருக்கிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்த நிலையில், அதனை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி … Read more